புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை பங்குனி உத்திர திருமண விரதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 4:15 pm

நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  201903201102450594_panguni-uthiram-Viratham_SECVPF
-

பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து
குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை
வணங்க வேண்டும்.

அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை,
திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.

வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை
நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது
இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும்.

அதனால் மனம் செம்மை அடையும். இன்று ஒரு வேலை
மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.
வயதானவர்கள், உடல் நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம்
போன்றவற்றை உண்ணலாம்.

நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு
சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது
பெருமாள் கோயிலுக்கும் செல்லலாம்.

பங்குனி உத்திர திருமண விரதம்: திருமணம் ஆகாத ஆண்கள்
மற்றும் பெண்கள் இன்று விரதம் இருந்து இறைவனை
வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.

பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும்
வரன் கை கூடி வரும் என்பது முன்னூர்கள் வாக்கு.
அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம்
என்றொரு பெயரும் உண்டும்.

இன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை
காண்பது விஷேஷம்.

இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம்
கைகூடும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திர நாளில் தான்
முருக பெருமான் வள்ளியை மணந்துள்ளார்.

அது மட்டுமா சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன்
இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி
உத்திர நன்னாள் விளங்குகிறது.

சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன்
ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில்
தான்.

கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில்
தான். மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.
இப்படி பங்குனி உதிரத்தை நாளின் சிறப்பை கூறிக்கொண்டே
போகலாம்.

கணவன்-மனைவி விரதம்: திருமணமான தம்பதியினர்
இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி நேர்ந்தால்
இன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சினைகள் விலகும்.

கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில்
திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில்
உள்ள பண கஷ்டங்கள்யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ
இந்த விரதம் உதவும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 4:15 pm


சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோயிலிற்கு சென்று
புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம்.

தெய்வ நிலையை அடைய உதவும் விரதம்: எவர் ஒருவர் தொடர்ந்து
48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு
மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர்
பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச
நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

பக்தியுள்ள கணவர் கிடைக்க : தட்சனின் மகளாக பிறந்ததற்காக
வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின்
மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி
கடும் தவம் இருந்தாள்.
அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார்.

இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர்.
எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை
கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை
பற்றி கூறினர்.

சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து
கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை
படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன்,
ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம்
செய்து கொண்டார்.
இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு
அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது
அருளைப் பெறலாம்.

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால்
பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
-
-------------------------------
நன்றி-மாலைமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 20, 2019 5:05 pm

Code:

சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து
கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை
படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன்,
ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம்
செய்து கொண்டார்.
இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு
அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது
அருளைப் பெறலாம்.

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால்
பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
-

அருமையான தகவல்கள்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக