புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
9 Posts - 4%
prajai
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
18 Posts - 4%
prajai
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடமை' உணர்வுக்கு அளவேயில்லை....!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 27, 2019 8:21 am


குமுதம் இதழில் பணிபுரிந்த எழுத்தாளர், ரா.கி.ரங்கராஜன் எழுதிய,
'நாலு மூலை' என்ற நுாலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதிலிருந்து:
----

போலீஸ் வேலைக்கு, ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவராக உள்ளே கூப்பிட்டு, அவருடைய பொது
அறிவை சோதித்துக் கொண்டிருந்தார், அதிகாரி.

ஒருவனிடம், 'மகாத்மா காந்தியை கொலை செய்தவன் யார்?'
என்று கேட்டார்.

'தெரியாது...' என்றான், வந்தவன்.

கோபத்தை அடக்கியபடி அதிகாரி, 'போய் தெரிஞ்சுகிட்டு வா...'
என்று, அவனை வெளியே அனுப்பினார்.

முகத்தில் ஆனந்தம் ததும்ப, அவன் வெளியே வந்ததும்,
அங்கிருந்தவர்கள், 'என்ன ஆச்சு?' என்று கேட்டனர்.

'வெற்றி... வேலை கிடைச்சுட்டுது... அது மட்டுமல்ல, வேலையில்
சேர்ந்த முதல் நாளே, ஒரு கொலை கேசை கண்டுபிடிக்கும்
பொறுப்பை, என்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர்...' என்றான்,
அவன்.

0000000000000000000

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 27, 2019 8:22 am


ஒரு போலீஸ் அதிகாரி, தன் கீழ் வேலை பார்க்கும்
போலீஸ்காரருடன், ஜீப்பில் போய்க் கொண்டிருந்தார்.
வழியில், ஓரிடத்தில், ஏராளமாக கூட்டம் கூடியிருந்ததை
கண்டதும், ஜீப்பிலிருந்து இறங்கி, 'கலைந்து போங்கள்...'
என்று, கட்டளையிட்டார்.

யாரும் கலைந்து போகவில்லை.

'கலைந்து போகிறீர்களா, இல்லையா...' என்று, மறுபடி ஒரு
பெரிய அதட்டல் போட்டு, கைத்தடியை சுழற்றினார்;
கூட்டம் பரபரவென்று கலைந்தது.

ஜீப்பில் ஏறி, 'எப்படி, நான் போட்ட போடு...' என்று,
பெருமையுடன் போலீஸ்காரரிடம் கேட்டார், அதிகாரி.

'பிரமாதம்... ஆனால், அந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப். அவர்கள்
எல்லாம், பஸ்சுக்காக காத்து நின்றிருந்தவர்கள்...' என்று,
பணிவுடன் தெரிவித்தார், போலீஸ்காரர்.

— காவல் துறையை சேர்ந்த சிலரது, 'கடமை' உணர்வுக்கு
அளவேயில்லை என்று தோன்றியது.
-
--------------------------------
-அந்துமணி, பா.கே.ப
வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 27, 2019 6:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக