புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’
Page 1 of 1 •
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
40 தமிழ்ப் படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்தும் 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
-
-
தமிழில் கதைகள் இல்லாத படங்கள் வருடம்தோறும் இரண்டு
டஜன்களாவது வெளியாகிவிடும். ஆனால், பாடல்கள்
இல்லாமல் படங்கள் வெளியாவது அரிதினும் அரிது.
கிட்டத்தட்ட 90 வருட பேசும்படப் பயணத்தில் சுமார்
40 படங்கள் மட்டுமே பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன.
மீதி அனைத்துமே 5 முதல் 50 பாடல்களைக் கொண்ட படங்கள்.
பாடல்கள் இல்லாத படங்களில் பத்துக்கும் குறைவான படங்கள்
மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதரப் படங்கள் மக்களைக்
கவரவில்லை. பாடல்களே இல்லாமல் வெளிவந்த சில
முக்கியமான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.
-
அந்த நாள்
-
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’
சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.
மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
-
--
தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள்
நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது,
சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம்
`அந்த நாள்.’
சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே
இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக
ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட
`பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று
மட்டும்தான் காட்டப்படும்.
மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று
அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல்
தமிழ்த் திரைப்படமாகும்.
-
-----------------------
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
-
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.
கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.
படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
-
--
அதுவரை தனது நடிப்பில் உருவாகும் படங்களை மட்டுமே
தயாரித்து வந்த கமல்ஹாசன், முதன்முறையாக சத்யராஜை
கதாநாயகனாக வைத்து, `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’
படத்தைத் தயாரித்தார்.
கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல்
சாதனைகளையும் உடைத்த மம்மூட்டியின் `ஆவநாழி’
படத்தின் ரீமேக்கான இப்படத்தை, தமிழில் சந்தானபாரதி
இயக்கினார்.
படத்துக்கான பின்னணி இசை இளையராஜா அமைக்க,
சென்னையில் மட்டும் 100 நாள்களுக்கு மேல் ஓடியது இப்படம்.
-
---------------------
குருதிப்புனல்
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.
`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------
ஆரண்ய காண்டம்
----------
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.
ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
-
உலக சினிமா தரத்துக்கு இணையாகப் படம் சொல்லப்பட்ட
விதத்திலும், தொழில்நுட்பத்திலும் ரசிகர்களை மிரட்டிய
படம் `குருதிப்புனல்.’
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இப்படத்தில் பாடல்கள்
இல்லாமல், பின்னணி இசையாலே காட்சிகளுக்குக் கணம்
சேர்த்திருப்பார் இசையமைப்பாளர் மகேஷ்.
`துரோக்கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இது,
அந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
-
-------------------------------
ஆரண்ய காண்டம்
----------
-
தமிழ் சினிமாவில் `புதுப்பேட்டை’ போன்ற சில படங்களில்
நியோ நோயிர் ஜானரை ஓரளவு முயற்சி செய்திருந்த
போதும், அதை முழுமை செய்தது தியாகராஜன்
குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்’ திரைப்படம்.
ரத்தம் தெறிக்கும் கொலைகளுக்கு நடுவே மென்மையாகக்
கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கப் புதிய
அனுபவத்தைத் தந்தது. சென்சார் போர்டின்
`52’ கட்களுக்குப் பிறகு U/A சான்றிதழுடன் பாடல்களே
இல்லாமல் வெளியானது இப்படம்.
-
---------------------
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
-
நியாய தர்மத்துக்கு உட்பட்டு `கொலைத்தொழில்’
புரிந்த நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான்.
ஆனால், பெருமளவில் காட்சியமைப்புகளால் படத்தை
நகர்த்திச் சென்ற உத்தி, அற்புதமான ஒளிப்பதிவு,
அசாத்தியமான பின்னணி இசை ஆகியவற்றின் மூலம்
வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது
`ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம்.
மிஷ்கினின் டிரேட் மார்க்கான இரவில் பயணிக்கின்ற
இப்படம், முழுவதும் இரவிலேயே எடுக்கப்பட்டது.
பாடல்கள் இல்லாத இதில், வசனங்களும் மிகமிகக் குறைவு.
ஆனால், பின்னணி இசையில் பெரும் மாயாஜாலத்தையே
நிகழ்த்தி முத்திரை பதித்தார் இளையராஜா.
-
--------------------
---
தலைமுறைகள்
----
`வீடு’, `சந்தியா ராகம்’ படங்களைத் தொடர்ந்து,
பாடல்களே இல்லாமல் பாலுமகேந்திரா இயக்கிய
மூன்றாவது திரைப்படம், `தலைமுறைகள்.’
பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் இதுதான்.
இளையராஜாவின் பின்னணி இசையில் கதையின்
நாயகனாக பாலுமகேந்திராவே நடிக்க, `தமிழையும்
இந்தத் தாத்தாவையும் மறந்திராதப்பா...’ என உருகும் குரலில்
அவர் சொல்லும் அந்த வசனம், படத்துக்கான க்ளைமாக்ஸ்
மட்டுமல்ல,
பாலமகேந்திராவுக்கும் பொருத்தமாக அமைந்தது.
-
------------------------------
விசாரணை
------------------
-
சந்திரகுமார் எழுதிய `லாக்கப்’ நாவலை அடிப்படையாக
வைத்து, உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து,
நேர்மையான அரசியல் சினிமாவாக வெளிவந்தது
வெற்றி மாறனின் `விசாரணை.’
பாடல்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அதிகம் புழங்கும்
குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள், காமெடியன்,
மிகையான கற்பனை போன்ற வழக்கமான கமர்ஷியல்
விஷயங்கள் ஏதுமின்றி தரமான படமாக `விசாரணை’யைத்
தந்தார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, படத்தின் தரத்தை
மேலும் பலமடங்கு உயர்த்தியது.
-
------------------
டு லெட்
-
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’
சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.
இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.
இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்
-
--
பாடல்கள் இல்லாத தமிழ்சினிமாக்கள்
தேசிய விருதை வென்றதுடன், பல சர்வதேச விருதுகளை
வென்ற படம் என்ற கௌரவத்துடன் திரைக்கு வந்தது
செழியனின் `டு லெட்.’
சென்னை போன்ற பெருநகரத்தில் வாடகை வீடு என்னும்
நரகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின்
திண்டாட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல்
நேர்மையான படைப்பாகப் பதிவு செய்திருந்தார்
இயக்குநர் செழியன். இதில் பாடல்கள் மட்டுமல்ல,
பின்னணி இசையும் கிடையாது.
இவை தவிர, `பேசும் படம்’ மற்றும் `மெர்க்குரி’ ஆகிய
இரண்டு படங்களிலும் வசனங்களே இல்லை என்பதால்,
பாடல்கள் இல்லை என்று தனியாகக் குறிப்பிட
வேண்டியதில்லை. அதேபோல, தொகுப்பில்
மேற்குறிப்பிட்டுச் சொன்ன படங்கள் மட்டுமல்லாது,
`அக்ரஹாரத்தில் கழுதை’, `ஹவுஸ்ஃபுல்’, `காஞ்சிவரம்’
`குற்றமே தண்டனை’, `நடுநிசி நாய்கள்’ எனப் பல
திரைப்படங்கள் பாடல்கள் இல்லாமல் வெளி
வந்திருக்கின்றன.
இதுபோல உங்களுக்குத் தெரிந்த படங்கள் இருப்பின்
கமென்ட் செய்யுங்களேன்!
-
-------------------------
ப.தினேஷ்குமார்
நன்றி -விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|