புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
Page 1 of 1 •
பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#1293758மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் வனப்பகுதி
சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை,
மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில்,
கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த
சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா
வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று
நடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின்
மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும்
பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி
தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று
திரும்பினார்கள்.
அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை
இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்த
போது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது.
நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு,
சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை
குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட
வாகனங்களும் வரிசையாக நின்றன.
அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து
சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது
பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது,
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக்
கடந்துள்ளது.
இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை
பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக்
கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி,
மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில்
இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி
அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக,
திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை
தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது.
இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும்,
இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச்
சென்றன.
அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த
லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே,
சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்து
வைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.
அங்கிருந்து செல்லும் போது சத்தமாகப் பிளிறிக்கொண்டு,
அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றது. அதன்பின்
அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள்
அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி
மருத்துவமனையில் சேர்த்தனர்.
பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம்
மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே
இருந்தால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன்
காணப்பட்டார்.
இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.
கருமரா வனச்சரக ரேஞ்சர் அயன் சக்ரவர்த்தி
கூறுகையில், " யானைகளை சாலையைக் கடப்பது இங்கு
வழக்கமாக இருக்கிறது. அப்போது சாலையில் இருக்கும்
வாகன ஓட்டிகளிடம் எச்சரித்துவிடுவோம்.
ஆனால், யானைகள் பெரும்பாலும் தாமாக யாரையும்
கொல்வதில்லை. தங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை
மட்டுமே தாக்கும்" எனத் தெரிவித்தார்
-
--------------------------------
இந்து தமிழ் திசை
சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை,
மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில்,
கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த
சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா
வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று
நடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின்
மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும்
பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி
தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று
திரும்பினார்கள்.
அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை
இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்த
போது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது.
நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு,
சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை
குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட
வாகனங்களும் வரிசையாக நின்றன.
அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து
சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது
பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது,
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக்
கடந்துள்ளது.
இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை
பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக்
கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி,
மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில்
இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி
அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக,
திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை
தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது.
இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும்,
இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச்
சென்றன.
அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த
லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே,
சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்து
வைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.
அங்கிருந்து செல்லும் போது சத்தமாகப் பிளிறிக்கொண்டு,
அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றது. அதன்பின்
அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள்
அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி
மருத்துவமனையில் சேர்த்தனர்.
பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம்
மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே
இருந்தால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன்
காணப்பட்டார்.
இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.
கருமரா வனச்சரக ரேஞ்சர் அயன் சக்ரவர்த்தி
கூறுகையில், " யானைகளை சாலையைக் கடப்பது இங்கு
வழக்கமாக இருக்கிறது. அப்போது சாலையில் இருக்கும்
வாகன ஓட்டிகளிடம் எச்சரித்துவிடுவோம்.
ஆனால், யானைகள் பெரும்பாலும் தாமாக யாரையும்
கொல்வதில்லை. தங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை
மட்டுமே தாக்கும்" எனத் தெரிவித்தார்
-
--------------------------------
இந்து தமிழ் திசை
Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#1293765- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
ஒரு சிறுமியை காப்பாற்ற யானையின் தாய் பாசம் மனதை நெகிழவைத்தது.
இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண
பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.
ரமணியன்
இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண
பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#1293776- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1293765T.N.Balasubramanian wrote:ஒரு சிறுமியை காப்பாற்ற யானையின் தாய் பாசம் மனதை நெகிழவைத்தது.
இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண
பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.
ரமணியன்
உங்கள் ஆதங்கம் புரிகிறது
என்ன செய்ய, தாய் பாசம்
கொஞ்சம் சீரழிந்து உள்ளது,
வேதனை தரும் வகையில்
உள்ளது.
Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#0- Sponsored content
Similar topics
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
» சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது..
» பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்
» சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது..
» பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|