புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
73 Posts - 37%
i6appar
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
1 Post - 1%
prajai
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
73 Posts - 37%
i6appar
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
1 Post - 1%
prajai
கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_m10கதை: இரண்டு தலை நாகமுத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை: இரண்டு தலை நாகமுத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 16, 2019 1:22 pm

கதை: இரண்டு தலை நாகமுத்து Kadhaijpg
-
தர்மசீலபுரியில் நாகமுத்து நெசவு தொழில் செய்துவந்தார். அவர் நெய்யும் புடவைகளும் வேட்டிகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. ஓரளவு பணமும் கிடைத்தது.

அன்று நாகமுத்து தறியில் அமர்ந்து நெசவு செய்யும்போது, ஒரு பலகை உடைந்து விழுந்தது. அவரால் நெசவு செய்ய முடியவில்லை. புதுப் பலகையைச் செய்வதற்கு மரம் வேண்டும் என்பதற்காகக் காட்டுக்குச் சென்றார்.

ஒரு மரத்தை தேர்வு செய்து, வெட்டப் போனார்.

“வெட்டாதே… வெட்டாதே…” என்று மரம் கத்தியது.

பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்த நாகமுத்து, “அட, மரம் கூடப் பேசுமா?” என்று வியந்தார்.

“என் தறி உடைந்துவிட்டது. எனக்கு இப்போது மாற்றுப் பலகை தேவை. அதுக்காகத்தான் மரம் வெட்ட வந்தேன். எனக்கு வேறு வழி இல்லை” என்றார்.

“இவ்வளவுதானா உன் பிரச்சினை? உனக்கு என்ன வேண்டும் கேள். என்னை வெட்டும் எண்ணத்தைக் கைவிடு” என்றது மரம்.

நாகமுத்து யோசித்தார். மரத்திடம் என்ன வரம் கேட்பது?

நான் ஏதாவது கேட்டு அது மங்காவுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? “மரமே, வரம் கொடுக்கும் முன் என் மனைவியிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“நல்ல யோசனை, சென்று வா” என்றது மரம்.

நாகமுத்து வீட்டுக்கு வந்தார். மங்காவிடம் நடந்ததைக் கூறினார்.

“இவ்வளவு தானா விஷயம்? ரொம்ப நாளா என் மனசுல

இன்னும் ஒரு தறி இருந்தால், அதிக வருமானம் கிடைக்கும்னு தோணுது. அதுக்கு நேரம் வந்துருச்சு.”

“என்ன இன்னொரு தறியா? உனக்கு நெசவு வேலை தெரியுமா?”

“எனக்கு இல்லை. அதுவும் உங்களுக்குத்தான்!”

“எனக்கா? ரெண்டு தறியில் ஒரே நேரத்தில் எப்படி வேலை செய்றது? எனக்கு என்ன நாலு கையா இருக்கு?

நீ சொல்றது வேடிக்கையாக இருக்கு” என்றார் நாகமுத்து.

“மரத்திடம் சென்று நாலு கையும் ரெண்டு தலையும் கேளுங்க. அந்த வரம் கிடைத்தால் ரெண்டு தறியிலும் நெசவு செய்யலாமே?” என்றார் மங்கா.

“நல்ல யோசனை. நான் அப்படியே வரம் கேட்டு வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தைத் தேடி காட்டுக்குச் சென்றார் நாகமுத்து.

“மரமே, எனக்கு ரெண்டு தலையும் நாலு கையும் ஒரு தறியும் வேணும்” என்று நாகமுத்து சொன்ன உடன், மற்றொரு தலையும் இரண்டு கைகளும் உருவாகின. தன் முதுகைத் தானே பார்த்து அதிசயப்பட்டார் நாகமுத்து. தறியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

ஊர் மக்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். குழந்தைகள் பயந்து ஓடினார்கள்.

அன்று இரவு முழுவதும் நாகமுத்துவால் நிம்மதியாகவே தூங்க முடியவில்லை. தலையை ஒருபுறம் வைத்தால் மறுபுறம் அழுத்தியது. நிம்மதி போனது. அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொண்டு இரண்டு தறிகளிலும் அமர்ந்து நெசவு நெய்தார். மங்கா சொன்னதுபோல் இரு மடங்காக நெசவு செய்ய முடிந்தது. ஆனால், முன்புபோல் அவரிடம் யாரும் துணிகளை வாங்குவதற்கு வரவில்லை. நாகமுத்துவைப் பார்க்கவே அஞ்சி நடுங்கினர்.

நெசவு நெய்த வேட்டிகளும் புடவைகளும் மூட்டை மூட்டையாகத் தேங்க ஆரம்பித்தன. வருத்தப்பட்டார் நாகமுத்து.

“மங்கா, உன் பேச்சைக் கேட்டு நான் இப்படி ஆயிட்டேன். சாப்பாட்டுக்குக்கூடப் பணம் இல்லை. மக்கள் என்னைக் கண்டால் பயந்து ஓடுறாங்க. என் நிம்மதியே போயிருச்சு. உன் தவறான யோசனையால்தான் இந்த நிலை.”

“சிந்திக்காமல் யோசனை சொல்லிட்டேன். தவறுதான். நீங்க பழைய நிலையை அடையணும். அதுக்கு ஒரே வழி அந்த மரத்திடம் போய் வரம் கேட்பதுதான்” என்றார் மங்கா.

மறுநாளே நாகமுத்து மரத்திடம் சென்றார். கோடாரியால் மரத்தை வெட்டப் போனார்.

“என்னை வெட்டாதே. நீ கேட்ட வரத்தை நான்தான் கொடுத்துவிட்டேனே?” என்றது மரம்.

“மரமே என் நிலையைப் பார். என் நிம்மதி போயிருச்சு. ரெண்டு தலை, நாலு கை இருந்தும் என்னால் மகிழ்ச்சியா இருக்க முடியலை. என் மனைவியின் தவறான யோசனையால் தொழிலும் முடங்கிருச்சு. மக்கள் என்னைக் கண்டாலே ஓடறாங்க” என்றார் நாகமுத்து.

“சரி, உனக்கு என்ன வேண்டும்?”

“எனக்கு எதுவும் தேவையில்லை. நான் மறுபடியும் பழைய நிலைக்குப் போகணும். என் தொழில் மீது நம்பிக்கை இருக்கு. அதை வைத்துப் பிழைச்சுக்குவேன்” என்றார் நாகமுத்து.

“உன் விருப்பப்படியே ஆகட்டும்” என்றது மரம்.

அடுத்த நொடி நாகமுத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஊர் மக்கள் மீண்டும் அவரிடம் நட்புடன் பழகினார்கள். புடவை, வேட்டி வாங்க ஆரம்பித்தனர். ஒரு தறியை மட்டும் வைத்து உழைத்து வாழத் தொடங்கினார். சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்தன.

– டி .பி. சென்குப்தா, தமிழில்: சு.கி. ஜெயகரன்
கதைச் சுருக்கம்: நேயா | நன்றி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-1
===================
ஜி.சுந்தரராஜன் – இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக