புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
5 Posts - 13%
heezulia
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
7 Posts - 2%
prajai
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறையில் நிஜ காளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 11:27 pm

கருவறையில் நிஜ காளை! E_1552640262

சிவனுக்குரிய வாகனமான காளை - ரிஷபம், கருவறைக்கு
வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் அதிசயம், கர்நாடக
மாநிலம், மங்களூரு பாண்டேஸ்வரர் கோவிலில் நடக்கிறது.

பாண்டவர்களில் மூத்தவரான தருமர், சகுனியுடன் சூதாட்டம்
விளையாடி, தோற்றார். அவரது மனைவி திரவுபதியை,
பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினான், துரியோதனன்.

அவமானம் தாங்காத அவள், 'குருஷேத்திர யுத்தத்தில்,
துரியோதனனின் தலை உருண்டால் தான், என் கூந்தலை
முடிவேன்...' என, சபதம் செய்தாள்.

இதன் பின், பாண்டவர்கள் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை
செய்து வழிபட்டனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில்,
கோவில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால்
சுவாமிக்கு, 'பாண்டேஸ்வரர்' என்று பெயர் உண்டானது.

கோவில் முகப்பில் பிரமாண்டமான சிவன் சிலையும்,
எதிரில் நந்தியும் உள்ளது. பஞ்சுளி, முண்டித்தாயா மற்றும்
வைத்தியநாகர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.

காஷ்மீர் வைஷ்ணவி தேவி மற்றும் லட்சுமி நாராயணர்,
ஆகியோருக்கும் சன்னிதி உள்ளது. 22 அடி உயர, ஆஞ்சநேயர்
சிலை இருக்கிறது.

நவக்கிரக மேடையில், அரச மரம் இருப்பது
வித்தியாசமானது. சிவனின் ஜடாமுடி, கருவறையை சுற்றி
பரந்து கிடப்பதாகவும், சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்
புனித நீர், அவரது பின் பக்கம் வருவதாலும், இதைத்
தாண்டக் கூடாது என்பதாலும், இங்கு, சன்னிதியை சுற்றும்
வழக்கம் இல்லை.

இங்குள்ள கோ மடத்தில், காளை மாடு ஓன்றும் வளர்க்கப்
படுகிறது. மதியம், 1:00 மணிக்கு நடக்கும் உச்சிக்கால
பூஜையிலும், இரவு, 8:00 மணிக்கு நடக்கும் அர்த்த ஜாம
பூஜையின் போதும், இந்த காளை மாடு, சன்னிதிக்கு வந்து
பூஜையில் பங்கேற்கிறது.

கருவறை படிக்கட்டில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர
ஆரத்தி காண்பிக்கப்படும், அப்போது வெளிப்படும்,
காளையின் வாய் நுரை வாசனை, தங்கள் மீது பட்டால்
உடல்நலமும், நீண்ட ஆயுளும் உண்டாகும் என்று
நம்புகின்றனர் பக்தர்கள்.

ஒன்பது கண்கள் உள்ள பெரிய விளக்கில் தீபம் ஏற்றப்
படுகிறது. இதற்கு, நந்தாதீபம் என்று பெயர்.
இது, அணையாமல் தொடர்ந்து எரியும். கிரக தோஷம் நீங்க,
இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றுவர்.

இரவு, 8:00 மணிக்கு நடக்கும், பூஜையில் பக்தர்கள் கோவில்
முழுவதும் வரிசையாக தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்.

பாண்டேஸ்வரர் சிலை மேல், 108 துளைகள் இடப்பட்ட சிறிய
கலசத்தில் புனிதநீர் மற்றும் நெய் நிரப்பி கட்டப்படுகிறது.
அவை, லிங்கம் மீது வழியும். இதை, 'தாராபிஷேகம்' என்பர்.

திருமண தடை விலகவும், புத்திரப்பேறு பெறவும், இந்த
வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

தல விருட்சமான, அரச மரம் கோவில் எதிரில் உள்ளது.
இதில், பிரம்மா, விஷ்ணு, சிவன் இருப்பதாக ஐதீகம்.
ஏமாற்றப்பட்டவர்கள், அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் நியாயம் வேண்டுபவர்களும், இதற்கு பூஜை
செய்கின்றனர்.

பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில்,
சத்தியநாராயண பூஜையும், சங்கரமணா எனப்படும், சூரியன்
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசி செல்லும் தமிழ் மாதப்
பிறப்பு அன்று, 11 புரோகிதர்கள் பங்கேற்கும், சதுர்தாபிஷேகம்,
இங்கு விசேஷம்.

மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, 1.5 கி.மீ, துாரத்தில்
கோவில் உள்ளது. தொலைபேசி: 0824 - 244 1210.
-
------------------------------------------
தி.செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 9:48 am

Code:


பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில்,
சத்தியநாராயண பூஜையும், சங்கரமணா எனப்படும், சூரியன்
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசி செல்லும் தமிழ் மாதப்
பிறப்பு அன்று, 11 புரோகிதர்கள் பங்கேற்கும், சதுர்தாபிஷேகம்,
இங்கு விசேஷம்.


பங்குனி உத்திரம்
மற்றும் தமிழ் வருடப் பிறப்பு
எப்படி இங்கே கொண்டாடப் படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக