புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
60 Posts - 40%
heezulia
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
311 Posts - 50%
heezulia
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
21 Posts - 3%
prajai
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_m10'கடமை' உணர்வுக்கு  அளவேயில்லை....!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடமை' உணர்வுக்கு அளவேயில்லை....!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82621
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 27 Feb 2019 - 9:51


குமுதம் இதழில் பணிபுரிந்த எழுத்தாளர், ரா.கி.ரங்கராஜன் எழுதிய,
'நாலு மூலை' என்ற நுாலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதிலிருந்து:
----

போலீஸ் வேலைக்கு, ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவராக உள்ளே கூப்பிட்டு, அவருடைய பொது
அறிவை சோதித்துக் கொண்டிருந்தார், அதிகாரி.

ஒருவனிடம், 'மகாத்மா காந்தியை கொலை செய்தவன் யார்?'
என்று கேட்டார்.

'தெரியாது...' என்றான், வந்தவன்.

கோபத்தை அடக்கியபடி அதிகாரி, 'போய் தெரிஞ்சுகிட்டு வா...'
என்று, அவனை வெளியே அனுப்பினார்.

முகத்தில் ஆனந்தம் ததும்ப, அவன் வெளியே வந்ததும்,
அங்கிருந்தவர்கள், 'என்ன ஆச்சு?' என்று கேட்டனர்.

'வெற்றி... வேலை கிடைச்சுட்டுது... அது மட்டுமல்ல, வேலையில்
சேர்ந்த முதல் நாளே, ஒரு கொலை கேசை கண்டுபிடிக்கும்
பொறுப்பை, என்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர்...' என்றான்,
அவன்.

0000000000000000000

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82621
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 27 Feb 2019 - 9:52


ஒரு போலீஸ் அதிகாரி, தன் கீழ் வேலை பார்க்கும்
போலீஸ்காரருடன், ஜீப்பில் போய்க் கொண்டிருந்தார்.
வழியில், ஓரிடத்தில், ஏராளமாக கூட்டம் கூடியிருந்ததை
கண்டதும், ஜீப்பிலிருந்து இறங்கி, 'கலைந்து போங்கள்...'
என்று, கட்டளையிட்டார்.

யாரும் கலைந்து போகவில்லை.

'கலைந்து போகிறீர்களா, இல்லையா...' என்று, மறுபடி ஒரு
பெரிய அதட்டல் போட்டு, கைத்தடியை சுழற்றினார்;
கூட்டம் பரபரவென்று கலைந்தது.

ஜீப்பில் ஏறி, 'எப்படி, நான் போட்ட போடு...' என்று,
பெருமையுடன் போலீஸ்காரரிடம் கேட்டார், அதிகாரி.

'பிரமாதம்... ஆனால், அந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப். அவர்கள்
எல்லாம், பஸ்சுக்காக காத்து நின்றிருந்தவர்கள்...' என்று,
பணிவுடன் தெரிவித்தார், போலீஸ்காரர்.

— காவல் துறையை சேர்ந்த சிலரது, 'கடமை' உணர்வுக்கு
அளவேயில்லை என்று தோன்றியது.
-
--------------------------------
-அந்துமணி, பா.கே.ப
வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 27 Feb 2019 - 19:43

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக