புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
11 Posts - 4%
prajai
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
9 Posts - 4%
Jenila
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
4 Posts - 2%
Rutu
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
2 Posts - 1%
jairam
சில செய்திகள்........... Poll_c10சில செய்திகள்........... Poll_m10சில செய்திகள்........... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில செய்திகள்...........


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 4:41 am

புதுடில்லி: 'விமானப் படை வீரர், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு, சமூக வலைதளங்களில் கணக்கு இல்லை. அவர் பெயரில் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்' என, இந்திய விமானப்படை எச்சரித்து உள்ளது.இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாக்., மீது விமான தாக்குதல் நடத்தியபோது, அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். மூன்று நாட்களுக்கு பின், பாக்., ராணுவம் அவரை விடுவித்தது. இதையடுத்து, அபிநந்தன் பெயரில், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைதளங்களில், போலி கணக்குகள் துவங்கப்பட்டு, பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அபிநந்தன் பெயரில் கணக்கு துவங்கி, அதில், பாக்., பிரதமர், இம்ரான் கானை பாராட்டி, பதிவுகளிட்ட, உ.பி., இளைஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது குறித்து, இந்திய விமான படையின், 'டுவிட்டர்' பக்கத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, எந்த சமூகவலைதளத்திலும் கணக்குகள் இல்லை. எனவே, அவர் பெயரில் போலி கணக்குகள் துவக்கி, பரப்பப்படும் பொய் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 4:42 am

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.பதினாறாவது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 3ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் 17வது லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.2014ல் லோக்சபா தேர்தல் மார்ச் 5ல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.





சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 4:44 am

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து முடிந்த கும்பமேளாவில், சிறப்பாக பணியாற்றிய, துப்புரவு பணியாளர்களின் நல நிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகள் இணையும், திரிவேணி சங்கமத்தில், ஜன., 15ல் துவங்கிய கும்பமேளா, சமீபத்தில் முடிவடைந்தது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, 22 கோடி பேர் புனித நீராடினர். பிரதமர் நரேந்திர மோடியும், சமீபத்தில் புனித நீராடினார். கும்பமேளா நடந்த பகுதியை துாய்மையாக பராமரித்த, துப்புரவு தொழிலாளர்களை பாராட்டியதுடன், அவர்களுக்கு பாத பூஜையும் செய்தார்.இந்நிலையில், கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் நல நிதிக்கு, பிரதமர் மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 4:47 am

சந்த் கபீர்நகர்:உத்தர பிரதேச மாநிலம், சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், திட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சந்த் கபீர்நகர் தொகுதி, பா.ஜ., - எம்.பி., சரத் திரிபாதி, மேதாவல் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராகேஷ் பெஹல் உட்பட பலர் பங்கேற்றனர்.அப்போது, புதிய சாலை திறப்பு விழா கல்வெட்டில், எம்.பி., பெயர் விடுபட்டது தொடர்பாக, எம்.பி., - எம்.எல்.ஏ., இடையே வாக்குவாதம் நடந்தது. திடீரென ஆத்திரம் அடைந்த, எம்.பி., சரத், தன் காலில் இருந்த செருப்பை கழற்றி, எம்.எல்.ஏ., ராகேஷை சரமாரியாக தாக்கினார்.பதிலுக்கு ராகேஷும் திரும்ப தாக்கினார். போலீஸ் அதிகாரிகள் குறுக்கிட்டு, இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த, 'வீடியோ' சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 'இருவர் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கட்சி மேலிடம் தெரிவித்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 4:47 am

கூடலுார்:அரசு பள்ளியில், தன்னை கண்டித்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த, பிளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டான்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவன் ஒருவன், தேர்வு எழுத, 'ஹால் டிக்கெட்' பெற, நேற்று பள்ளிக்கு வந்தான். சீருடை அணியாமல் வந்ததால், ஆசிரியர் ஜெயதேவ் கண்டித்து, வெளியே செல்லுமாறு கூறினார்.இதனால், ஆத்திரமடைந்த மாணவன், அவரது கன்னத்தில் அறைந்தான். கையில் அணிந்திருந்த காப்பு மூலம், அவரது வயிற்றிலும் பலமாக தாக்கினான். காயமடைந்த ஜெயதேவ், குமுளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குமுளி போலீசார், மாணவனை கைது செய்தனர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:28 pm

நல்ல செய்திகள் தொகுப்பு. சில செய்திகள்........... 103459460 சில செய்திகள்........... 1571444738 [You must be registered and logged in to see this link.]

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 8:42 pm

புதுடில்லி: தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட நாட்டில் மொத்தம் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை புதிதாக அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 8:43 pm

புதுடில்லி : புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது.அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் விளக்கம் ஏதுமில்லை. தாமிரம், துத்தநாகம், நிக்கல் என்ற உலோகக் கலவையின் விகிதாச்சாரம் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரன்சி நோட்டுகள் சீக்கிரம் பழசாகி கிழிந்தும் சேதம் அடைந்துவிடுகின்றன.ஆனால் நாணயங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. எனவே நாணயங்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதன் மூலம் சில்லரைத் தட்டுப்பாடுகளும் நீங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 08, 2019 8:45 pm

காரைக்கால்:காரைக்காலில் வங்கியின் தினக்கூலி ஊழியர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.காரைக்கால் நிரவி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன் இவரது மகன் உமேஷ் (24). அரசு வங்கியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை இருசக்கர வாகனத்தில் காரைக்காலுக்கு சென்றபோது நிரவி முல்லையாறு அருகில் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்த உமேஷை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நிரவி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 08, 2019 8:48 pm

புதுடில்லி: இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை, பாக்., ராணுவம் சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. துாங்க விடாமல், முகத்தில் தண்ணீரை ஊற்றி, அடித்து துன்புறுத்திய தகவல், தற்போது வெளியாகியுள்ளது.அபிநந்தன்,தூங்க விடவில்லை,தண்ணீர் ஊற்றினர்,சித்ரவதைகள்நம் எல்லைக்குள் சமீபத்தில் நுழைய முயன்ற, பாக்., விமானப் படை விமானங்களை, நம் விமானப் படை விரட்டியடித்தது. இந்த நடவடிக்கையின்போது, பாக்.,கின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாக்., தாக்குதலில், நம், 'மிக் - 21' ரக போர் விமானம் சேதமடைந்தது. அதை இயக்கிய, தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர், அபிநந்தன், பாக்., எல்லைக்குள் விழுந்தார்.
மூன்று நாட்கள், பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டு, தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தாக்குதலின் போது நடந்தவை குறித்து, விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது, பல தகவல்களை, அபிநந்தன் கூறியுள்ளார். இது குறித்து, அவரிடம் விசாரித்த உயரதிகாரிகள் கூறியதாவது: பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்தபோது, அபிநந்தன், பல சித்ரவதைகள் அனுபவித்துள்ளார். விமானப்படை எந்த அலைவரிசையில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன உள்ளிட்ட ராணுவம் தொடர்பான விபரங்களை கேட்டு, பாக்., ராணுவம், அவரை துன்புறுத்தி உள்ளது. ஆனால், எந்தத் தகவலையும் அளிக்காமல், மிகுந்த மன உறுதியுடன் அபிநந்தன் செயல்பட்டு உள்ளார்.
பாராசூட் மூலம் தரையிறங்கியபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உள்ளூர் மக்களும் அவரை தாக்கியுள்ளனர். ஆனால், அதற்கு சிகிச்சை அளிக்காமல், நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளனர். இதைத் தவிர, அவரது மன உறுதியைகுலைக்கும் வகையில், பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்துள்ளனர்; துாங்க விடாமலும் கொடுமைப் படுத்தி உள்ளனர்.முகத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர். இது போன்ற நேரத்தில், மூச்சுத் திணறி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, பாக்., ராணுவம், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது. ஒரே நேரத்தில், பல அதிகாரிகள் அவரை கேள்விகள் கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமைகளை, அபிநந்தனுக்கு, பாக்., ராணுவம் செய்துள்ளது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து அவர் மீண்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக