புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
Page 1 of 1 •
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#12934648 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று முதல் வரும் 20-ம் தேதிவரை மூன்று
நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களின்
தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு
15 சதவீதநிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமலாக்க
வேண்டும்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்ய வேண்டும். 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல்
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த
வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம்
இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.
மேலும், 2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை
அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நில
மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். ஊழியர்களின்
ஓய்வூதிய வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைத்து, விருப்ப ஓய்வு
திட்டத்தின் கீழ் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் கைவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று (18-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரம் பங்கேற்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல்
சேவை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ்
நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
----------------------------------
இந்து தமிழ் திசை
மற்றும் அதிகாரிகள் இன்று முதல் வரும் 20-ம் தேதிவரை மூன்று
நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களின்
தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு
15 சதவீதநிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமலாக்க
வேண்டும்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்ய வேண்டும். 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல்
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த
வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம்
இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.
மேலும், 2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை
அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நில
மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். ஊழியர்களின்
ஓய்வூதிய வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைத்து, விருப்ப ஓய்வு
திட்டத்தின் கீழ் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் கைவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று (18-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரம் பங்கேற்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல்
சேவை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ்
நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
----------------------------------
இந்து தமிழ் திசை
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293485- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
- Code:
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க [size=17][/size]
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்.
ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் பட வேண்டுமெனில், சில செயல்பாடுகளை அவுட் சோர்சிங் (தனியார் வசம்)ஒப்படைப்பதில் தவறில்லை. கம்பெனிகளின் ஓவர்ஹெட் செலவுகள் குறையும். பொதுவாகவே அரசு /சார்ந்த பணியாளர்கள் பலசமயம் தாங்கள் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் என்பதை மறந்து சமூகத்தை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். EB ஐ எடுத்துக்கொள்ளுங்கள்,,, பிரேக் டவுன் சரி பண்ண காலம் தாழ்த்தி வந்து கேபிள் கிடைக்காது இப்போ கேபிள் சப்பளை கிடையாது ரெண்டு மீட்டருக்கு 1200 ரூபாய் ஆகும் சரி என்றால் செய்துவிடலாம் என்பார்கள். நமக்கு மின்சாரம் வேண்டுமே சரி என்போம்.EB கோடவுனிலிருந்து கேபிள் எடுத்து வந்து பணம் பார்ப்பார்கள்.
BSNL / EB லைன்மேனும் ஒரே ஜாதிதான்.சார் ஸ்பிலிட்டர் கேட்டு போயிடிச்சு ...இப்போ....டிபார்ட்மெண்டில் தரதில்லை. என்கிட்டே ஒரே ஸ்பேர் இருக்கு 150 ரூபாய். வேணுன்னா போடறேன் இல்லேன்னா நீங்களே வாங்கிட்டு வந்து போன் போடுங்க சரி பண்ணலாம் . என்பார் 50 ரூபாய்க்கு மேல் இருக்காது அழவேண்டியதுதான். எனது உறவினர் சந்தேகமொன்றை கேட்டார், 50 ரூபாய் என்றால் நாமே வாங்கி வந்து இருக்கலாமே.என்றார். ஆமாம் நாமே வாங்கி வந்து போட்டு இருக்கலாம். கஷ்டமான வேலையில்லைதான்.ஆனால் இந்த லைன்மேன் அந்த 150 ஐ நம்மிடமிருந்து கறந்துவிடுவார். போகும் போது கேபிள் லைனை கட் பண்ணி சென்றுவிடுவார்.ஸ்பிலிட்டர் டூப்ளிகேட் சார் அதன் ஒர்க் ஆகலே என்பார்.50 ரூபாய்க்கு நாம் வாங்கி இவரை மறுமுறையும் கூப்பிட்டு 150 தண்டம் அழவேண்டும். அன்றாட கலெக்க்ஷனுக்கு தக்கபடி மாற்றிடும் பொருள்களின் விலை மாறுபடும்.
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293489பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293513- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஜவஹர்லால் நேரு காலத்தில்தான் PSU எனும் பப்லிக் செக்டர் அண்டர்டேக்கிங்
ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து
லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில்
செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு
லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.
மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது
PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று நேரு கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.
ரமணியன்
ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து
லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில்
செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு
லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.
மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது
PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று நேரு கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293522- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293523- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1293522சிவனாசான் wrote:வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
ஆமோதிக்கிறேன் அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293541- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1293489ayyasamy ram wrote:பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
அய்யா முதலில் இவர்கள் இவர்களிடம் இருக்கும் சேவையை மக்களுக்கு ஒழுங்காக குடுக்கட்டும் .அதுவே இவர்ககுக்கு ஒழுங்காக குடுக்க முடியவில்லை.என்று பார்த்தாலும் இவர்கள் சேவையில் ஏதாவது குறை இருந்துகொண்டு தான் இருக்கிறது இதை மூடிவிடுவது தான் நல்லது.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293549- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தனியார் கம்பெனி என்றால், மோசமான வேலைக்கு, உடனே சீட்டு கிழிக்கப்படும்.இதற்கு பயந்து கொண்டே ஒழுங்காக வேலை செய்வார்கள்.
அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.
இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.
ரமணியன்
அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.
இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293551- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.
வேதனைப்பட்டு இருப்பீர்கள் போல் தெரிகிறது.
அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு என்று
நினைக்கிறேன்.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#0- Sponsored content
Similar topics
» இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» - இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் -
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» - இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் -
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|