புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_m10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_m10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10 
2 Posts - 6%
heezulia
போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_m10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_m10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_m10போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்கைதி அனுபவம் குறித்து இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற கரியப்பா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 05, 2019 8:14 am

போர்க்கைதி அனுபவம் குறித்து  இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற    கரியப்பா 201903040327261879_In-1965-he-was-trapped-in-PakistanEvery-day-the-war-was-a_SECVPF

பெங்களூரு,

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் விமான சண்டையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். அவர் சென்ற போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் போர் விமானங்கள், அவரை கைது செய்தது. பின்னர் போர் கைதியான அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

இதேபோன்ற அனுபவம் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வுபெற்ற கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியைச் சேர்ந்த கரியப்பாவுக்கும் உண்டு. அந்த அனுபவம் பற்றி அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

1965-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. அப்போது நான் விமானப் படையில் ஏர் மார்ஷலாக இருந்தேன். அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், இன்றும் எனக்கு அப்படியே ஞாபகம் வருகிறது. அந்த நாட்கள் எனது கண்முன் இன்றும் நன்றாக வந்து செல்கின்றன. 1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இதேபோல் ராணுவ விமானங்களில் சென்று பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தகர்த்துவிட்டு, இந்திய விமானப்படை ‘ஏர் பேஸ்’-க்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

அப்போது எங்களை பின்தொடர்ந்து வந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், என்னுடைய விமானத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் எனது விமானம் 200-க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. நான் பாராசூட்டை பயன்படுத்தி கீழே விழுந்து உயிர் பிழைத்தேன். நான் வந்த விமானம் கீழே விழுந்து வெடித்து தீப் பிடித்து எரிந்தது.

அப்போது நான் பயங்கரமாக காயம் அடைந்திருந்தேன். என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டு சிகிச்சைக்காக லாகூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு போர்க்கைதியான எனக்கு 3 வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினம் காலை 7 மணிக்கு பூரி, டீ, காலை 11.30 மணிக்கு சப்பாத்தி, மாலை 6 மணிக்கு இரவு உணவு ஆகியவற்றை வழங்கி கவனித்தனர். 3 வாரங்களுக்கு பிறகு என்னிடம் அப்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக இருந்த அயூப் கான் ரேடியோ மூலம் விசாரணை நடத்தினார்.

அவர் எனது தந்தை மற்றும் என்னுடைய மகன் ஆகியோரையும் கைது செய்துவிட்டதாகக் கூறி நடித்தார்.

ஆனால் அவர்களை, பாகிஸ்தான் ராணுவம் கைது செய்ய வில்லை என்பது பின்புதான் தெரிந்தது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு நான் பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

போர்க்கைதியாக இருந்த ஒவ்வொரு நாளையும் என்னால் மறக்க முடியாது. அது வேதனை நிறைந்த நாட்கள்.

என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒரு ராணுவ விமானத்தில் அழைத்து வந்து விடுவித்தனர். நான் 4 மாதங்களுக்கு பிறகுதான் விடுவிக்கப்பட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது. நான் விடுவிக்கப்பட்டபோதும் எனக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அதையடுத்து எனக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்தனர். ஆனால் அபிநந்தன் வர்தமானும் என்னைப்போல்தான் போர்க்கைதியாக சிக்கிக் கொண்டார் என்று சொல்ல முடியாது.

அப்போது இருந்த கால கட்டம் வேறு. இப்போதுள்ள கால கட்டம் வேறு. இன்று அவர் விடுதலையானது பெரிய விஷயம். பாகிஸ்தானிடம் இருந்து மீண்டு வந்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் அவர் எதிரிகளை துவம்சம் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அவருடைய மன தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக