புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
30 Posts - 81%
heezulia
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
1 Post - 3%
viyasan
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
207 Posts - 41%
heezulia
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
21 Posts - 4%
prajai
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை: இரண்டு தலை நாகமுத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 16, 2019 1:22 pm

கதை: இரண்டு தலை நாகமுத்து Kadhaijpg
-
தர்மசீலபுரியில் நாகமுத்து நெசவு தொழில் செய்துவந்தார். அவர் நெய்யும் புடவைகளும் வேட்டிகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. ஓரளவு பணமும் கிடைத்தது.

அன்று நாகமுத்து தறியில் அமர்ந்து நெசவு செய்யும்போது, ஒரு பலகை உடைந்து விழுந்தது. அவரால் நெசவு செய்ய முடியவில்லை. புதுப் பலகையைச் செய்வதற்கு மரம் வேண்டும் என்பதற்காகக் காட்டுக்குச் சென்றார்.

ஒரு மரத்தை தேர்வு செய்து, வெட்டப் போனார்.

“வெட்டாதே… வெட்டாதே…” என்று மரம் கத்தியது.

பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்த நாகமுத்து, “அட, மரம் கூடப் பேசுமா?” என்று வியந்தார்.

“என் தறி உடைந்துவிட்டது. எனக்கு இப்போது மாற்றுப் பலகை தேவை. அதுக்காகத்தான் மரம் வெட்ட வந்தேன். எனக்கு வேறு வழி இல்லை” என்றார்.

“இவ்வளவுதானா உன் பிரச்சினை? உனக்கு என்ன வேண்டும் கேள். என்னை வெட்டும் எண்ணத்தைக் கைவிடு” என்றது மரம்.

நாகமுத்து யோசித்தார். மரத்திடம் என்ன வரம் கேட்பது?

நான் ஏதாவது கேட்டு அது மங்காவுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? “மரமே, வரம் கொடுக்கும் முன் என் மனைவியிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“நல்ல யோசனை, சென்று வா” என்றது மரம்.

நாகமுத்து வீட்டுக்கு வந்தார். மங்காவிடம் நடந்ததைக் கூறினார்.

“இவ்வளவு தானா விஷயம்? ரொம்ப நாளா என் மனசுல

இன்னும் ஒரு தறி இருந்தால், அதிக வருமானம் கிடைக்கும்னு தோணுது. அதுக்கு நேரம் வந்துருச்சு.”

“என்ன இன்னொரு தறியா? உனக்கு நெசவு வேலை தெரியுமா?”

“எனக்கு இல்லை. அதுவும் உங்களுக்குத்தான்!”

“எனக்கா? ரெண்டு தறியில் ஒரே நேரத்தில் எப்படி வேலை செய்றது? எனக்கு என்ன நாலு கையா இருக்கு?

நீ சொல்றது வேடிக்கையாக இருக்கு” என்றார் நாகமுத்து.

“மரத்திடம் சென்று நாலு கையும் ரெண்டு தலையும் கேளுங்க. அந்த வரம் கிடைத்தால் ரெண்டு தறியிலும் நெசவு செய்யலாமே?” என்றார் மங்கா.

“நல்ல யோசனை. நான் அப்படியே வரம் கேட்டு வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தைத் தேடி காட்டுக்குச் சென்றார் நாகமுத்து.

“மரமே, எனக்கு ரெண்டு தலையும் நாலு கையும் ஒரு தறியும் வேணும்” என்று நாகமுத்து சொன்ன உடன், மற்றொரு தலையும் இரண்டு கைகளும் உருவாகின. தன் முதுகைத் தானே பார்த்து அதிசயப்பட்டார் நாகமுத்து. தறியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

ஊர் மக்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். குழந்தைகள் பயந்து ஓடினார்கள்.

அன்று இரவு முழுவதும் நாகமுத்துவால் நிம்மதியாகவே தூங்க முடியவில்லை. தலையை ஒருபுறம் வைத்தால் மறுபுறம் அழுத்தியது. நிம்மதி போனது. அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொண்டு இரண்டு தறிகளிலும் அமர்ந்து நெசவு நெய்தார். மங்கா சொன்னதுபோல் இரு மடங்காக நெசவு செய்ய முடிந்தது. ஆனால், முன்புபோல் அவரிடம் யாரும் துணிகளை வாங்குவதற்கு வரவில்லை. நாகமுத்துவைப் பார்க்கவே அஞ்சி நடுங்கினர்.

நெசவு நெய்த வேட்டிகளும் புடவைகளும் மூட்டை மூட்டையாகத் தேங்க ஆரம்பித்தன. வருத்தப்பட்டார் நாகமுத்து.

“மங்கா, உன் பேச்சைக் கேட்டு நான் இப்படி ஆயிட்டேன். சாப்பாட்டுக்குக்கூடப் பணம் இல்லை. மக்கள் என்னைக் கண்டால் பயந்து ஓடுறாங்க. என் நிம்மதியே போயிருச்சு. உன் தவறான யோசனையால்தான் இந்த நிலை.”

“சிந்திக்காமல் யோசனை சொல்லிட்டேன். தவறுதான். நீங்க பழைய நிலையை அடையணும். அதுக்கு ஒரே வழி அந்த மரத்திடம் போய் வரம் கேட்பதுதான்” என்றார் மங்கா.

மறுநாளே நாகமுத்து மரத்திடம் சென்றார். கோடாரியால் மரத்தை வெட்டப் போனார்.

“என்னை வெட்டாதே. நீ கேட்ட வரத்தை நான்தான் கொடுத்துவிட்டேனே?” என்றது மரம்.

“மரமே என் நிலையைப் பார். என் நிம்மதி போயிருச்சு. ரெண்டு தலை, நாலு கை இருந்தும் என்னால் மகிழ்ச்சியா இருக்க முடியலை. என் மனைவியின் தவறான யோசனையால் தொழிலும் முடங்கிருச்சு. மக்கள் என்னைக் கண்டாலே ஓடறாங்க” என்றார் நாகமுத்து.

“சரி, உனக்கு என்ன வேண்டும்?”

“எனக்கு எதுவும் தேவையில்லை. நான் மறுபடியும் பழைய நிலைக்குப் போகணும். என் தொழில் மீது நம்பிக்கை இருக்கு. அதை வைத்துப் பிழைச்சுக்குவேன்” என்றார் நாகமுத்து.

“உன் விருப்பப்படியே ஆகட்டும்” என்றது மரம்.

அடுத்த நொடி நாகமுத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஊர் மக்கள் மீண்டும் அவரிடம் நட்புடன் பழகினார்கள். புடவை, வேட்டி வாங்க ஆரம்பித்தனர். ஒரு தறியை மட்டும் வைத்து உழைத்து வாழத் தொடங்கினார். சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்தன.

– டி .பி. சென்குப்தா, தமிழில்: சு.கி. ஜெயகரன்
கதைச் சுருக்கம்: நேயா | நன்றி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-1
===================
ஜி.சுந்தரராஜன் – இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக