புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்
புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் சீட் பெறுவதற்கு, ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், காங்., தலைவர்கள் பலர் நொந்துபோய் உள்ளனர்.
ஏற்கனவே மாநிலத்திற்கேற்ப, சீட் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்பதால், இவ்வளவு பணத்தை கட்டுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே நல்ல பதவியில் உள்ளவர்களே மகனுக்கோ மகளுக்கோ சீட் பெறும் மும்முரத்தில் இருக்கின்றனர். இது ராகுலுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. இதனாலேயே இதுபோன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார் என்கிறார்கள். இதனால் திக்விஜய், கபில் சிபல், தற்போது ம.பி., முதல்வராக உள்ள கமல்நாத் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப ஆட்களுக்கு சீட் பெற முடியாமல் இவர்கள் கையை பிசைகின்றனர்.
ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த தேர்தலில் பிரசாரம் செய்த ராகுல், தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரப்பட மாட்டாது என்று பேசினார். அதையே இப்போது விதிமுறையாக்கி விட்டார்.
தொகுதிக்கு 3 பேர்
இதற்கிடையே, பிப்.25ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள 3 பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்தந்த மாநில தலைவர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்களை ராகுல் இறுதி செய்வார் என்கிறார்கள்.அதற்கு முன், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை போனிலோ எஸ்.எம்.எஸ்.,களாகவோ தெரிவிக்குமாறு கீழ்மட்ட தொண்டர்களை ராகுல் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது. இதை வைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பட்டியலில் இருந்து மீண்டும் அதிக ஆதரவுள்ள 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பட்டியல் அகில இந்திய காங்., கமிட்டியால் நியமிக்கப்படும் ஆய்வு குழு முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
கட்டணம் அதிகம்
சீட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் ‛விர்' என உயர்த்தப்பட்டுள்ளது. இமாச்சலில் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் எனவும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.35 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014 தேர்தலில் இது ரூ.25 ஆயிரமாக மட்டுமே இருந்தது. பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கரில் இது ரூ.35 ஆயிரமாகவும், ரூ.25 ஆயிரமாகவும் உள்ளது.சமீபத்தில் முடிந்த ம.பி., சட்டசபை தேர்தலில் கூட விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டது. கட்சி கமிட்டியின் முக்கிய உறுப்பினரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் கூறும்போது, ‛‛கட்சிக்கு நிதி தான் பெரும் பிரச்னையாக இருக்கிறது''என்று கூறி இருந்தார். இதனாலேயே விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
ரமணியன்
புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் சீட் பெறுவதற்கு, ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், காங்., தலைவர்கள் பலர் நொந்துபோய் உள்ளனர்.
ஏற்கனவே மாநிலத்திற்கேற்ப, சீட் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்பதால், இவ்வளவு பணத்தை கட்டுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே நல்ல பதவியில் உள்ளவர்களே மகனுக்கோ மகளுக்கோ சீட் பெறும் மும்முரத்தில் இருக்கின்றனர். இது ராகுலுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. இதனாலேயே இதுபோன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார் என்கிறார்கள். இதனால் திக்விஜய், கபில் சிபல், தற்போது ம.பி., முதல்வராக உள்ள கமல்நாத் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப ஆட்களுக்கு சீட் பெற முடியாமல் இவர்கள் கையை பிசைகின்றனர்.
ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த தேர்தலில் பிரசாரம் செய்த ராகுல், தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரப்பட மாட்டாது என்று பேசினார். அதையே இப்போது விதிமுறையாக்கி விட்டார்.
தொகுதிக்கு 3 பேர்
இதற்கிடையே, பிப்.25ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள 3 பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்தந்த மாநில தலைவர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்களை ராகுல் இறுதி செய்வார் என்கிறார்கள்.அதற்கு முன், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை போனிலோ எஸ்.எம்.எஸ்.,களாகவோ தெரிவிக்குமாறு கீழ்மட்ட தொண்டர்களை ராகுல் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது. இதை வைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பட்டியலில் இருந்து மீண்டும் அதிக ஆதரவுள்ள 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பட்டியல் அகில இந்திய காங்., கமிட்டியால் நியமிக்கப்படும் ஆய்வு குழு முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
கட்டணம் அதிகம்
சீட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் ‛விர்' என உயர்த்தப்பட்டுள்ளது. இமாச்சலில் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் எனவும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.35 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014 தேர்தலில் இது ரூ.25 ஆயிரமாக மட்டுமே இருந்தது. பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கரில் இது ரூ.35 ஆயிரமாகவும், ரூ.25 ஆயிரமாகவும் உள்ளது.சமீபத்தில் முடிந்த ம.பி., சட்டசபை தேர்தலில் கூட விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டது. கட்சி கமிட்டியின் முக்கிய உறுப்பினரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் கூறும்போது, ‛‛கட்சிக்கு நிதி தான் பெரும் பிரச்னையாக இருக்கிறது''என்று கூறி இருந்தார். இதனாலேயே விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அப்பிடி என்றால் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப்ரியங்கா வதேரா முதலியோர்
போட்டி இட முடியாது.
சூப்பர் ராகுல்.
ரமணியன்
போட்டி இட முடியாது.
சூப்பர் ராகுல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சூப்பரோ இல்லையா தெரியாது. ஆனால் யார் இந்த பிரியங்கா வதேரா?பிரியங்கா காந்தியா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1293033சக்தி18 wrote:சூப்பரோ இல்லையா தெரியாது. ஆனால் யார் இந்த பிரியங்கா வதேரா?பிரியங்கா காந்தியா ?
மணம் புரிவதற்கு முன் பிரியங்கா காந்தியாக இருந்தவர்,
மணம் முடிந்த பின் பிரியங்கா வதேரா ஆனார்.
வெளிநாடு போனதில் உள்நாட்டு அரசியலை மறந்துவிட்டீரோ? அல்லது ஆர்வமில்லையோ!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|