புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
58 Posts - 32%
i6appar
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
58 Posts - 32%
i6appar
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உவமைக் கவிஞர் சுரதா Poll_c10உவமைக் கவிஞர் சுரதா Poll_m10உவமைக் கவிஞர் சுரதா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவமைக் கவிஞர் சுரதா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 25, 2019 11:10 am

உவமைக் கவிஞர் சுரதா Suratha-308

காதல் எப்படிப்பட்டது?


வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா,

“மலரினும் மெல்லியது காதலே”.


காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் - இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”.

suratha 308கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது.

காலையில் சூரியனை பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் - அறிவோம் நாம். நாளும் இவை நடைபெறத்தான் செய்கின்றன.

ஆனால் எப்போதோ மேகம் கருத்து, மழை பெய்யும் காலத்தில் மின்னல் வெட்டுகிறது. அதுவும் ஓரிரு மணித்துளிகளில் மறைந்து விடுகிறது.

அந்த ஓரிரு மணித்துளிகளில் பட்டுத் தெறிக்கும் மின்னலின் சுடரைக்கண்டு தாழை மலர்கிறது, என்ற அறிவியல் உவமையைக் காதலுக்குள் நுழைக்கிறார் கவிஞர் சுரதா.

அதனால்தான் அவர் ‘உவமைக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் முதன்மை மாணாக்கருள் சுரதாவும் ஒருவர்.

1941ஆம் ஆண்டு சனவரி திங்கள் 14ஆம் நாள் பாவேந்தரை முதல்முதலாகச் சந்தித்தார் சுரதா.

பாரதிதாசனாரை ஆசானாக ஏற்றுக்கொண்டு, அவரின் நினைவைத் தாங்கும் வண்ணம், ‘சுப்புரத்தினம்’ என்ற பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து சுரதா ஆனார் நம் கவிஞர்.

பாவேந்தரின் புகழ்பெற்ற ‘புரட்சிக்கவி’ பாவியம், நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் அமைச்சராக நடித்தவர் சுரதா. அந்நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

1947ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘பொன்னி’ இதழில் பிரசுரமான சுரதாவின் ‘சொல்லடா’ எனும் கவிதை அவரை அடையாளம் காட்டியது.

‘தலைவன்’ என்ற இதழின் ஆசிரியர் நாராயணன்; அவ்விதழின் துணை ஆசிரியர் சுரதா. இதுவும் புதுக்கோட்டையில் வெளிவந்தது.

அக்காலகட்டத்தில் திருலோக சீதாராம் என்பவர் நடத்திய ‘சிவாஜி’ இத

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 25, 2019 11:11 am

அக்காலகட்டத்தில் திருலோக சீதாராம் என்பவர் நடத்திய ‘சிவாஜி’ இதழில் இவரின் பல கவிதைகள் வெளிவந்தன.

சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்’ இது 1946 மார்ச் திங்களில் வெளியானது.

1954இல் கலைஞரின் முரசொலி இதழில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தன.

1955இல் ‘காவியம்’ எனும் வார இதழை நடத்தினார்.

1956இல் ‘பட்டத்தரசி’ எனும் பாவிய நூலை வெளியிட்டார்.

1958ஆம் ஆண்டு ‘ஊர்வலம்’

1963ஆம் ஆண்டு ‘விண்மீன்’

1964ஆம் ஆண்டு ‘சுரதா’

- ஆகிய கவிதை இதழ்களை நடத்தினர்.

1974ஆம் ஆண்டு சுரதாவின் தொகுக்கப்பட்ட கவிதை நூல் ‘சுவரும் சுண்ணாம்பும்’ வெளியானது. இக்கவிதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தன, வரவேற்பையும் எதிர்ப்பையும் சந்தித்தன.

1966ஆம் ஆண்டு இவர் ‘தமிழ்க் கவிஞர் மன்ற’த்தின் தலைவரானார்.

அக்காலத்தின் திரைப்படங்களில் மிக இனிமையான பாடல்கள் எழுதுவபர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர்தான் சுரதாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர்.

‘மங்கையற்கரசி’ எனும் திரைப்படம் இவர் உரையாடல் எழுதி வெளிவந்த படம்.

“கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே, இன்ப காவியக்கலையே ஓவியமே” - “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே” போன்ற சுரதாவின் பாடல்கள் இன்றும் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறன.

சுரதா பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறார். 1969ஆம் ஆண்டு இவரின் ‘தேன்மழை’ நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலுக்கு 1 லட்ச ரூபாய் பரிசுடன், இராசராசன் விருதும் வழங்கியுள்ளது.

1972இல் இவருக்கு தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

1982ஆம் ஆண்டு இவரின் மணிவிழா நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அதே ஆண்டில் குன்றக்குடி அடிகளார் சுரதாவுக்கு ‘கவியரசர்’ பட்டத்தை வழங்கியுள்ளார்.

1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் இவர்.

1990ஆம் ஆண்டு கலைஞர் இவருக்கு ‘பாரதிதாசன் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.

2007ஆம் ஆண்டு இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

2008ஆம் ஆண்டு சென்னையில் கவிஞர் சுரதாவுக்கு சிலை நிறுவப்பட்டது. அச்சிலையை கலைஞர் திறந்து வைத்தார்.

 தேன்மழை

 சுவரும் சுண்ணாம்பும்

 அமுதும் தேனும்

 எச்சில் இரவு

 சாவின் முத்தம்

 தமிழ்ச் சொல்லாக்கம்

 பட்டத்தரசி

 பாவேந்தரின் காலமேகம்

- போன்ற பல்வேறு நூலை இவர் எழுதியிருக்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 25, 2019 11:14 am

தஞ்சை மாவட்டம், பழையனூரில் திருவேங்கடம் - செண்பகம்
அம்மையாரின் மகனாகப் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள்
கவிஞர் சுரதா பிறந்தார்.

இவரின் இயற்பெயர் இராசகோபாலன்.

தன் 84ஆம் வயதில் உடல் நலிவுற்றார்.

“பிறந்தோம் என்பது முகவுரையாம்

பேசினோம் என்பது தாய்மொழியாம்

மறந்தோம் என்பது நித்திரையாம்

மரணம் என்பது முடிவுரையாம்”

- இப்படி நிலையாமையைச் சொன்ன உவமைக் கவிஞர் சுரதா அவர்கள், 2006ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20ஆம் நாள் நிலையற்ற வாழ்வில் இருந்து விடைபெற்றார் - மரணத்தைத் தழுவிக் கொண்டு.

மறக்கமுடியுமா

இவரை நாம் மறக்கமுடியுமா
===
எழில்.இளங்கோவன்
நன்றி- கீற்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 25, 2019 4:56 pm

விரசமில்லா ரசமிக்க கவிதைகள் /சினிமா பாடல்கள்   அவர் நமக்கு விட்டு சென்ற சொத்துக்கள்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக