புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
Page 1 of 1 •
துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
#1291362- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம் IvzuraFDSCeBeH2c2c0o+ad1d4bdeP1826342mrjpg](https://www.filepicker.io/api/file/ivzuraFDSCeBeH2c2c0o+ad1d4bdeP1826342mrjpg.jpg)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளை பதிவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் காளை வளர்ப்போர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுத் திருவிழாவுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் நாளை அமர்க்களத்துடன் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாட்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்திருந்தது.
தமிழக மக்களின் வலிமையான போராட்டத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்த பின் 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதில் விழாக் குழுவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணப்புக் குழு ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
நன்றி
இந்து தமிழ்
Re: துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
#1291363- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 6 துணை காவல் ஆணையர்கள், 15 உதவி ஆணையர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள் ளனர். 570 காளைகளுக்கு நேற்று வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆட்சியர் நடராஜன் ஆய்வு செய்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுத் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்திய குழுவினரும் பொது மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர். சிலர் தானாகவே முன் வந்து பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது என்றார்.
பாலமேடு
பாலமேட்டில் நாளை மறுநாள் (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், விழாக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சமலை ஆற்றுத்திட லில் வாடிவாசல், பார்வையாளர் களுக்கான கேலரி அமைத்தல், வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடும் தளத்தில் தேங்காய் நார் பரப்புதல், வெளியேறும் பகுதியைச் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 800 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்கள் 800 பேருக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. வீரர்களுக்கு மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உடல் தகுதிச்சான்று வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுத் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்திய குழுவினரும் பொது மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர். சிலர் தானாகவே முன் வந்து பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது என்றார்.
பாலமேடு
பாலமேட்டில் நாளை மறுநாள் (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், விழாக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சமலை ஆற்றுத்திட லில் வாடிவாசல், பார்வையாளர் களுக்கான கேலரி அமைத்தல், வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடும் தளத்தில் தேங்காய் நார் பரப்புதல், வெளியேறும் பகுதியைச் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 800 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்கள் 800 பேருக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. வீரர்களுக்கு மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உடல் தகுதிச்சான்று வழங்கப்பட்டது.
Re: துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
#1291364- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அலங்காநல்லூர்
உலகப் பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாட்டினரும் பங்கேற்பர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 848 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.14) நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பரிசுகளை அள்ள பயிற்சி தீவிரம்
மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை நீர்நிலைகளிலும், தோப்புப் பகுதிகளிலும் தயார்படுத்துவதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், களத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பாயூரணி, மேலூர், அலங்காநல்லூர், பாலமேடு, வரிச்சியூர், கருப்புக்கால் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் குழுக்களாக இணைந்து காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாட்டினரும் பங்கேற்பர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 848 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.14) நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பரிசுகளை அள்ள பயிற்சி தீவிரம்
மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை நீர்நிலைகளிலும், தோப்புப் பகுதிகளிலும் தயார்படுத்துவதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், களத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பாயூரணி, மேலூர், அலங்காநல்லூர், பாலமேடு, வரிச்சியூர், கருப்புக்கால் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் குழுக்களாக இணைந்து காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
Re: துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
#0- Sponsored content
Similar topics
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
» ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
» முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை
» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
» ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
» முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|