புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:49 am

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் 201902050656515168_Men-only-worship-muniyappa-swamy-temple_SECVPF
-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து
25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம்.

இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும்,
பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.

மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட
ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இக்கோவிலில் அனைத்து வழிபாடுகளிலும் ஆண்கள் மட்டுமே
பங்கேற்க முடியும். பெண் குழந்தைகளுக்கு கூட அனுமதியில்லை.
அவ்வளவு சக்தி வாய்ந்த இக்கோவிலின் தல வரலாறு
மகாபாரதத்துடன் தொடர்புடையது என்கிறார் கோவில் பூசாரி
சேகர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர்.
அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின்
அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார்.

அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால்,
அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம்.
அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான
மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும்,
பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக
நேரிடும்.

எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து
விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத
பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி
விட்டார்களாம்.

கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த
மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார்.

அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம்
என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது
கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்
பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி
மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு
என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த
காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு
எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம்
செய்யலாம்.

முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி
படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி
விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார்
பூசாரி சேகர்.

இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில்
எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே
அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக உள்ளது.

கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி
பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில்
சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்
கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன.

நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை
தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது
வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு
கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து
விடுகின்றனர்.

இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி
கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி
மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
-
---------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக