புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
Page 1 of 1 •
``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#1292562- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதல் கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் 50 அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 20 -ம் தேதி, பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு அனுப்பியது. தம் கல்விச் சுற்றுலாவை முடித்து 30 -ம் தேதி தாயகம் திரும்பினர். அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடுசெய்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்லாந்து சென்றுவந்த மாணவ மாணவிகள், தங்கள் கல்விச் சுற்றுலாகுறித்துப் பேசும்போது, “விமானம் ஆகாயத்தில் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், அந்த விமானத்திலேயே சென்றுவந்தது மிகப்பெரிய விஷயம். பின்லாந்தில் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்குறாங்க. அங்கு தனியார் பள்ளிகளே இல்லை. பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள், படிக்கவில்லை. கல்வி சார்ந்த அவர்களுடைய நடவடிக்கைகள் ஆச்சர்யமாக இருந்தது. எங்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது” என்று கூறினர்.
நன்றி
விகடன்
பின்லாந்து சென்றுவந்த மாணவ மாணவிகள், தங்கள் கல்விச் சுற்றுலாகுறித்துப் பேசும்போது, “விமானம் ஆகாயத்தில் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், அந்த விமானத்திலேயே சென்றுவந்தது மிகப்பெரிய விஷயம். பின்லாந்தில் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்குறாங்க. அங்கு தனியார் பள்ளிகளே இல்லை. பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள், படிக்கவில்லை. கல்வி சார்ந்த அவர்களுடைய நடவடிக்கைகள் ஆச்சர்யமாக இருந்தது. எங்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது” என்று கூறினர்.
நன்றி
விகடன்
Re: ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#1292563- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ லீசா பேசிகையில், “குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நாங்கள் அவர்களைக் கூட்டிச்சென்றோம். அவர்கள் எங்களுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தார்கள். உலகில் இதுபோன்ற ஏற்பாடுகளை யாரும் முன்னெடுத்ததில்லை. இத்தகைய சுற்றுலா ஏற்பாட்டைச் செய்த அமைச்சருக்கு நன்றி. பின்லாந்து நாட்டின் தூதர் இத்திட்டத்தைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார். அவரால் வர இயலவில்லை. தூதரின் வாழ்த்துச் செய்தியில், ‘பின்லாந்து நாடு கல்வித் தரத்தில் எவ்வாறு உயர்ந்திருக்கிறதோ, அதேபோல இந்தியாவில் தமிழ்நாடு கல்வித் திட்டமும் உயர வேண்டும்’ என்று கூறியுள்ளார்’’ என்றார்.
பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை வாயிலாக மாணவர்களை மேலைநாடுகளுக்கு அனுப்புவதற்கான பணிகளை 3 கோடி ரூபாய் செலவில் நாங்கள் மேற்கொண்டோம். பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு 50 மாணவர்கள் சென்று அம்மண்ணின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்தும், அவற்றின் தன்மைகளை எடுத்துச்சொல்லும் வகையிலும் மாணவர்கள் வந்துள்ளனர். மனித நேயத்தோடும், வெளிப்படைத்தன்மையோடும் எந்தவித சிபாரிசும் இல்லாமல், இச்சுற்றுலாவுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலை, தொழில்நுட்பம், கலாசாரம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு பணிகளை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இவை அனைத்திலும் தமிழகம் உலகத்தில் சிறந்த மாநிலமாக இருக்கும். தமிழக அரசு இதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
Re: ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#1292564- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் விரைவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும். நடுநிலை வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மார்ச் மாதத்திற்குள் மாற்றப்படும். பின்லாந்துக்குச் சென்றுவந்த மாணவிகள், ‘பின்லாந்தில் தேர்வே கிடையாது’ என்றனர். நம்முடைய நிலை வேறு. மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டுதான் மாநில அரசு செயல்படுகிறது. தனிச்சட்டங்களை நம்மால் கொண்டுவர இயலாது. இந்திய நாடு ஒருங்கிணைக்கப்பட்ட நாடு. நீட் தேர்வுக்கும், தணிக்கையாளர் தேர்வுக்கும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். உங்கள் எதிர்காலத்தை மனதில்கொண்டுதான் எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்” என்று பேசினார்.
Re: ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#1292577- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
படிப்பது வேறு.
கற்றுக்கொள்வது வேறு.
மாணவ மாணவிகளே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விதத்தில் நாம் யாவரும், வயது வித்தியாசமின்றி மாணவர்களே !
ரமணியன்
கற்றுக்கொள்வது வேறு.
மாணவ மாணவிகளே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விதத்தில் நாம் யாவரும், வயது வித்தியாசமின்றி மாணவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#1292581- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1292577T.N.Balasubramanian wrote:படிப்பது வேறு.
கற்றுக்கொள்வது வேறு.
மாணவ மாணவிகளே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விதத்தில் நாம் யாவரும், வயது வித்தியாசமின்றி மாணவர்களே !
ரமணியன்
நாம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.
இது உண்மை தான் ஐயா.
Re: ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#1292611- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தீயதை ஊடகங்கள் படம் பிடித்து காட்டி தீதையே
செய்கின்றன.ஊடகங்களே ஊழலுக்கு காரணமாவும்
வன்முறைகளை தூண்டுவதாகவும் உள்ளன.
பொய்யான போலியான விளம்பரங்களை காட்டி
பணம் சம்பாதிக்கின்றன. எனவே ஊடகங்களுக்கு
மூக்கணாங்கயிறு போடனும்ங்க
செய்கின்றன.ஊடகங்களே ஊழலுக்கு காரணமாவும்
வன்முறைகளை தூண்டுவதாகவும் உள்ளன.
பொய்யான போலியான விளம்பரங்களை காட்டி
பணம் சம்பாதிக்கின்றன. எனவே ஊடகங்களுக்கு
மூக்கணாங்கயிறு போடனும்ங்க
Re: ``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்” -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து
#0- Sponsored content
Similar topics
» அரசுப் பள்ளிக்கு மாறும் தனியார்பள்ளி மாணவர்கள்: ஆங்கில பயிற்சியால் மாற்றம்
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி
» அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துபை சுற்றுலா
» `படித்த பள்ளிக்கு ரூ.15 கோடி!' - ஷிவ் நாடார் நன்கொடையால் ஜொலிக்கும் மதுரை அரசுப் பள்ளி
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி
» அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துபை சுற்றுலா
» `படித்த பள்ளிக்கு ரூ.15 கோடி!' - ஷிவ் நாடார் நன்கொடையால் ஜொலிக்கும் மதுரை அரசுப் பள்ளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|