புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’
Page 1 of 1 •
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
அந்த நாள்
-
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’
சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.
மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
-
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’
சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.
மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
-
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.
கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.
படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
-
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.
கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.
படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
குருதிப்புனல்
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.
`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------
ஆரண்ய காண்டம்
----------
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.
ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.
`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------
ஆரண்ய காண்டம்
----------
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.
ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
-
நியாய தர்மத்துக்கு உட்பட்டு `கொலைத்தொழில்’
புரிந்த நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான்.
ஆனால், பெருமளவில் காட்சியமைப்புகளால் படத்தை
நகர்த்திச் சென்ற உத்தி, அற்புதமான ஒளிப்பதிவு,
அசாத்தியமான பின்னணி இசை ஆகியவற்றின் மூலம்
வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது
`ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம்.
மிஷ்கினின் டிரேட் மார்க்கான இரவில் பயணிக்கின்ற
இப்படம், முழுவதும் இரவிலேயே எடுக்கப்பட்டது.
பாடல்கள் இல்லாத இதில், வசனங்களும் மிகமிகக் குறைவு.
ஆனால், பின்னணி இசையில் பெரும் மாயாஜாலத்தையே
நிகழ்த்தி முத்திரை பதித்தார் இளையராஜா.
-
--------------------
---
தலைமுறைகள்
----
`வீடு’, `சந்தியா ராகம்’ படங்களைத் தொடர்ந்து,
பாடல்களே இல்லாமல் பாலுமகேந்திரா இயக்கிய
மூன்றாவது திரைப்படம், `தலைமுறைகள்.’
பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் இதுதான்.
இளையராஜாவின் பின்னணி இசையில் கதையின்
நாயகனாக பாலுமகேந்திராவே நடிக்க, `தமிழையும்
இந்தத் தாத்தாவையும் மறந்திராதப்பா...’ என உருகும் குரலில்
அவர் சொல்லும் அந்த வசனம், படத்துக்கான க்ளைமாக்ஸ்
மட்டுமல்ல,
பாலமகேந்திராவுக்கும் பொருத்தமாக அமைந்தது.
-
------------------------------
விசாரணை
------------------
-
சந்திரகுமார் எழுதிய `லாக்கப்’ நாவலை அடிப்படையாக
வைத்து, உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து,
நேர்மையான அரசியல் சினிமாவாக வெளிவந்தது
வெற்றி மாறனின் `விசாரணை.’
பாடல்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அதிகம் புழங்கும்
குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள், காமெடியன்,
மிகையான கற்பனை போன்ற வழக்கமான கமர்ஷியல்
விஷயங்கள் ஏதுமின்றி தரமான படமாக `விசாரணை’யைத்
தந்தார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, படத்தின் தரத்தை
மேலும் பலமடங்கு உயர்த்தியது.
-
------------------
டு லெட்
-
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’
சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.
இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.
இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்
-
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’
சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.
இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.
இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|