புதிய பதிவுகள்
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 20:53

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
64 Posts - 40%
heezulia
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
315 Posts - 50%
heezulia
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
21 Posts - 3%
prajai
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_m10உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82625
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 21 Jan 2019 - 10:50

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.

பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.

ஆனால், அதில் #ஒரு_குஞ்சு மட்டும் அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் #அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் #வித்தியாசமாக ஒலித்தது.

உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே #பிடிக்கவில்லை. #அதன்தாய்கூட அதை வெறுத்து, அதை மட்டும் #ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.

அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் #வேதனை_அடைந்தது.

'நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்..? #முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே..!!' என்று வேதனையுடன் அழுது கதறியது. நாட்கள் ஓடின.

மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும் மேலும் நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து, அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.

தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.

சில வேளைகளில் அன்பாய் #அம்மாவையும், சகோதரர்களையும் #நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும். மேலும் கொஞ்ச நாள் சென்றது.

#அசிங்கமாகஇருந்தவாத்துக்_குஞ்சின் நிறமற்ற முடிகள், #பிரகாசிக்கும் வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன.

தலையில் நீண்டிருந்த முடிகள், #அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன.

இப்போது அந்த அசிங்கமான வாத்துக்குஞ்சு, #கண்கொள்ளா_அழகுடன் காட்சியளித்தது.

அம்மா வாத்துக்கும், கூடப் பிறந்த மற்ற வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போனது. அதன் அருகில் நெருங்கக்கூட கூச்சமடைந்து, #வெட்கப்பட்டன.

நடந்தது என்னவென்றால்,

ஒரு #அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டையிட்டுச் சென்றுவிட்டது.

இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து, குஞ்சு பொறித்து விட்டது.

அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.

ஒரு நாள் வந்தது.

அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு #உந்துதல் தோன்றியது.

படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள் வெறுத்து, விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள,

அன்னப்பறவை கம்பீரமாய் #உயர_உயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.

எவர்
கண்டார்..

@ உங்களைத்
தூற்றபவர்கள்
யாவரும்
வாத்து கூட்டங்களாக கூட
இருக்கலாம்..@

உங்கள் திறமையான
சிறகுகள் வளர்ந்து..

உங்கள்
காலம் கனிந்து..
அன்ன பறவையாய்
மாறும் காலம் வரை
#பொறுத்திருங்கள்..

ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் #ஒரு_காரணம் இருக்கும்.

????உங்களுக்கான
நேரத்தை,
இறைவன்
ஒதுக்கி கொடுப்பான்????.

அது வரை சற்று #நிதானமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்..
-
வாட்சப் பகிர்வு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 21 Jan 2019 - 11:24

Code:


எவர்
கண்டார்..

@ உங்களைத்
தூற்றபவர்கள்
யாவரும்
வாத்து கூட்டங்களாக கூட
இருக்கலாம்..@

உங்கள் திறமையான
சிறகுகள் வளர்ந்து..

உங்கள்
காலம் கனிந்து..
அன்ன பறவையாய்
மாறும் காலம் வரை
#பொறுத்திருங்கள்..

ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் #ஒரு_காரணம் இருக்கும்.


நல்லதொரு கருத்துக்கள் நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக