புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
19 Posts - 48%
heezulia
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
6 Posts - 15%
mohamed nizamudeen
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
142 Posts - 41%
ayyasamy ram
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
7 Posts - 2%
prajai
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மின்னல் சிவன்! I_vote_lcapமின்னல் சிவன்! I_voting_barமின்னல் சிவன்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னல் சிவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 31, 2019 9:42 am

மின்னல் சிவன்! E_1553841492

மின்னல் வேகத்தில் ஒன்றிரண்டு விநாடிகளே காட்சி தந்து,
உடனே திரை போட்டு மறைத்து விடும் சிவலிங்கம்,
கடலுார் மாவட்டம், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர்
கோவிலில் உள்ளது.

பிரகலாதனின் பேரன் மகாபலியின், நற்குணத்தையும்,
தர்ம நிலையையும் உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பினார்,
விஷ்ணு. எனவே, காஷ்யபருக்கும், அதிதி தேவிக்கும் மகனாக,
வாமனன் என்ற பெயரில் அவதரித்தார்.

மகாபலியின் கர்வத்தை அடக்க, 3 அடி மண்ணை தானமாகக்
கேட்டார், வாமனன். 1 அடியால் பூமியையும், மற்றொரு அடியால்
ஆகாயத்தையும் அளந்து, '3வது அடி எங்கே...' என, கேட்டார்.
அதற்கு மகாபலி, 'என்னையே அளந்து கொள்ளுங்கள்...' என,
வாமனனை பணிந்தார்.

மகாபலியை, என்றும் அழியாத சிரஞ்சீவிகளுள் ஒருவராக்கிய
வாமனன், அவனை, பாதாள உலகம் அனுப்பினார். தானம்
கொடுத்தவரை, தண்டித்ததால், விஷ்ணுவுக்கு பழி ஏற்பட்டது.

இதைப் போக்க, திருமாணிக்குழி வந்து, சிவனை பூஜித்தார்.
இதனால், சிவனுக்கு, வாமனபுரீஸ்வரர் என, பெயர் வந்தது.

சிவபெருமான், தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும்,
அஞ்ஞானத்தை நீக்கவும், சதா சர்வ காலமும் பார்வதியுடன்
இணைந்து இருப்பதால், இங்கு, அவரை, நேரிடையாக தரிசிக்க
இயலாது.

கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாக ஐதீகம்
என்பதால், தனி பள்ளியறையும் கிடையாது.

பூஜை வேளையில், மூலஸ்தானத்திலுள்ள திரைக்கு முதலில்
பூஜை செய்வர்; சற்று நேரத்தில் அதை அகற்றுவர். அப்போது,
சிவலிங்கத்தை காணலாம். சில நொடிகளில் திரையை மூடி
விடுவர்.

இந்த கருவறையை காவல் புரிய, சிவனின் அம்சமான,
11 ருத்ரர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான, 'பீமருத்ரர்'
திரைச்சீலை வடிவில் இருப்பதாக ஐதீகம்.

விநாயகர் எதிரே, மூஷிக வாகனம் இருப்பது வழக்கம்;
இங்கு, விநாயகரின் அருகில் உள்ளது. துர்க்கையின் பாதத்திற்கு
கீழ், எருமை தலை கிடையாது.

கையில் உள்ள சக்கரம் திரும்பி உள்ளதுடன், கதாயுதமும்
தாங்கியிருப்பது, மற்றொரு விசேஷம்.

சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில், நான்கு வேதங்களும்,
நான்கு துாண்களாக உள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும்
இருப்பதால், நந்தி எப்போதும் விழிப்புடன் காவல் புரிகிறார்.

மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போல,
இங்கும், அம்மனின் ஆட்சியே நடக்கிறது. அம்புஜாட்சி எனப்படும்
இவளது கைகளில் தாமரை மற்றும் நீலோத்பவ மலர்கள் உள்ளன.

குழந்தை இல்லாதோர், அமாவாசையன்று, அம்மன் சன்னிதியை,
11 முறை சுற்றி வந்து, வெண்ணெய் நைவேத்யம் செய்து,
அதை, 48 நாள் சாப்பிட்டு வந்தால், விரைவில் மகப்பேறு வாய்க்கும்
என, நம்புகின்றனர்.

கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில், கோவில் எதிரில்
உள்ள மலை மீது, மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமியன்று,
பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

மூன்று பிரகாரம், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் செல்வ விநாயகர்,
உதவி விநாயகர், ஆறுமுகர், நாயன்மார், சப்தமாதர் மற்றும்
பஞ்சமூர்த்தி சன்னிதிகள் உள்ளன.

மேலும், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள்,
கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர் மற்றும் சூரிய, சந்திரன்
சன்னிதிகளும் உள்ளன.

கடலுார் - சங்கரபுரம் சாலையில், 12 கி.மீ., துாரத்தில் கோவில்
உள்ளது.
-
-------------------------------------------------

தி.செல்லப்பா - வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:47 am

மின்னல் சிவன்! 3838410834 மின்னல் சிவன்! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக