புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
14 Posts - 82%
T.N.Balasubramanian
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
1 Post - 6%
D. sivatharan
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
1 Post - 6%
Guna.D
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
17 Posts - 4%
prajai
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
9 Posts - 2%
jairam
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
4 Posts - 1%
Jenila
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
4 Posts - 1%
Rutu
முதல் பார்வை: சத்ரு Poll_c10முதல் பார்வை: சத்ரு Poll_m10முதல் பார்வை: சத்ரு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: சத்ரு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 08, 2019 6:46 pm

முதல் பார்வை: சத்ரு Sathru-1jpg

குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே 'சத்ரு'.

ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்). அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார். லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார்.

கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, லகுபரன் ஆவேசம் என்ன ஆனது, குழந்தைகளைக் கடத்தும் கும்பலில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

மாஸ் போலீஸ் கதைகள் அதிகம் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால், 'சத்ரு' படத்தில் சம்பந்தமில்லாத பில்டப், பன்ச், சாகசக் காட்சிகள் என எதுவும் இல்லை. இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் யதார்த்த வார்ப்பாக இப்படத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், திரைக்கதையில் தொழில்நுட்ப அளவிலான போலீஸ் மூளை செயல்படாதது ஏமாற்றம்.

'மதயானைக்கூட்டம்', 'கிருமி', 'பரியேறும் பெருமாள்' படங்கள் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்ற நாயகன் கதிருக்கு 'சத்ரு' 4-வது படம். காவல் உதவி ஆய்வாளருக்கான தோரணையில் கெத்து காட்டுகிறார். ஆனால், பதற்றத்தையும் பரபரப்பையும் கடத்த வேண்டிய நேரத்தில் உணர்வுகளைக் கடத்தாமல் வெறுமனே கடந்து போகிறார். அப்பாவை இழந்த துயரத்தைக் கூட சரியாக வெளிப்படுத்தவில்லை.

சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் எந்த வேலையும் இல்லை. நீலிமா இசை சில காட்சிகளில் கண்கலங்கியபடி வந்து போகிறார். பொன்வண்ணன் மகனுக்காக மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்து சாய்ந்து விடுகிறார். சுஜா வாருணி கொடுத்த கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

'ராட்டினம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆன லகுபரன் இதில் வில்லனாக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். நண்பனை இழந்த சோகத்தில் எதிரியைப் பழிவாங்கும் வன்மத்தைக் கண்களில் கடத்துகிறார். ராணுவ வீரனாக பவன் பொருத்தம். மாரிமுத்து கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.

பார்த்துப் பார்த்துக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன். ஆனால், அவர்களிடம் தேவையான நடிப்பைப் பெறுவதில் சறுக்கியிருக்கிறார். சில வசனங்கள் மூலம் நாயகன் கதிரின் கதாபாத்திரத்துக்கான இமேஜ் உயர்கிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கான எந்த நியாயத்தையும் செய்யவில்லை.

மகேஷ் முத்துசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கான அம்சங்களில் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். அம்ரிஷ் இசையில் அச்சம் நீக்கி பாடலும், பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன. பிரசன்னாவின் எடிட்டிங் நேர்த்தி.

பிக் பாக்கெட் சிறுவன் கதிருக்கு உதவுவது, குப்பைத்தொட்டி அருகே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பணத்துக்கு ஆசைப்படாமல் சாப்பாடு மட்டுமே தேவை என்பதை உணர்த்துவது, ஆபத்து சமயத்தில் ரிஷி கதிருக்கும் அவரது நண்பருக்கும் உதவுவது போன்ற சில நல்ல அம்சங்களும் படத்தில் உள்ளன. ஆப்ரேஷன் ஆம்லா சக்சஸ் என்று சொல்லிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்த போலீஸையும் படத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

தன் குடும்பத்தைப் பழிவாங்கியே தீருவேன் என்று வில்லன் சவால் விட்ட பிறகும் கதிர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது பெருங்குறை. எந்த ஒரு விசாரணைக்கும் சம்பவ இடத்துக்கும் தானே நேரில் செல்வதால் அங்கே ஏதேனும் ஓர் அசம்பாவிதம் நிகழ்வதால் படத்தின் நாயகன் மீதான சாகசத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

எம்.எல்.ஏ, கமிஷனர் மகன்களை எல்லாம் ஒரு வழி பண்ணியவர் கதிர் என்று வசனத்தின் ஊடாகச் சொல்லப்படுகிறது. ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவர் எந்தவித புத்திசாலித்தனமான விஷயங்களையும் ஏன் மேற்கொள்ளவில்லை?

பொன்வண்ணனுக்காக அருகில் உள்ள காவல் நிலையத்தை
நாடி இருக்கலாம்.

அவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனையில் ரவுடிகள் அப்படி சர்வ சாதாரணமாக நடமாட முடியுமா? சிசிடிவி கேமராவே இல்லையா? போன்ற லாஜிக் கேள்விகள் எழுகின்றன.

குற்றவாளிகளின் பின்னணியையும், குற்றத்தின் வீரியத்தையும் இன்னும் சரியாகச் சொல்லியிருந்தால் 'சத்ரு' சமகாலத்தில் அழுத்தமான சினிமாவாகத் தடம் பதித்திருக்கும்.
-
இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:23 pm

Code:


பிக் பாக்கெட் சிறுவன் கதிருக்கு உதவுவது, குப்பைத்தொட்டி அருகே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பணத்துக்கு ஆசைப்படாமல் சாப்பாடு மட்டுமே தேவை என்பதை உணர்த்துவது, ஆபத்து சமயத்தில் ரிஷி கதிருக்கும் அவரது நண்பருக்கும் உதவுவது போன்ற சில நல்ல அம்சங்களும் படத்தில் உள்ளன. ஆப்ரேஷன் ஆம்லா சக்சஸ் என்று சொல்லிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்த போலீஸையும் படத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

பாராட்டுக்குரியது..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக