புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
30 Posts - 3%
prajai
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுநல்வாடை -விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 22, 2019 9:27 am

 நெடுநல்வாடை -விமர்சனம் Nedunelvadai
-




தாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய
வெள்ளந்தித் தீவிரவாதி இந்த தாத்தா!

வைரமுத்துவின் வார்த்தைகளில் தாத்தா அறிமுகம்
ஆகும் முதல் காட்சிலேயே நெடுநல்வாடை வீச துவங்கி
விடுகிறது.

கிராமத்து தெருக்கள், வரட்டிகள் ஒட்டப்பட்ட குட்டிச் சுவர்,
விவசாய பூமி, வெள்ளந்தி மக்கள், புன்னகை, விசாரிப்பு,
சினேகம், காதல்... வலி என பட்டிக்காட்டு சுற்றுப் பயணம்
காட்டும் விதத்தில் கவர்கிறது செல்வக்கண்ணனின்
இயக்கம்.

தந்தையால் கைவிடப்பட்ட பேரன் இளங்கோவை,
பாசமுமும் நேசமுமாக வளர்க்கிறார் தாத்தா பூ ராமு.
தாய், தங்கையுடன் தாத்தா வீட்டில் வளரும் இளங்கோவுக்கு,
தாய் மாமன் மைம் கோபி எதிரி. தன் உயிர் இருக்கும்
போதே பேரனை ஆளாக்கிவிட வேண்டும் என்பது
தாத்தாவின் கனவு, லட்சியம் எல்லாம்.

வாழ்க்கை ஓட்டத்தில் இளங்கோவின் மனதை களவாடுகிறார்
அஞ்சலி நாயர். ஆனால் சில பல காரணங்களால் இளங்கோ
- அஞ்சலி நாயர் காதலுக்கு முட்டுக் கட்டை இடுகிறார் பூராமு.

இடையில் அஞ்சலி நாயரின் வீட்டில் இருந்தும் சூறாவளி கிளம்ப,
காதல் ஜோடிக்கு என்ன ஆனது என்கிறது கதை.

பூ ராமுவுக்கு இது வாழ்நாள் வாய்ப்பாக அமைந்த திரைப் படம்.
ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில்
பரிதாபமும் மிதக்க வெகுளித் தாத்தாவாக அபாரமாக
உழைத்திருக்கிறார். தாத்தாவை அச்சு அசலாக கண் முன்
நிறுத்துகிறார்.

வாழ்க்கை இழந்து வரும் மகளின் கண்ணீரைத் துடைப்பது
தொடங்கி, அவளும் என் ரத்தம்தான்... என மகனிடம் மல்லுக்கு
நிற்பது வரை ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

அத்தனை அலட்சியமான உடல் மொழி. ஒவ்வொரு வசன
உச்சரிப்பிலும் கலங்கடிக்கிறார். பேரனின் உணர்வுகளைப்
புரிந்து கொண்டு மௌனமாக இருப்பதாகட்டும் பொம்பள
புள்ளைய தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்... என்று
ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும், துயரமும் அலைக்கழிக்கும்
ஆண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் பூ ராமு.

வாழ்த்துகள் தாத்தா!
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 22, 2019 9:27 am


முன் தொங்கும் இலக்கு. தாத்தாவின் வார்த்தைகளை
மீற முடியாத தவிப்பு எனத் தனது நடிப்பால், அறிமுகமா!
என்று ஆச்சரியப்படுத்துகிறார் இளங்கோ.

தேங்கித் தேங்கிப் பயணிக்கும் நீராவி என்ஜின் பாசஞ்சர்
திரைக்கதைக்கு அவ்வப்போது கரி அள்ளிப் வெப்பத்தை
அதிகரிப்பது மாதிரி, திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி
ஆச்சரியப்படுத்துகிறது.

இதுவரை வந்த எந்தப் படத்திலும் இந்தளவுக்கு இல்லை
என்று சொல்லுமளவுக்கு வட்டார மொழி பளிச்சிடுகிறது.

ஓங்குதாங்கான உடம்பில் திரியும் நாயகி அஞ்சலி நாயர்.
வாழ்நாள் பூரா ஒரு பொண்ண நினைச்சிக்கிட்டு ஒரு
ஆம்பளையால வாழ முடியும்.. ஆனா ஒரு பொம்பளைக்கு
அப்படி இல்ல.... என கலங்குகிற இடம் செமத்தியான
வெட்டு.

தாத்தாவுக்கும் மகள் வழிப் பேரனுக்குமான அன்பு
எங்கெங்கும் நிரம்பிக் கிடப்பது கதையின் சிறந்த பலம்.
உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும் சொல்வதாக
வசனங்கள். அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா...
இருந்து என்னடா செய்ய... ஊரு பய கொடுக்க வுடுவானா...
ஏன்...?

பொம்பள பிள்ளையில்ல... அதுதான்... என வாழ்க்கை
மணக்கும் வசனங்கள்.

காதல் ரணகளம், மண் மணம், புழுதி, வயல் வரப்புகள்,
கரும்புக் காடு என ஒவ்வொரு இடத்தையும் கதையின்
பார்வையில் நின்று பதிவு செய்கிறது வினோத்
ரத்தினசாமியின் ஒளிப்பதிவு.
அதுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது.

ஒரு கிழவனின் கண்ணீரோ.. தரையில் ஓடுது நதியாக...
நதியோடிய தடமெல்லாம்.. குடும்பம் வளருது பயிராக...
போன்ற வரிகளில் தன் பங்குக்குத் தாலாட்டுகிறது
வைரமுத்துவின் பேனா!

வரிகளுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது
ஜோஸ் ஃபிராங்க்ளினின் இசை.

குறிப்பிட்ட நான்கு பேரையே சுற்றிச் சுற்றி வரும் கதையும்,
சமயங்களில் திக்கு திசை தெரியாமல் தேங்கி நிற்கும்
பரபரப்பில்லாத திரைக்கதையும்தான் நெடுநல்வாடையின்
வறட்சி முகம்.

தமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது சங்கு பால் மட்டுமே.
ஆனாலும்... இது தாய்ப் பால்!
-
---------------------------------
By - ஜி. அசோக்
நன்றி-தினமணி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2019 11:26 pm

நெடுநல்வாடை - நக்கீரர் எழுதிய சங்க இலக்கியம் !
‘நெடுநல் வாடை- மூலம் , உரை, ஆராய்ச்சி’ என்ற நூலை ( சென்னை வடபழனியிலுள்ள தாமரை நூலக வெளியீடு) எழுதிய எனக்கு , தங்கள் இடுகை உவகை தந்தது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக