புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1 •
* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு
ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள்,
மிளகுப்பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால்
உடனே குணமாகும்.
-
--------------------------------
-
* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி,
ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி
ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால்
உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே
போகும்.
-
- ஆர்.அஜிதா, கம்பம்.
-
---------------------------------
* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி
பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த
மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப்
பிடிக்காது.
----
-
*புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்
சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை
புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்
பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்
கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.
--
- கே.பிரபாவதி, புதூர்.
-
----------------------------------
* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,
அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,
மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,
எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து
சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,
எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்
பூரி தயார்.
--
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
-
----------------------------------
* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து
வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம்
மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை
சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
--
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.
-
------------------------------
* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான்
கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.
தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம்
வாசனையாக இருக்கும்.
--
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
-
-----------------------------------
* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்
அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்
புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.
செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்
எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக
இருக்கும்.
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை
உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
---------------
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை
நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை
ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
--
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
-
-------------------------------------------
குலோப் ஜாமூன் டிப்ஸ்
குலோப் ஜாமூன் டிப்ஸ்
----
-
* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
----
-
* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அண்ணா , நிறைய குறிப்புகள் என்னுடைய சப் போறம் இல் போட்டிருக்கிறீர்கள் .......பார்த்து பதிவுபோடுங்கள் ...இப்போ நான் மாற்றிவிடுகிறேன்...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பால் சேர்க்கலாம் அல்லது தேங்காய் பால் கூட சேர்க்கலாம் அண்ணா, ஆனால் புலாவ் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கெட்டுவிடும் அபாயம் உள்ளதுஅதில் .....ayyasamy ram wrote:
புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால்
சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை
புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல்
பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்
கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.
--
- கே.பிரபாவதி, புதூர்.
-
----------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா காய்களையும் பச்சையாக சாப்பிட சொல்லும் இந்த காலத்தில், பச்சையாக மட்டுமே உண்ணக்கூடியதையும் இப்படி பூரியாக செய்யலாமா????????????................ayyasamy ram wrote:
* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு,
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு,
அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு,
மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல்,
எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து
சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து,
எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய்
பூரி தயார்.
--
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண் பார்வை குறைபாடு நீங்குவதற்கும் செவ்வாழை நல்லது என்று சொல்வார்கள்ayyasamy ram wrote:
* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால்
அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும்
புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது.
செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால்
எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக
இருக்கும்.
நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை
உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
---------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அத்துடன், குளோபிஜாமூனை உருட்டும்போழுது உள்ளே ஒரு சின்ன டயமண்ட் கல்கண்டை உள்ளே வைத்து உருட்டினால் உள் நன்கு வேகும், ஜீராவும் உள்வரை போகும், நன்கு ஊறும்.ayyasamy ram wrote:குலோப் ஜாமூன் டிப்ஸ்
----
-
* பாகு வைக்கும்போது, பொதுவாக சம அளவு சர்க்கரை,
தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது.
உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான்
நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன்
சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான்
ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான்
எடுக்கும்போது கரண்டி பட்டு ஜாமூன்கள் உடையாமல்
இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல்
இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு
திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப்
பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.
--
------------------
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|