புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
95 Posts - 66%
heezulia
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
5 Posts - 3%
prajai
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
1 Post - 1%
Safiya
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
473 Posts - 52%
heezulia
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
20 Posts - 2%
i6appar
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
13 Posts - 1%
prajai
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_m10சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!! Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 22, 2019 8:55 pm


பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில்
சில ஆண்டுகளுக்கு முன்னர்,
ஒரு கேள்விக்கு பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி
இருந்தது..
அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
-
----------------
-
கேள்வி -
சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதிலைக்
கூறுங்கள்..பார்ப்போம்?


பாக்யராஜ் பதில் -


ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப்
பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி
கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத
கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம
முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள்
கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும்
இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும்
முயற்சிக்கிறேன்'னான்.

'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு
சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள
ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு
"சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி
தெரியலை' ன்னான்.

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.
சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும்
வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக்
கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர்
இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?'
என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும்
சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம்
என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு
தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..
இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு
பரிசளித்தான்.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 22, 2019 8:55 pm


ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப்
பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு
தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன
பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது'
என்றான்.

அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா
சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே
இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி
சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப்
பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும்
இல்லையா?
அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட
உயர்வானதுன்னு தோணுது.

கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை
எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா?
கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத
கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப்
பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு
தோணுது..

தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை
விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில்
மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.

ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும்
ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும்
காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில்
மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்க
முடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில்
தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.
-
---------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக