புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
440 Posts - 47%
heezulia
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
30 Posts - 3%
prajai
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_m10 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 30, 2019 5:58 am

 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி Ka
-
மு.கருணாநிதி (1924- 2018)
---------------------
-
"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று
சொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற
கலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை
கிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 03.06.1924
அன்று பிறந்தார்.
தாய் அஞ்சுகம் அம்மாள். தந்தை முத்துவேல்.

பள்ளிப் படிப்பு 10-ஆவது வரையில்தான். ஆனால் எழுத்து,
படிப்பு, பேச்சு, நடிப்பு என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு
உழைத்தவர்.

13 வயதில் "மாணவ நேசன்' என்ற கையெழுத்துப்
பத்திரிகையை நடத்தினார். அண்ணாதுரையின்
"திராவிடநாடு' இதழில் எழுதினார். பெரியாரின் "குடியரசு'
இதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.

மு. கருணாநிதி தேசிய காங்கிரஸ் கட்சியின் வழியாக
உருவாகவில்லை. பெரியாரின் நீதிக் கட்சி வழியாக
அரசியலுக்கு வந்தார்.

தமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கருணாநிதி
சினிமாவிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

பிற பத்திரிகைகளில் எழுதுவதைவிட சொந்தப் பத்திரிகையில்
எழுதலாம் எனத் தீர்மானித்து "முரசொலி' இதழை 1942- ஆம்
ஆண்டு தொடங்கினார். அதில் முழு மூச்சோடு எழுதினார்.

1944- ஆம் ஆண்டு "பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். அதில் அவர் நடிக்கவும் செய்தார்.

1947-இல் சினிமாவிற்கு திரைக்கதை வசனம் எழுதத்
தொடங்கினார். முதல் திரைப்படம் "ராஜகுமாரி' தொடர்ந்து
65 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

"மந்திரிகுமாரி', "பராசக்தி', "மனோகரா', "மலைக்கள்ளன்'
ஆகிய திரைப்படங்கள் மகத்தான வெற்றி. பட்டி
தொட்டிகளில் எல்லாம் இந்தப் படங்களில் இடம் பெற்ற
அடுக்குமொழி வசனங்கள் ஒலித்தன.
இளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப் பட்டன.

மு.கருணாநிதி எழுதிய முதல் நாவல் "சுருளிமலை' என்றும்
சிலர் "வெள்ளிக்கிழமை' என்றும் சொல்வதுண்டு.
அது தொடர்கதையாக வெளிவந்து. பின்னர் புத்தகமாகவும்
வந்தது.
-
மு.க.வின் பிரபலமான பிறநாவல்கள்: "தென்பாண்டி சிங்கம்',
"ரோமாபுரி பாண்டியன்', "பொன்னர் சங்கர்', "ஒரே இரத்தம்'.

1953- ஆம் ஆண்டு கல்லக்குடி ( டால்மியாபுரம்) ரயில் மறியல்
போராட்டத்தில் 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று
திருச்சி சிறைச் சாலையில் இருந்தார். அந்நிகழ்ச்சியை
ஆவணப்படுத்தி ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகத்தை
வெளியிட்டார்.

மு.கருணாநிதியன் சுயசரிதை புத்தகம் "நெஞ்சுக்குநீதி'
அதன்முதல் பகுதி சாவி ஆசிரியராக இருந்தபோது தினமணி
கதிரில் தொடராக வெளிவந்தது. மற்ற ஐந்து தொகுதிகளும்
முரசொலி, குமுதம், குங்குமம் இதழ்களில் தொடராக
வெளிவந்தன.

சுயசரிதை சுமார் 5000 பக்கங்கள் கொண்டவை.

இயற்கை அனுமதித்தால் நெஞ்சுக்குநீதியின் ஏழாவது
தொகுதியையும் எழுதுவேன் என்று சொன்னவர்.
திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவற்றிற்கு
உரை எழுதியுள்ளார். ரஷிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்
"தாய்' நாவலை கவிதையாக எழுதியுள்ளார்.

2016- ஆம் ஆண்டு வரை இடைவிடாது எழுதி வந்த
மு.கருணாநிதியால் உடல் நலக் குறைவால் அதன்பின்
எழுதமுடியாமல் போனது.

13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,
5 முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞர்
மு.கருணாநிதி தனது 94-ஆவது வயதில் 7.8.2018 அன்று
சென்னையில் காலமானார்.
-
--------------------------------------
-நா.கிருஷ்ணமூர்த்தி
தினமணி {கொண்டாட்டம்}

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக