புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
prajai
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
418 Posts - 48%
heezulia
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
28 Posts - 3%
prajai
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 30, 2019 7:16 am

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! NADODI_STORY
-
ஓர் ஊரில் ராஜா ஒருவர் இருந்தார். அவர் சந்நியாசிகளிடம்
மிகுந்த மரியாதை செலுத்தி வந்தார்.அந்த ஊரில் புகழ்
பெற்ற சந்நியாசி ஒருவர் இருந்தார். அவரை அடிக்கடி
சென்று பார்த்து வந்த ராஜா, நாளடைவில் அவரது
பக்தரானார்.

ஒரு நாள் சந்நியாசியிடம், ‘சுவாமி, எங்களிடம் உள்ளது
அனைத்தும் உங்களிடமும் உள்ளது. நீங்களும்
சாப்பிடுகிறீர்கள், நாங்களும் சாப்பிடுகிறோம். நீங்களும்
உடை உடுத்துகிறீர்கள், நாங்களும் உடை உடுத்துகிறோம்.
உங்களிடம் பணம் இருக்கிறது, எங்களிடமும் பணம்
இருக்கிறது. உங்களுடைய தேவைகள் தானம், தட்சிணை
போன்றவற்றாலும், பிச்சை எடுப்பதாலும் பூர்த்தியாகிறது.

பிறகு உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?’
என்றார்.

‘நேரம் வரும்போது இதைப் பற்றி உனக்குக் கூறுகிறேன்”
என்று கூறி, ராஜாவை அனுப்பிவைத்தார் அந்த சந்நியாசி.

ஒரு நாள் ராஜா சந்நியாசியுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது ராஜாவின் கையைப் பார்த்த சந்நியாசி
மிகுந்த வருத்தமடைந்தார். இதைப் பார்த்த ராஜா, ‘எனது
கையைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி ஆனீர்கள்?
என்னாயிற்று?’ என்றார்.

சாது கூறினார்: ‘நாளை சூரிய உதயத்திற்கு முன்பு
நீ இறந்து விடுவாய். உன் கைரேகை இதைக் கூறுகிறதே…
நான் என்ன செய்ய முடியும்?’ என்றார்.

இதைக் கேட்ட ராஜா, கவலை நிறைந்த முகத்துடன்
அரண்மனைக்குத் திரும்பினார். உடனே தன்னுடைய
மந்திரி, ராஜகுமாரன், ராணி ஆகியோரைக் கூப்பிட்டு
நடந்ததைச் சொல்லி, அனைவரிடமும் ஜப மாலைகளை
எடுத்துக் கொடுத்து, ‘என்னுடைய மரணம் நாளை
நிகழப் போகிறது.

கடவுள் பெயரைச் சொல்வதால் என் மரணம் தள்ளிப்
போக வாய்ப்புண்டு. அதனால், இரவு முழுவதும்
அரண்மனையில் உள்ளவர்கள் எனக்காகப் பிரார்த்தனை
செய்யுங்கள்’ என்றார்.

அந்த இரவு அனைவருக்கும் துக்ககரமானதாகவே இருந்தது.
அனைவரும் பகவான் பெயரைச் சொல்லி ஜபித்துக்
கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல காலைப் பொழுது
வந்தது. ராஜாவும், அவரது குடும்பத்தாரும், மக்களும்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். காரணம், ராஜா
இறக்கவில்லை. உடனே தன் குடும்பத்தாரோடு
சந்நியாசியைப் பார்க்கக் கிளம்பினார் ராஜா.

சந்நியாசியின் இருப்பிடத்தை அடைந்து, அவரை
வணங்கி, ‘சுவாமி! என் வாழ்க்கை தப்பித்தது’ என்றார்.

‘ஆமாம், தப்பித்துவிட்டதுதான்’ என்றார் சந்நியாசி.

‘இன்று காலையில் நான் இறந்து விடுவேன் என்று எனது
எதிர்காலம் பற்றிக் கூறினீர்களே… உங்கள் வாக்கு
என்னவாயிற்று? பொய்த்துப் போய்விட்டதே…’ என்று
கர்வத்துடன் கேட்டார் ராஜா.

‘இரவு முழுவதும் உனது கண்களில் மரணமே நடமாடிக்
கொண்டிருந்தது. இரவு முழுவதும் நீ அமைதியற்று
இருந்தாய். உன்னிடம் எல்லா சுகபோகங்களும்
இருந்தாலும் நீ பயந்து கொண்டே நேற்றைய இரவைக்
கழித்தாய்.

ஒரு நாள் என்னிடம், ‘உனக்கும் எனக்கும்
(பொதுமக்களுக்கு- சந்நியாசிகளுக்கும்) என்ன வேறு
பாடு உள்ளது’ என்று நீ கேட்டாயே ஞாபகம் இருக்கிறதா?
அதற்குப் பதில் இதுதான்.

உனக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம்!
நீ மரணத்தை மறந்துவிட்டு வாழ்கிறாய்; நான் மரணத்தை
நினைத்துக் கொண்டு வாழ்கிறேன். எவன் முடிவை
முன்னால் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறானோ,
அவன்தான் சந்நியாசி’ என்றார்.

சந்நியாசி கூறியதைக் கேட்ட ராஜா தலைகுனிந்தார்.
சந்நியாசிக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள
வேறுபாட்டை நன்கு புரிந்து கொண்டார்.
===========================

தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 7:41 pm

எனக்கு புரியவில்லை ....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 09, 2019 8:08 pm



தன்னுடைய மரணம் எப்பொழுது நிகழும் என்பதை
அறிந்தவன் சந்நியாசி.

இருப்பினும் மரணத்தை முன்னால் வைத்துக் கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறான்
-
நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதை
உணராமல், வாழ்பவன் அரசன்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 09, 2019 8:11 pm

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Maxresdefault
-
அந்தகன்= எமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:20 pm

ayyasamy ram wrote:

தன்னுடைய மரணம் எப்பொழுது நிகழும் என்பதை
அறிந்தவன் சந்நியாசி.

இருப்பினும் மரணத்தை முன்னால் வைத்துக் கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறான்
-
நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதை
உணராமல், வாழ்பவன் அரசன்...

ம்ம்.. ஓகே அண்ணா புன்னகை ........ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:20 pm

ayyasamy ram wrote:யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Maxresdefault
-
அந்தகன்= எமன்

புரிந்தது ! .... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக