புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
14 Posts - 70%
heezulia
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
8 Posts - 2%
prajai
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
4 Posts - 1%
mruthun
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகத்தை தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:21 am

புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Index10
-
புத்தகங்கள்
------------------

“இறவாத புகழுடைய புது நூல்கள்

தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”

- மகாகவி பாரதியார்
-
------------------------------------------

“மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்

முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்”

- பாவேந்தர் பாரதிதாசன்
-
----------------------------------------

“ஊர்செல்லக் காட்டும் வழிபோல வாழ்வுக்கு

நேர்பாதை சொல்வதே நூல்”

- சாமி சிதம்பரனார்
-
---------------------------------------

“புத்தகங்கள் மனித சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்

சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும்”

- அடிஸன்
-
----------------------------------------------

“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”

- கதே
-
-------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:22 am



“பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்

திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்

வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்

கூடிய பயன் இது!”

- சாக்ரடீஸ்
-
---------------------------------------------

“புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்

அவற்றைத் திருப்பிக் கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்

உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை

மட்டுந்தான்!”.

- அனடோல் பிரான்ஸ்
-
-----------------------------------------------

“என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,

என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான்

கஷ்டப்பட மாட்டேன்”.

- மாஜினி
-
-----------------------------------------------------

“புத்தகம் என்பது வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை

தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.

- வால்ட் விட்மன்
-
---------------------------------------------------------

“ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்

படிக்க வேண்டும்”.

- ஜான்ஸன்
-
------------------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 11:42 am


புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. 17883647_10155171681277071_4831156941173955377_n

இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி

நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா

போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு


ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக