புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
77 Posts - 36%
i6appar
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமர்கள் வாழும் பூமி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 17, 2019 8:13 am

உத்தமர்கள் வாழும் பூமி! E_1550210334
-
இதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை
நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம்
உண்மை.

நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ
எந்தக் குறைவும் கிடையாது. நடைமுறை நிகழ்வுகள்
பல, இதிகாச புராண நிகழ்வுகளை விட, மிகவும்
அற்புதமாக இருக்கும்.

இதிகாச புராணங்கள் உண்மையென, இன்றும்
நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

நடந்த வரலாறு இது:

யுகங்களைத் தாண்டியும், அரிச்சந்திரன் புகழ் இன்றும்
நிற்பது போல, இந்த வரலாறும் நிற்கும்; நிற்க வேண்டும்.

வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே, ஓர் ஏழை வேதியர்
வசித்து வந்தார். மிகவும் நேர்மையான அவர்,
ஸ்ரீராமரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்; தான் வைத்திருக்கும்
ஸ்ரீராம விக்கிரகத்திற்கு, தினமும் வழிபாடு செய்யாமல்
சாப்பிட மாட்டார்.

இந்த பக்தரின் மனைவியும், இவருக்கு அனுகூலமாக
இருந்தார். அத்தம்பதிக்கு, ஓர் ஆண், பெண் என, இரு
குழந்தைகள்.

அந்த கிராமத்து ஜமீன்தார், ஒருநாள், பக்தரை கூப்பிட்டு
வரச்சொன்னார். அவர் வந்ததும், ‘ஐயா… நீங்கள் எனக்கு
ஓர் உதவி செய்ய வேண்டும்…’ என்றார், ஜமீன்தார்.

பதறிய பக்தர், ‘ஏழையான நான் போய், உங்களுக்கு
எப்படி உதவ முடியும்…’ எனக் கேட்டார்.

‘நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்; சத்தியசந்தர் என்பது,
அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன சொன்னாலும்,
இந்த ஊர் நம்பும். அதனால் தான், உங்கள் உதவியை
கேட்கிறேன்…’ என்றார், ஜமீன்தார்.

பக்தர் புரியாமல் திகைக்க, தொடர்ந்தார் ஜமீன்தார்…

‘எனக்கெதிராக ஒரு வழக்கு நடக்கிறது. அதில், நீங்கள்
என் பக்கம் சேர்ந்து,
எனக்காக ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும்.
அவ்வளவு தான்…’ என முடித்தார், ஜமீன்தார்.

அதுவரை அடக்கமாக இருந்த பக்தர், கம்பீரமாக நிமிர்ந்து,
‘பொய்யில், சிறிய பொய்யாவது; பெரிய பொய்யாவது…’
என்றார்.

ஜமீன்தாருக்கு, ‘பக்’கென்றது. ‘என்னைக் கண்டாலே
பணிந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க வேண்டிய ஏழை,
கம்பீரமாக என் முன்னால் நின்று பேசுவதா…’ என்று
நினைத்தார்.

ஆனாலும், ‘ஐயா… நீர் மட்டும் எனக்காகப் பொய் சாட்சி
சொல்லாவிட்டால், உங்கள் வீட்டையும், கொஞ்ச நஞ்சம்
இருக்கும் நிலத்தையும் பிடுங்கி, பொய் வழக்கு தொடுத்து,
உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்…’ என,
கடுமையாக மிரட்டினார்.

சற்றும் அசராமல், ‘ஐயா… நீங்கள் என்ன செய்தாலும் சரி,
உயிரே போவதாக இருந்தாலும், பொய் சொல்ல மாட்டேன்…’
என்று அழுத்தமாக சொல்லி விட்டார், பக்தர்.

எனவே, பக்தரின் மீது பொய் வழக்கு தொடுத்து, அவரை
குடும்பத்தோடு வீதியில் நிற்க வைத்தார், ஜமீன்தார்.

அணுவளவும் கலங்கவில்லை, பக்தர்; தாம் பூஜை செய்து
வரும் ஸ்ரீராம விக்கிரகத்துடன், மனைவி மக்களையும்
அழைத்து, ஊரை விட்டே வெளியேறி விட்டார்.

அரிச்சந்திரன், சத்தியசந்தர் என்பது தெரியும்;
ஆனால், அது கலியுக வரலாறு அல்ல. தீமைகளே மலிந்து,
நிறைந்து இருப்பதாகச் சொல்லப்படும் கலியுகத்தில் தான்,
மேலே கூறிய வரலாறு நடந்தது.

சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே
வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ…
உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது

என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!


பி.என்.பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:32 pm

Code:

சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே
வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ…
உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது

என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!


இப்படி பட்ட ஆத்மாக்கள்
தான் இந்தியாவின் உன்னதமான
சிறப்புகள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக