புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 50%
heezulia
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
40 Posts - 42%
mohamed nizamudeen
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 50%
heezulia
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
40 Posts - 42%
mohamed nizamudeen
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_m10அழகு தேவதை - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு தேவதை - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 08, 2019 10:08 pm

அழகு தேவதை - சிறுவர் கதை E_1551933505
-
அக்பர் சக்கரவர்த்திக்கு, பேரன் குர்ரத்திடம் அளவற்ற வாஞ்சை;
அவனைக் கொஞ்சும் போது, அரச காரியங்களைக் கூட மறந்து
விடுவார்.

ஒருநாள் அரசவையில், 'பேரன் குர்ரத்தை விட, அழகான குழந்தை
வேறு எங்காவது உண்டா...' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள்,
'இல்லை அரசே...' என்றனர்.

ஆனால், பீர்பல் மட்டும் பதில் கூற வில்லை.

'நீ ஏன், பதில் அளிக்கவில்லை...' என்றார் அக்பர்.

'அரசே... உங்கள் கேள்வி மிகவும் சிக்கலானது; உண்மையான
அழகை எப்படிக் கண்டு பிடிப்பது...'

'ஏன்... பார்த்தால் தெரியாதா... ஆந்தை அவலட்சணமாக இருக்கிறது;
மான் அழகாக இருக்கிறது; இது கூடத் தெரியாதா...'

'அரசே... நாளைய தினம் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வரச்
சொல்வோம்; அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றை
தேர்ந்தெடுக்கலாம்...' என்றார், முல்லா தோபியாசா.

'நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நாளை குழந்தைகளுக்கு
அழகுப் போட்டி நடத்துவோம்; ஆளுக்கொரு குழந்தையை எடுத்து
வாருங்கள்; அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றைத்
தேர்ந்தெடுப்போம்...' என்றார், அக்பர்.

மறுநாள் -

அரசவை கூடியது. அரச பிரதிநிதிகள், ஆளுக்கொரு குழந்தையை
எடுத்து வந்திருந்தனர். அக்பர் சக்கரவர்த்தி எல்லா குழந்தைகளையும்
பார்த்தபடியே வந்தார்; எதுவுமே, அழகாக தோன்றவில்லை.
அவருடைய பேரன் குர்ரமே மட்டும் தான், அழகு என, தோன்றியது.

வெறுங்கையுடன் நின்ற பீர்பாலைப் பார்த்து, 'நீ அழகிய குழந்தை
எதையும் எடுத்து வரவில்லையா...' என்று கேட்டார்.

'அரசே... நாட்டிலேயே அதிக அழகுள்ள குழந்தையை பார்த்தேன்.
அதை அரண்மனைக்குக் கூட்டிச் செல்வதாக, தாயாரிடம் கேட்ட
போது, 'மற்றவர் கண் திருஷ்டி பட்டுவிடும்' என்று கூறி, மறுத்து
விட்டாள்...' என்றார்.

'அப்படியானால் மாறுவேடம் அணிந்து, அக்குழந்தையை பார்க்கச்
செல்வோம்...' என்றார் அக்பர்.

அவருடன், அரசவை பிரதானிகளும், மாறுவேடம் அணிந்து
சென்றனர். நகரத்தை விட்டு வெகுதுாரம் அழைத்து வந்தார்
பீர்பல். ஒரு குடிசைப் பகுதியை அடைந்தனர்.

'என்ன பீர்பல், நீ சொன்ன அழகான குழந்தை, இந்த அவலட்சணமான
இடத்தில் தான் இருக்கிறதா...' என்று, கேட்டார் அக்பர்.

'சேற்றில் கூட செந்தாமரை பூக்கும்; குப்பையில், மாணிக்கமும்
இருக்கும்; ஒருவேளை, பீர்பல் சொன்ன அழகுக் குழந்தையும்,
இங்கு இருக்கலாம்...' என்றார் ஒரு அமைச்சர்.

'அதோ பாருங்கள்... ஒரு குழந்தை விளையாடுகிறதே...' என்று,
துாரத்தில் ஒரு குழந்தையைக் காட்டினார், பீர்பல்.

கன்னங்கரேல் என, மிக விகாரமாக ஒரு குழந்தை, புழுதியில்
விளையாடியதை, அக்பரும், மற்றவர்களும் பார்த்தனர். அப்போது,
அக்குழந்தை தரையில் தடுக்கி விழுந்து, 'ஓ...' என, அழ ஆரம்பித்தது.

உடனே, குடிசையில் இருந்து வெளியே வந்த பெண்,
'என் தங்கக்கட்டி, அழகு தேவதை... இந்த குப்பை தொட்டி
உன்னைத் தள்ளி விட்டதா... அதை அடிப்போம்; நீ அழாதே...
என் அழகு ராஜா...' என, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.

இதைக் கேட்ட அக்பர், 'இவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா...
எவ்வளவு அசிங்கமாக, அவலட்சணமாக குழந்தை இருக்கிறது.
இதைப் போய், அழகு தேவதை என்கிறாளே...' என்றார்.

'யாரு ஐயா நீ... என் அழகு செல்வத்தை, இன்னொரு முறை
அசிங்கம்ன்னு சொன்னா... நாக்கை அறுத்துப் போடுவேன்;
இந்த உலகம் முழுவதும் தேடிப் பார்! என் குழந்தை மாதிரி,
அழகான ஒன்றை பார்க்க முடியாது...' என்று பொரிந்து தள்ளினாள்,
அக்குழந்தையின் தாய்.

மறுமொழி பேசாமல் திரும்பிய அக்பர் வழியில், 'பீர்பால்!
நீ கூறியது உண்மை தான்; ஒவ்வொரு குழந்தையும், அதன்
பெற்றோருக்கு அழகு தேவதை தான்...' என்றார்.

'பெற்றோருக்கு மட்டுமல்ல, பாட்டனார்களுக்கும்...' என்றார் பீர்பல்,
ஒரு நக்கல் சிரிப்புடன்.

அதன் பொருள் உணர்ந்து, சிரித்தார் பாட்டனார் அக்பர்!

குட்டீஸ்... அழகு என்பது, நம் பார்வை சார்ந்தது. எல்லா பொருட்களும்
அதற்கு உரிய அழகுடன் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
-
---------------------------
நன்றி-சிறுவர் மலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 09, 2019 10:28 am

அழகு தேவதை - சிறுவர் கதை 3838410834 அழகு தேவதை - சிறுவர் கதை 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக