புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்காமல் பேராசிரியரானவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 7:59 am

படிக்காமல் பேராசிரியரானவர் Rahulji
---
ஏப்ரல் 9- ராகுல்ஜி பிறந்த தினம்
--
ராகுல்ஜி என அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்தியாயன்
(1893 ஏப்ரல் 9 1963 ஏப்ரல் 14) இந்தி மொழியில் ‘ பயண
இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதியதால்
மூன்றாண்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

ராகுல்ஜி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே
பெற்றோர்கள் இறந்துவிட, பாட்டியால் வளர்க்கப்பட்டார்.
ஆரம்பப்பள்ளி வரைதான் படித்தார்.

ஆனால் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்றார். இ
வர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று. இந்தி,
பாலி,சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற
இந்தியாவில் பேசப்படும் மொழிகளும்,
சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு
மொழிகளையும் கற்றார். புகைப்படக் கலையையும் படித்திருந்தார்.
-
ஊர் சுற்றி

-
அவர் இளமையிலேயே புத்தத் துறவியாக ஆனார்.
அதன்பிறகு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 45 வருடக் காலம்
பயணம் செய்துகொண்டே இருந்தார்.

கால்நடையாகவும் பல இடங்களுக்குப் பயணித்துள்ளார்.
ஊர்சுற்றிப் புராணம் என்ற நூலையும் படைத்துள்ளார்.
-
இவர் இந்தியாவுக்குள் பயணம் போனது மட்டுமல்ல,
நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், சோவியத்
யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கும் போனார்.

பேராசிரியர்


புத்தமதத் துறவியாக இருந்தாலும் மார்க்சியத் தத்துவத்தை
ஏற்றுக்கொண்டார். அவர் சோவியத் யூனியன் போனபோது,
ராகுல்ஜி முறைப்படி படிக்காதவர் ஆனாலும் அவரது
மிக ஆழமான அறிவைப் புரிந்துகொண்ட லெனின்கிராட்
பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராய்
நியமித்துக்கொண்டது.

புத்தகங்கள்


20 வயதில் எழுத ஆரம்பித்த ராகுல்ஜி 146 புத்தகங்கள்
எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில்
‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் வரலாற்று புனைவு நூல்
அனைவரும் அறிந்தது.

கி.மு. 6000 த்தில் தொடங்கும் இந்த நூல் கி.பி.1942-ல்
முடிகிறது. இந்த நூல் தமிழ் உள்படப் பல மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள்


இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான
சாகித்திய அகாடமி விருது ‘மத்திய ஆசியாவின் இதிகாசம்’
எனும் இவரது புத்தகத்துக்கு 1958-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

1963-ம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது
வழங்கிக் கவுரவித்தது.

இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைப்
படைப்பவர்களுக்கு ராகுல்ஜி பெயரால்
‘மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது’
இந்திய அரசின் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் என்ற அமைப்பால்
வழங்கப்படுகிறது.

சுற்றுலா ஆராய்ச்சி தொடர்பாக இந்தி மொழியில் புத்தகங்கள்
எழுதுபவருக்கு ‘மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது’
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.


திபெத்துக்கு


இவர் புத்தத் துறவியாகச் சென்றபோது அங்கிருந்து
பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும்
இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்.

இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில்
இருந்தவை. ஆகவே, ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில்
பாட்னா அருங்காட்சியகம் இந்தப் பொருட்களின் சிறப்புப்
பிரிவை ஏற்படுத்திக் காட்சிப்படுத்தி உள்ளது.

ராகுல்ஜி திபெத்தில் சேகரித்த புத்தகங்கள்
டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படும்
என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

ராகுல்ஜி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.
-
-------------------------------------------------
பிரம்மி
இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 15, 2019 11:24 am

வால்கா முதல் கங்கை வரை
நான் பலமுறை 1982 முதல் படித்த
புத்தக பொக்கிஷம்.
அந்த புத்தகம் கிழிந்த போதும்
பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக