புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25
by mohamed nizamudeen Today at 10:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
Page 1 of 1 •
-
கோவையில் நடைபெறும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் நரசிம்மன் எழுதி, இந்து தமிழ் திசையில் வெளியான ‘சி(ரி)த்ராலயா’ தொடர் புத்தகமாக வெளிடப்பட்டது. அதை நடிகர் சிவகுமார் வெளியிட, சிவாஜி கணேசனின் புதல்வர் ராம்குமார் அதைப் பெற்றுக் கொண்டார்.
புத்தகத்தை வெளிட்டு சிவகுமார் பேசியதாவது:
இந்து தமிழ் திசை ஆசிரியர் குழுவிற்கும் விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், எனது ஆசான் நடிகர் திலகத்தின் வாரிசுகளுக்கும் இந்து தமிழ் வாசகர்களுக்கும் வணக்கம்.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு புதுமுகம் தேவை என்று கேட்டபோது இந்தியாவிலேயே சிறந்த ஓவியரை வைத்து என்னை ஓவியம் வரைந்து அனுப்பினேன். ஆனால் மலேசியாவில் பிறந்த ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இயக்குநர் ஸ்ரீதர் படத்தில் நடிப்பேனோ என நினைத்த நேரத்தில் ’யாரோ எழுதிய கவிதை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
திருவிளையாடல் படத்தில் மன்னனுக்கு சந்தேகம் வரும், கவிதைக்கு ஆயிரம் பொன் என்பார்கள். சிவாஜி அவருக்கு கவிதை எழுதி கொடுப்பார். பாட்டை ப் பாடி பரிசு வாங்கும்போது அதில் குற்றம் இருக்கு என்பார் நக்கீரன்.
அவமானப்பட்ட தருமி உன் பாடலை குற்றம் என்று சொல்லிட்டாங்க சபையில் என்பார். சிங்கம் கோபமாக புறப்பட்டு சபைக்கு செல்லும். அங்கு அனல் பறக்கும் வசனம். பின்னி எடுப்பார்கள். தமிழ் சினிமாவில் இனி யாரும் இப்படி நடிக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது.
இந்த மனிதர் திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். அப்பா சுதந்திரப் போராட்டத் தியாகி. அடிக்கடி ஜெயிலுக்கு போய் விடுவார். மாடு வைத்து பால்கறந்து வீடுவீடாக ஊற்றித்தான் தாயார் ராஜாமணி பிள்ளைகளை வளர்த்தார். அங்கு வந்த நாடக குழுவில் அனாதை என பொய் சொல்லி சேர்ந்தார் சிவாஜி. 7 வயதில் போனவர் நான்கு ஆண்டு கழித்து 11 வயதில் அம்மாவை பார்க்க வருகிறார்.
திருச்சி போகையில் காசில்லை, பக்கத்தில் போத்தனூரில் நாடகம் போட்டு அங்குச் சென்று அம்மாவை பார்க்கிறார். தம்பி எங்கே என்று கேட்கிறார். தம்பி செத்துபோனதாக சொல்கிறார். தொட்டிலில் யார் என்று கேட்கிறார், புதிதாக பிறந்த தம்பி என்கிறார் அன்னை. தம்பி இறந்ததும் தெரியாது, புதிய தம்பி பிறந்ததும் தெரியாது. அதன்பின்னர் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்கிற நாடகத்தில் முதலில் எம்ஜிஆர் நடிக்கிறார்.
பட வாய்ப்பு வந்ததால் எம்ஜிஆர் சென்று விடுகிறார். அதன் பின்னர் சிவாஜி அந்த நாடகத்தில் நடிக்கிறார். பெரியார் நாடகத்தைப் பார்த்து பிரமித்து சிவாஜி என்று பட்டம் கொடுக்கிறார்.
அதன்பின்னர் பராசக்தி படம் நடிக்க வந்த வாய்ப்பில் மகிழ, அவர் ஒதுக்கப்படுகிறார். அதன்பின்னர் அவருக்கு பணம் கொடுத்து தினம் செலவு செய்துவிட்டு வா என அனுப்பி பின்னர் உடம்பு தேறியதும் பராசக்தியில் சான்ஸ் கொடுக்க அவர் நடித்த படம் பிரமாதமாக வநதது.
-
அந்தக்காலத்தில் சினிமா நடிகர்களுக்கு பெண் தரமாட்டார்கள் என்பதற்காக சொந்தத்தில் பெண்ணை மணந்தார். எம்ஜிஆர், அண்ணா, கண்ணதாசன் என பகுத்தறிவு பட்டாளம் ஆனால் பாருங்கள் சாமி மலையில் கோவிலில் கல்யாணம் செய்து வைத்தார்கள். கல்யாணத்தில் மொத்த செலவே 500 ரூபாய்தான்.
மும்பையில் நாடகம் போடுகிறார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள் பார்த்து பிரமித்து போகிறார்கள். அன்று லதா மங்கேஷ்கர் நீங்கள் என் சகோதரர் என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்.
திருச்சி போகையில் காசில்லை, பக்கத்தில் போத்தனூரில் நாடகம் போட்டு அங்குச் சென்று அம்மாவை பார்க்கிறார். தம்பி எங்கே என்று கேட்கிறார். தம்பி செத்துபோனதாக சொல்கிறார். தொட்டிலில் யார் என்று கேட்கிறார், புதிதாக பிறந்த தம்பி என்கிறார் அன்னை. தம்பி இறந்ததும் தெரியாது, புதிய தம்பி பிறந்ததும் தெரியாது. அதன்பின்னர் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்கிற நாடகத்தில் முதலில் எம்ஜிஆர் நடிக்கிறார்.
பட வாய்ப்பு வந்ததால் எம்ஜிஆர் சென்று விடுகிறார். அதன் பின்னர் சிவாஜி அந்த நாடகத்தில் நடிக்கிறார். பெரியார் நாடகத்தைப் பார்த்து பிரமித்து சிவாஜி என்று பட்டம் கொடுக்கிறார்.
அதன்பின்னர் பராசக்தி படம் நடிக்க வந்த வாய்ப்பில் மகிழ, அவர் ஒதுக்கப்படுகிறார். அதன்பின்னர் அவருக்கு பணம் கொடுத்து தினம் செலவு செய்துவிட்டு வா என அனுப்பி பின்னர் உடம்பு தேறியதும் பராசக்தியில் சான்ஸ் கொடுக்க அவர் நடித்த படம் பிரமாதமாக வநதது.
-
அந்தக்காலத்தில் சினிமா நடிகர்களுக்கு பெண் தரமாட்டார்கள் என்பதற்காக சொந்தத்தில் பெண்ணை மணந்தார். எம்ஜிஆர், அண்ணா, கண்ணதாசன் என பகுத்தறிவு பட்டாளம் ஆனால் பாருங்கள் சாமி மலையில் கோவிலில் கல்யாணம் செய்து வைத்தார்கள். கல்யாணத்தில் மொத்த செலவே 500 ரூபாய்தான்.
மும்பையில் நாடகம் போடுகிறார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள் பார்த்து பிரமித்து போகிறார்கள். அன்று லதா மங்கேஷ்கர் நீங்கள் என் சகோதரர் என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்.
சிவாஜி கணேசன் அமெரிக்காவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனம் பேசியபோது அவரது கம்பீரத்தைப்பார்த்த ஒரு வெள்ளைக்காரர் மேடைக்குச் சென்று சிவாஜி எங்கே என தேடி சிவாஜியைப்பார்த்ததும் இவரா சிவாஜி என கைத்தட்டி பாராட்ட சிவாஜி நெகிழ்ந்து போய்விட்டார்.
அந்த மாமனிதனை வணங்காமுடி படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜியைப் பார்த்தால் போதும் என்று சென்னை போகிறேன். அதற்கு முன் அவர் கோவைக்கு வருவதாக அறிந்து சைக்கிளை எடுத்து போகிறேன் ஆனால் அவர் வரவில்லை. பின்னர் ஒரு கல்யாணத்துக்கு வருகிறார் என படம் வரைந்து எடுத்துச் சென்றேன் ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.
அதன்பின்னர் சென்னைக்கு அவரைப் பார்க்கச் சென்றேன் படத்தைக் காட்டினேன் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். அதன் பின்னர் அவருடன் 16 படம் நடித்துவிட்டேன். நான் தான் உண்மையான வாரிசு ராம்குமார் போன்றோர் ரத்த வாரிசுகள் நாந்தான் உண்மையான வாரிசு.
அதன்பின்னர் அம்மா உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் சொல்லி அம்மா படத்தை வரையச்சொன்னார். வரைந்துகொடுத்தேன். கையில் நல்ல வித்தை வச்சிருக்கேடா பிழைச்சுக்குவேடா என்றார்.
புதுக்கோட்டை மகாராஜா பெண்ணை கட்டிக்கொள்கிறாயா என்று கேட்டார். எதற்கு இன்னொரு டவாலியாக போகவா என்றேன். அதெல்லாம் இல்லை என்றவர் திருமணத்துக்கு என்னை கட்டாயம் அழைக்கவேண்டும் என்று சொல்லி திருமணத்துக்கு வந்தார்.
-
எம்ஜிஆர் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் சிவாஜி, அவர் மீதுள்ள பற்றால் ஜானகி கட்சியில் அவருடன் இணைந்து நின்றார்; தோற்றுப்போனார். காரணம் உடல்நலம் சரியில்லாமல் இருந்த எம்ஜிஆரைப் பார்க்கப் போனபோது ஜானகி தனியா இருக்கிறார் பார்த்துக்கொள் என்று எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை, செஞ்சோற்றுக்கடன், அதுதான் சிவாஜி. அவர் தோற்றுப்போனார் .போகட்டும் எம்ஜிஆர் அரசியலில் சிங்கம், சிவாஜி நடிப்பில் சிங்கம்.
அதேபோன்று கருணாநிதியும், சிவாஜியும் இல்லாவிட்டால் இன்று தமிழில் வார்த்தைகள் இருக்காது அந்த அளவுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. சிவாஜியிடம் கலைஞர் எழுதிய வசனத்தில் நீங்கள் பேசிய சிறப்பான வசனம் எது என்று கேட்டேன். உனக்கு தெரியாதாப்பா என்னிடம் கேட்கிறாய் என்றார். அனார்கலி பட வசனத்தை பேசிக்காட்டினேன். தமிழ் என்கிற மொழி இருக்கும் வரையில், தமிழ் இருக்கும் வரையில் சிவாஜி என்கிற உன்னத கலைஞன் இருப்பார்.
இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
-
இந்து தமிழ் திசை
அந்த மாமனிதனை வணங்காமுடி படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜியைப் பார்த்தால் போதும் என்று சென்னை போகிறேன். அதற்கு முன் அவர் கோவைக்கு வருவதாக அறிந்து சைக்கிளை எடுத்து போகிறேன் ஆனால் அவர் வரவில்லை. பின்னர் ஒரு கல்யாணத்துக்கு வருகிறார் என படம் வரைந்து எடுத்துச் சென்றேன் ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.
அதன்பின்னர் சென்னைக்கு அவரைப் பார்க்கச் சென்றேன் படத்தைக் காட்டினேன் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். அதன் பின்னர் அவருடன் 16 படம் நடித்துவிட்டேன். நான் தான் உண்மையான வாரிசு ராம்குமார் போன்றோர் ரத்த வாரிசுகள் நாந்தான் உண்மையான வாரிசு.
அதன்பின்னர் அம்மா உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் சொல்லி அம்மா படத்தை வரையச்சொன்னார். வரைந்துகொடுத்தேன். கையில் நல்ல வித்தை வச்சிருக்கேடா பிழைச்சுக்குவேடா என்றார்.
புதுக்கோட்டை மகாராஜா பெண்ணை கட்டிக்கொள்கிறாயா என்று கேட்டார். எதற்கு இன்னொரு டவாலியாக போகவா என்றேன். அதெல்லாம் இல்லை என்றவர் திருமணத்துக்கு என்னை கட்டாயம் அழைக்கவேண்டும் என்று சொல்லி திருமணத்துக்கு வந்தார்.
-
எம்ஜிஆர் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் சிவாஜி, அவர் மீதுள்ள பற்றால் ஜானகி கட்சியில் அவருடன் இணைந்து நின்றார்; தோற்றுப்போனார். காரணம் உடல்நலம் சரியில்லாமல் இருந்த எம்ஜிஆரைப் பார்க்கப் போனபோது ஜானகி தனியா இருக்கிறார் பார்த்துக்கொள் என்று எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை, செஞ்சோற்றுக்கடன், அதுதான் சிவாஜி. அவர் தோற்றுப்போனார் .போகட்டும் எம்ஜிஆர் அரசியலில் சிங்கம், சிவாஜி நடிப்பில் சிங்கம்.
அதேபோன்று கருணாநிதியும், சிவாஜியும் இல்லாவிட்டால் இன்று தமிழில் வார்த்தைகள் இருக்காது அந்த அளவுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. சிவாஜியிடம் கலைஞர் எழுதிய வசனத்தில் நீங்கள் பேசிய சிறப்பான வசனம் எது என்று கேட்டேன். உனக்கு தெரியாதாப்பா என்னிடம் கேட்கிறாய் என்றார். அனார்கலி பட வசனத்தை பேசிக்காட்டினேன். தமிழ் என்கிற மொழி இருக்கும் வரையில், தமிழ் இருக்கும் வரையில் சிவாஜி என்கிற உன்னத கலைஞன் இருப்பார்.
இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
-
இந்து தமிழ் திசை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|