புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
103 Posts - 48%
heezulia
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
7 Posts - 3%
prajai
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 1%
cordiac
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
227 Posts - 51%
heezulia
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
18 Posts - 4%
prajai
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_m10அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரக்கர்கள் உக்ரன்-மக்ரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 8:54 am

உக்ரன், மக்ரன் என்ற இரு அரக்கர்கள் விந்தியமலைச் சாரலை ஒட்டி உள்ள நகரங்களையும் அதன் மக்களையும் கதிகலங்கச் செய்து வந்தனர். இரவில் ஊர்களுக்குள் புகுந்து கோரமாக மனிதர்களைக் கொன்று தின்று தங்கள் பசியைப் போக்கிக் கொண்டனர்.

ஆனால் உக்ரன், மக்ரன் இருவரும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகள். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் எண்ணத்தோடு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவன் ஒரு கிராமத்தில் சூறையாடினால், அடுத்தவன் இன்னொரு கிராமத்தில் தன் கைவரிசையைக் காண்பித்து வந்தான்.

இவர்களின் அட்டூழியம் தாங்காமல் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி, இவர்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று ஆலோசித்தனர். ஆனால் யாருக்கும் அரக்கர்களை எதிர்க்கத் துணிவில்லை. கடைசியில் ஒரு முடிவெடுத்தனர். அதன்படி அந்த அரக்கர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, ``உங்களுக்கு நரமாமிசம்தானே வேண்டும்? அதற்குத் தக்க ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். அதன்படி உங்கள் உணவுக்காகத் தினந்தோறும் ஒருவர் முன்வருவார். அவரைக் கொன்று பசியாறுங்கள். மற்றவர்களைத் துன்புறுத்தாதீர்கள் என்பதை எடுத்துச் சொல்வோம்'' என்றனர். அதை எல்லோரும் ஆமோதித்தனர்.

இம்முடிவைக் கேட்டதும் அரக்கர்கள் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் சந்தோஷம் அடைந்தார்கள். இனி தங்கள் இருப்பிடத்திலேயே தாங்கள் பசியாற்றிக் கொள்ள முடியுமென்பதால் அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.


இரு அரக்கர்களும் ஒருவருக்கொருவர் எதிரி என்பதால் அதைப் பயன்படுத்தி இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென மக்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி இரு வாலிபர்கள் முதலில் உக்ரனைச் சந்திக்கச் சென்றனர். இருவர் தன்னை நோக்கி வருவதைக் கண்ட உக்ரன் திகைத்து அவர்களை நோக்கி, "வாலிபர்களே, உங்களுக்கு என்ன துணிச்சல்? இங்கு ஏன் வந்தீர்கள்? எனக்குத் தற்போது கொஞ்சம் வயிறு சரியில்லை. எனவே இப்போது கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். உங்களுக்கென்ன வேண்டும்?'' என்றான்.

"உக்ரனே, உன்னிடம் சொல்ல வேண்டாமென நினைத்தோம். முடியவில்லை. உன் எதிரி மக்ரன், ஒப்பந்தப்படி நாங்கள் அனுப்பும் ஆளையும் சாப்பிட்டுவிட்டு இரவில் ஆடுமாடுகளையும் கவர்ந்து செல்கிறானே? அது உனக்குச் செய்யும் துரோகமென்பதால் உன் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். உன் முடிவென்ன? நீயும் மக்ரன் போல் செய்ய விருப்பமா? இது ஒப்பந்தத்தை மீறிய செயல். இது நியாயமா?'' என்றனர்.

அதைக் கேட்ட உக்ரன் கோபமுற்று, "அவன் செய்வது துரோகம்! ஒப்பந்தத்தை மீறிவிட்டான். அதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன். அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்? அவன் மறைந்திருக்கும் இடத்தைக் காண்பியுங்கள். ஒழித்துக் கட்டுகிறேன்'' எனக் கூச்சலிட்டான்.

"மலையில் ஒரு பெரிய பாழடைந்த கிணறு தோன்றி உள்ளது. அங்குதான் ஒளிந்துள்ளான்'' என்று கூறி இருவாலிபர்களும் உக்ரனை அங்கு அழைத்துச் சென்று, "இங்குதான் ஒளிந்துள்ளான்'' என்று காட்டினர்.

உடனே உக்ரன் ஒரே குதியாக கிணற்றுக்குள் தாவினான். உள்ளே விழுந்த அவன் மக்ரனைத் தேடிக்காணாமல் மேலே வரமுடியாமல் தவித்தான். களைத்துப்போய் ஒரு ஓரத்தில் படுத்துவிட்டான்.

இதுதான் தக்க சமயமென்று இருவாலிபர்களும் மக்ரனிடம் சென்று உக்ரனிடம் சொன்னதுபோல அவனிடமும் கூறினர். உக்ரனைவிட இருமடங்கு கோபமடைந்த மக்ரன், "வாலிபர்களே! ஒப்பந்தப்படி நீங்கள் நடந்து கொள்ள நினைப்பதைப் பாராட்டுகிறேன். உக்ரன் உங்களையும், என்னையும் ஏமாற்றுவதை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். எனக்குப் பயந்து அவன் பதுங்கி உள்ள இடத்தைக் கண்டுபிடியுங்கள். அவனை இன்று எனக்கு அறுசுவை விருந்தாக்குகிறேன்'' என மார்தட்டினான். தக்க சமயத்தை எதிர்பார்த்த வாலிபர்கள் மக்ரனிடமும் அக்கிணற்றுக்குள் காண்பித்து, இங்குதான் மறைந்துள்ளான் என்று சொல்லி முடிப்பதற்குள் மக்ரன் ஒரே பாய்ச்சலில் கிணற்றுக்குள் குதித்தான்.

மேலே வரமுடியாமல் உக்ரன் வருத்தத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் மக்ரன் குதித்ததைக் கண்டதும் அவன் மீது பாய்ந்தான்.

இருவருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. வெற்றி, தோல்வியின்றி இருவரும் மோதிக் கொண்டிருந்தனர். அங்கு கூடிய மக்கள் கிணற்றை நோக்கி பாறைகளை உருட்டிவிட்டு அரக்கர்களை அழித்தனர்.

வாலிபர்களின் புத்திசாலித்தனத்தால் விந்தியமலைச் சாரல் கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள்.

***



அரக்கர்கள் உக்ரன்-மக்ரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக