புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_m10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10 
5 Posts - 63%
heezulia
அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_m10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_m10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_m10அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 8 Jan 2019 - 8:38

சென்னை:
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசு
ஊழியர்கள், நாடு முழுவதும், இன்றும், நாளையும்(ஜன.,8, 9)
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்;
பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதை
நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 கோரிக்கைகளை
வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது.

இதில், மக்கள் சேவையில் உள்ள, ரயில்வே, வங்கிகள், அஞ்சல்,
காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு
ஏற்படும்.

தமிழக அரசு ஊழியர்களும், இந்த போராட்டத்தில்
பங்கேற்கின்றனர். நாடு முழுவதும், மத்திய - மாநில அரசு
ஊழியர்கள் என, 17 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட
உள்ளனர்.

போராட்டம் காரணமாக, இன்று ஆட்டோக்கள் ஓடாது என,
ஆட்டோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதேபோல்,
போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களும், இன்றைய
வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால்,
பஸ் சேவை பாதிக்கப்படும்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான,
அண்ணா தொழிற் சங்கம், இந்த போராட்டத்தில்
பங்கேற்கவில்லை. அதனால், மாநிலம் முழுவதும் குறைந்த
அளவில் பஸ்கள் இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில், வங்கி ஊழியர் சங்கங்களும்
பங்கேற்பதாக அறிவித்துள்ளன. அ
அதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
-
----------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 8 Jan 2019 - 20:53

இங்கு எந்த வித பாதிப்பும் இல்லை
ஐயா. ஆட்டோ ஓடியது.
போக்குவரத்து இருந்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 9 Jan 2019 - 22:22

இவர்களை எல்லாம் அரசியல் வாதிகளாக அறிவித்து வீட்டு அனுப்பி அரசியல் செய்ய சொல்லி ஆட்சிக்கு வந்து அவர்கள் இஷ்டத்து ஊதியம் பெற்று வாழச்செய்லாம். அல்லது ஊதியம் இவர்கள் இஷ்டத்திற்கு அளிக்கும் இடத்தில் வேலை பார்க்கலாம். அதைவிட்டு அரசு ஊழியம் செய்துகோண்டு அரசியல் நடத்துகிறார்களே என்னென்பது. பந்தினைந்து ஆண்டுகள் நடைமுறையில் உள்ள ஓர் செயல்பாட்டை மாற்று என்றால் வெறும் காகிதத்தில் அச்சிட்டு கொடுத்தால் போதுமா பொருள் உற்பத்தி வேணாமா. சுய நலனுக்கே தேவைக்கே என்றும் பார்ப்போர் அரசுபணிக்கோ அரசியலுக்கோ வரவே கூடாதுங்க. அவர்களால் நிர்வாகத்திற்கு இடைஞ்சலே தவிர நன்மையே இல்லை.வேலையற்றோர் நிலையை இவர் கள் நினைப்பதே இல்ல. என்ன மனமோ செயலோ போங்க.....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 9 Jan 2019 - 22:26

எனக்கு என்ன தோனுதுன்னா இட ஒதுக்கீட்டு முறையிலும் குறைந்த மதிப்பெண் தகுதியிலும் வேலை பெற்றோர் நிறைந்து போய் அவர்கள் தான் இவ்வாறு செயல்பட்டு மேலும் சலுகைகளை அராஜகத்தில் பெற செயல்படுகிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 9 Jan 2019 - 22:27

ஆட்டோ நேற்று சில இடங்களில் ஓடியது,
இன்று எங்கும் ஓடுகிறது.
அரசு ஊழியர்களுக்கு கவலை ஒன்றுமே இல்லை.என்றுமே இல்லை.
ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வண்டி ஓடினால்தான் தான் புவா.
அப்புறம் டாஸ்மாக் பக்கம் போக டப்பு வேண்டுமே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 9 Jan 2019 - 22:37

ஒருபோதும் தன்பணியை ஒழுங்காக மன சாட்சிக்கு பயந்து நேர்மையாக காலத்தில் செய்பவன் இவ்வாரான எதிர்மறை எண்ண செயல்கள் செய்ய நினையான் அப்படி பட்டவர்களையும் அச்சுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட செய்வதும் கண்டிக்க தக்க செயலாகிறது.அரசும் ஓட்டு வங்கி குறைந்திடுமோ என்ற அச்ச உணர்வில் இணங்குவதால் தான் மேலும் மேலும் இதுபோல் ஒன்றுகூடி செயல்படுகிற்னர் .ஓட்டுபோட மட்டும் ஒன்று சேரார்இதைமுறியடிக்கசெம்மையானநிர்வாகம்காணவேலையற்றோர்களை ரிசர்வில் தேர்வு செய்து வைத்து அவர்களுக்கு வேலை அளித்து துணிந்து செயல்பட்டால் இவர்கள் ஆட்டம் போட அஞ்சுவார்களோ. அல்லது வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் போதே அவனவன் ஜாதகத்தை ஆய்வுசெய்து தேர்வு செய்தாலும் நலமேற்படுமோ நாட்டிற்கு .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக