புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 YstsSzlbQ06fBhtE8qDB+TH31MGRjpg](https://www.filepicker.io/api/file/YstsSzlbQ06fBhtE8qDB+TH31MGRjpg.jpeg)
மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்...மாநில அரசியலாக இருக்கட்டும்... இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.
மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.
நன்றி
தி இந்து தமிழ்
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 YstsSzlbQ06fBhtE8qDB+TH31MGRjpg](https://www.filepicker.io/api/file/YstsSzlbQ06fBhtE8qDB+TH31MGRjpg.jpeg)
மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்...மாநில அரசியலாக இருக்கட்டும்... இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.
மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.
நன்றி
தி இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கட்சி தொடங்கிய விஜயகாந்த்
மதுரையில் பிறந்த விஜயகாந்த் தனது அரசியல் கட்சியான தேமுதிகவை 2005-ல் மதுரையில் தொடங்கினார். மதுரையில் கட்சி தொடங்கியதிலிருந்து 6-வது ஆண்டில் அதாவது 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 LY3DfYTRhu6GyeCreAay+download-1jpgjpgjpg](https://www.filepicker.io/api/file/lY3DfYTRhu6GyeCreAay+download-1jpgjpgjpg.jpeg)
இன்றளவும் தேமுதிக கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது
மதுரையில் பிறந்த விஜயகாந்த் தனது அரசியல் கட்சியான தேமுதிகவை 2005-ல் மதுரையில் தொடங்கினார். மதுரையில் கட்சி தொடங்கியதிலிருந்து 6-வது ஆண்டில் அதாவது 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 LY3DfYTRhu6GyeCreAay+download-1jpgjpgjpg](https://www.filepicker.io/api/file/lY3DfYTRhu6GyeCreAay+download-1jpgjpgjpg.jpeg)
இன்றளவும் தேமுதிக கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மு.க.அழகிரியை மறக்க முடியுமா?
மதுரை தேர்தல் அரசியலைப் பற்றி பேசும்போது மு.க.அழகிரியைக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பலம் சேர்ப்பதில் வாக்கு வங்கியை பலப்படுத்துவதில் பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்தினார்.
2009-ல் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., வீர இளவரசன் (மதிமுக) மறைந்துவிட அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு அதற்கும் பிந்தைய வரலாறு இருக்கிறது என்றாலும்கூட திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் திமுக அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஓர் அடையாளமாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய சூத்திரத்துடன் அழகிரி இன்றளவும் தொடர்புபடுத்தப்பட்டாலும் தேர்தல் அரசியலில் அவருடைய இன்னும் சில வியூகங்கள் திமுகவுக்கு தென் மாவட்டங்களில் பலமாகவே இருந்துள்ளது
மதுரை தேர்தல் அரசியலைப் பற்றி பேசும்போது மு.க.அழகிரியைக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பலம் சேர்ப்பதில் வாக்கு வங்கியை பலப்படுத்துவதில் பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்தினார்.
2009-ல் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., வீர இளவரசன் (மதிமுக) மறைந்துவிட அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு அதற்கும் பிந்தைய வரலாறு இருக்கிறது என்றாலும்கூட திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் திமுக அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஓர் அடையாளமாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய சூத்திரத்துடன் அழகிரி இன்றளவும் தொடர்புபடுத்தப்பட்டாலும் தேர்தல் அரசியலில் அவருடைய இன்னும் சில வியூகங்கள் திமுகவுக்கு தென் மாவட்டங்களில் பலமாகவே இருந்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 NcfUCXTSjeEQ9DloNNqW+newPic1624jpgjpg](https://www.filepicker.io/api/file/ncfUCXTSjeEQ9DloNNqW+newPic1624jpgjpg.jpeg)
அதுபோல், போஸ்டர்களும் பேனர்களும் அரசியலின் மிக முக்கியமான அங்கமாக மாற அழகிரியைப் புகழ்ந்து மதுரையை நிரப்பிய போஸ்டர்களும் ஒரு காரணம். அழகிரிக்கு வைக்கப்பட்ட அளவு பேனர்களும் போஸ்டர்களும் மதுரையில் வேறு யாருக்கும் வைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
திமுக தென் மாவட்டங்களில் வெற்றி பெற எனது ஆதரவு இல்லாமல் முடியாது என்ற சவால் விடுப்பவராகத்தான் அழகிரி இன்று நிற்கிறார். தீவிர அரசியலில் அவர் இப்போது இல்லாவிட்டாலும்கூட மு.க.அழகிரியை மறக்க முடியாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரையில் தொடங்கிய மக்கள் நீதி மய்யம்..
எம்.ஜி.ஆர்., தொடங்கி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் மதுரை மக்களின் அரசியல் ஆர்வத்தைப் புரிந்து கொண்டே அங்கு மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த மரபில்தான் விஜயகாந்த் சொந்த ஊர் என்பதைத் தாண்டியும் அரசியல் வரலாற்றின் காரணமாக மதுரையில் தனது கட்சியைத் தொடங்கினார்
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 RIPfBwySK6haQl1XjtDK+kamalPNG](https://www.filepicker.io/api/file/rIPfBwySK6haQl1XjtDK+kamalPNG.png)
அதே வழியில் தனது கட்சியை மாநாட்டுடன் மதுரையில் தொடங்கினார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் மதுரையில் உருவானது.
எம்.ஜி.ஆர்., தொடங்கி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் மதுரை மக்களின் அரசியல் ஆர்வத்தைப் புரிந்து கொண்டே அங்கு மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த மரபில்தான் விஜயகாந்த் சொந்த ஊர் என்பதைத் தாண்டியும் அரசியல் வரலாற்றின் காரணமாக மதுரையில் தனது கட்சியைத் தொடங்கினார்
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 RIPfBwySK6haQl1XjtDK+kamalPNG](https://www.filepicker.io/api/file/rIPfBwySK6haQl1XjtDK+kamalPNG.png)
அதே வழியில் தனது கட்சியை மாநாட்டுடன் மதுரையில் தொடங்கினார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் மதுரையில் உருவானது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எம்.ஜி.ஆருக்கு மதுரை மீது தீராக் காதல்..
மதுரை அரசியல்' என்ற புத்தகத்தை எழுதிய ப.திருமலை மதுரையின் அரசியல் வாசம் குறித்து தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
''மதுரைக்கும் தமிழக அரசியலுக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. மதுரையில்தான் எம்.ஜி.ஆர் தனது ரசிகர் மன்றத்தை நிறுவினார். மதுரையில் நடந்த நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் தான் ஓரங்கட்டப்பட்டதாக எம்.ஜி.ஆர் உணர்ந்ததே பின்னாளில் அவர் புதிய கட்சி தொடங்க வித்திட்டது. அதிமுகவை உருவாக்கிய பின்னர் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு முன்னதாக அண்ணா படம் கொண்ட கொடி உருவாக்கப்படுவதற்கு முன்னதாக தாமரைப்பூ பொறித்த கொடியை மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்றினர்.
மதுரை அரசியல்' என்ற புத்தகத்தை எழுதிய ப.திருமலை மதுரையின் அரசியல் வாசம் குறித்து தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
''மதுரைக்கும் தமிழக அரசியலுக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. மதுரையில்தான் எம்.ஜி.ஆர் தனது ரசிகர் மன்றத்தை நிறுவினார். மதுரையில் நடந்த நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் தான் ஓரங்கட்டப்பட்டதாக எம்.ஜி.ஆர் உணர்ந்ததே பின்னாளில் அவர் புதிய கட்சி தொடங்க வித்திட்டது. அதிமுகவை உருவாக்கிய பின்னர் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு முன்னதாக அண்ணா படம் கொண்ட கொடி உருவாக்கப்படுவதற்கு முன்னதாக தாமரைப்பூ பொறித்த கொடியை மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்றினர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எம்.ஜி.ஆருக்கு மதுரை மீது தீராக் காதல் உண்டு. 1980-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது தனது கட்சியை வலிமைப்படுத்த தனது பிம்பத்தைக் கட்டமைக்க மாநாடு நடத்தத் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் மதுரை. அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு நடத்தினார். இந்த மாநாடு அவருக்கு பெரும் செல்வாக்கை ஈட்டித் தந்தது. எம்.ஜி.ஆர் தேர்தலில் போட்டியிட அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளையே தேர்வு செய்தார்.
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 PQKlzgQtaIkzQjDTQaKg+MGR-Jayajpg](https://www.filepicker.io/api/file/PQKlzgQtaIkzQjDTQaKg+MGR-Jayajpg.jpeg)
மதுரையில்தான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் 1981-ல் நடந்த உலகத் தமிழ் மாநாடு அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 PQKlzgQtaIkzQjDTQaKg+MGR-Jayajpg](https://www.filepicker.io/api/file/PQKlzgQtaIkzQjDTQaKg+MGR-Jayajpg.jpeg)
மதுரையில்தான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் 1981-ல் நடந்த உலகத் தமிழ் மாநாடு அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எம்.ஜி.ஆர் மட்டுமல்ல சிவாஜி கணேசனும் மதுரையில்தான் கட்சியைத் தொடங்கினார். தமிழ் மாநில காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும் இணைந்தது மதுரையில்தான். இப்படி மதுரையுடன் தொடர்புபடுத்த நிறைய அரசியல் சம்பவங்கள் உள்ளன.
மதுரைக்கும் அரசியலுக்கு ஏன் இப்படி ஒரு நெருக்கம் உருவானது என்பதற்கு நான் சில காரணங்களைப் பட்டியலிடுவேன். மதுரை நகரம் மற்ற நகரங்களைப் போல் அல்ல.
2500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது. மதுரையும் காஞ்சியும் மட்டும்தான் தமிழகத்தில் பழமையான நகரங்கள். மதுரை கலாச்சார தலைநகரமாக இருந்ததாலேயே அங்கு சினிமாவும் அரசியலும் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் அரசியல் ரீதியான வெற்றிகளுக்கு மதுரை தொடர்புபடுத்திப் பார்த்ததாலேயே அவருக்குப் பின் வந்த அரசியல்வாதிகளும் எம்.ஜி.ஆர் போல் வெற்றி பெற வேண்டும் என்று மதுரை மீது தனிக்கவனம் செலுத்தினர்.
மதுரைக்கும் அரசியலுக்கு ஏன் இப்படி ஒரு நெருக்கம் உருவானது என்பதற்கு நான் சில காரணங்களைப் பட்டியலிடுவேன். மதுரை நகரம் மற்ற நகரங்களைப் போல் அல்ல.
2500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது. மதுரையும் காஞ்சியும் மட்டும்தான் தமிழகத்தில் பழமையான நகரங்கள். மதுரை கலாச்சார தலைநகரமாக இருந்ததாலேயே அங்கு சினிமாவும் அரசியலும் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் அரசியல் ரீதியான வெற்றிகளுக்கு மதுரை தொடர்புபடுத்திப் பார்த்ததாலேயே அவருக்குப் பின் வந்த அரசியல்வாதிகளும் எம்.ஜி.ஆர் போல் வெற்றி பெற வேண்டும் என்று மதுரை மீது தனிக்கவனம் செலுத்தினர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எம்.ஜி.ஆர் மதுரை வந்தால் 3,4 நாட்களாவது அங்கு தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் மறைந்த வருடம்கூட ஜனவரி 1 புத்தாண்டை மதுரையில்தான் கொண்டாடினார். மதுரை மீதான எம்.ஜி.ஆரின் காதல்தான் தொன்றுதட்டு தமிழக அரசியலில் கடத்தப்படுகிறது என்று நான் கூறுவேன்''.
இவ்வாறு 'மதுரை அரசியல்' நூலாசிரியர் ப.திருமலை கூறினார்.
இப்படியாக பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் தொட்டு, நாடகம், சினிமா என மாறிய காலம் வரை அரசியல் விழிப்புணர்வு மதுரை மக்களுக்கு எக்காலமும் கிட்டிக்கொண்டே இருந்ததாலோ என்னவோ மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது.
இவ்வாறு 'மதுரை அரசியல்' நூலாசிரியர் ப.திருமலை கூறினார்.
இப்படியாக பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் தொட்டு, நாடகம், சினிமா என மாறிய காலம் வரை அரசியல் விழிப்புணர்வு மதுரை மக்களுக்கு எக்காலமும் கிட்டிக்கொண்டே இருந்ததாலோ என்னவோ மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது.
![மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|