புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
1 Post - 1%
prajai
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
21 Posts - 3%
prajai
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சுஜாதா கேள்வி பதில்  Poll_c10சுஜாதா கேள்வி பதில்  Poll_m10சுஜாதா கேள்வி பதில்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுஜாதா கேள்வி பதில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 09, 2019 6:56 pm

சுஜாதா கேள்வி பதில் 


அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்்.


கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? - 


பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினை தான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.


கேள்வி:  திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?


பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகி விடும்.


கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்று தானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. 


பதில்:   திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை. 


கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; 
‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –


பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.


கேள்வி:  தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –


பதில்:  கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.


கேள்வி:  லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? 


பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.


கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? 


பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.


கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! 


பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவை தவிர
வேண்டாம் 
வரதட்சணை!


கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? 


பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்த வரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அது தான்.


கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத் தான் ஆக வேண்டுமா? 


பதில்: சரி தான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?


கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? 


பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்து தான்.


கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக்கூடியது? 


பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.


கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? 


பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.


கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது? 


பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’


கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? 



பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்


நன்றி கட்செவி 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 09, 2019 6:58 pm

மேற்கண்ட பதிவு நண்பர் shivi அவர்களுக்காக .

சுஜாதாவின் விசிறி அவர்.

ரமணியன்


@shivi



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Sun Feb 10, 2019 5:38 am

அருமை. இவற்றை முதல் முதலில் இப்போது தான் படிக்கிறேன். திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை, சிவனின் மலர்ப்பாதம், கர்ப்பக்கிரகம் பதில்களை மிகவும் ரசித்தேன். சுஜாதா சுஜாதா தான்.

இங்கு தொகுத்துத் தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா.
shivi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shivi

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக