புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்'; பஸ், ஆட்டோ இன்று ஓடாது?
Page 1 of 1 •
சென்னை:
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசு
ஊழியர்கள், நாடு முழுவதும், இன்றும், நாளையும்(ஜன.,8, 9)
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்;
பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதை
நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 கோரிக்கைகளை
வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது.
இதில், மக்கள் சேவையில் உள்ள, ரயில்வே, வங்கிகள், அஞ்சல்,
காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு
ஏற்படும்.
தமிழக அரசு ஊழியர்களும், இந்த போராட்டத்தில்
பங்கேற்கின்றனர். நாடு முழுவதும், மத்திய - மாநில அரசு
ஊழியர்கள் என, 17 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட
உள்ளனர்.
போராட்டம் காரணமாக, இன்று ஆட்டோக்கள் ஓடாது என,
ஆட்டோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதேபோல்,
போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களும், இன்றைய
வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால்,
பஸ் சேவை பாதிக்கப்படும்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான,
அண்ணா தொழிற் சங்கம், இந்த போராட்டத்தில்
பங்கேற்கவில்லை. அதனால், மாநிலம் முழுவதும் குறைந்த
அளவில் பஸ்கள் இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தில், வங்கி ஊழியர் சங்கங்களும்
பங்கேற்பதாக அறிவித்துள்ளன. அ
அதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
-
----------------------------------------
தினமலர்
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசு
ஊழியர்கள், நாடு முழுவதும், இன்றும், நாளையும்(ஜன.,8, 9)
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்;
பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதை
நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 கோரிக்கைகளை
வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது.
இதில், மக்கள் சேவையில் உள்ள, ரயில்வே, வங்கிகள், அஞ்சல்,
காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு
ஏற்படும்.
தமிழக அரசு ஊழியர்களும், இந்த போராட்டத்தில்
பங்கேற்கின்றனர். நாடு முழுவதும், மத்திய - மாநில அரசு
ஊழியர்கள் என, 17 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட
உள்ளனர்.
போராட்டம் காரணமாக, இன்று ஆட்டோக்கள் ஓடாது என,
ஆட்டோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதேபோல்,
போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களும், இன்றைய
வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால்,
பஸ் சேவை பாதிக்கப்படும்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான,
அண்ணா தொழிற் சங்கம், இந்த போராட்டத்தில்
பங்கேற்கவில்லை. அதனால், மாநிலம் முழுவதும் குறைந்த
அளவில் பஸ்கள் இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தத்தில், வங்கி ஊழியர் சங்கங்களும்
பங்கேற்பதாக அறிவித்துள்ளன. அ
அதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
-
----------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இங்கு எந்த வித பாதிப்பும் இல்லை
ஐயா. ஆட்டோ ஓடியது.
போக்குவரத்து இருந்தது.
ஐயா. ஆட்டோ ஓடியது.
போக்குவரத்து இருந்தது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இவர்களை எல்லாம் அரசியல் வாதிகளாக அறிவித்து வீட்டு அனுப்பி அரசியல் செய்ய சொல்லி ஆட்சிக்கு வந்து அவர்கள் இஷ்டத்து ஊதியம் பெற்று வாழச்செய்லாம். அல்லது ஊதியம் இவர்கள் இஷ்டத்திற்கு அளிக்கும் இடத்தில் வேலை பார்க்கலாம். அதைவிட்டு அரசு ஊழியம் செய்துகோண்டு அரசியல் நடத்துகிறார்களே என்னென்பது. பந்தினைந்து ஆண்டுகள் நடைமுறையில் உள்ள ஓர் செயல்பாட்டை மாற்று என்றால் வெறும் காகிதத்தில் அச்சிட்டு கொடுத்தால் போதுமா பொருள் உற்பத்தி வேணாமா. சுய நலனுக்கே தேவைக்கே என்றும் பார்ப்போர் அரசுபணிக்கோ அரசியலுக்கோ வரவே கூடாதுங்க. அவர்களால் நிர்வாகத்திற்கு இடைஞ்சலே தவிர நன்மையே இல்லை.வேலையற்றோர் நிலையை இவர் கள் நினைப்பதே இல்ல. என்ன மனமோ செயலோ போங்க.....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எனக்கு என்ன தோனுதுன்னா இட ஒதுக்கீட்டு முறையிலும் குறைந்த மதிப்பெண் தகுதியிலும் வேலை பெற்றோர் நிறைந்து போய் அவர்கள் தான் இவ்வாறு செயல்பட்டு மேலும் சலுகைகளை அராஜகத்தில் பெற செயல்படுகிறார்களோ என நினைக்க தோன்றுகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆட்டோ நேற்று சில இடங்களில் ஓடியது,
இன்று எங்கும் ஓடுகிறது.
அரசு ஊழியர்களுக்கு கவலை ஒன்றுமே இல்லை.என்றுமே இல்லை.
ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வண்டி ஓடினால்தான் தான் புவா.
அப்புறம் டாஸ்மாக் பக்கம் போக டப்பு வேண்டுமே!
ரமணியன்
இன்று எங்கும் ஓடுகிறது.
அரசு ஊழியர்களுக்கு கவலை ஒன்றுமே இல்லை.என்றுமே இல்லை.
ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வண்டி ஓடினால்தான் தான் புவா.
அப்புறம் டாஸ்மாக் பக்கம் போக டப்பு வேண்டுமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஒருபோதும் தன்பணியை ஒழுங்காக மன சாட்சிக்கு பயந்து நேர்மையாக காலத்தில் செய்பவன் இவ்வாரான எதிர்மறை எண்ண செயல்கள் செய்ய நினையான் அப்படி பட்டவர்களையும் அச்சுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட செய்வதும் கண்டிக்க தக்க செயலாகிறது.அரசும் ஓட்டு வங்கி குறைந்திடுமோ என்ற அச்ச உணர்வில் இணங்குவதால் தான் மேலும் மேலும் இதுபோல் ஒன்றுகூடி செயல்படுகிற்னர் .ஓட்டுபோட மட்டும் ஒன்று சேரார்இதைமுறியடிக்கசெம்மையானநிர்வாகம்காணவேலையற்றோர்களை ரிசர்வில் தேர்வு செய்து வைத்து அவர்களுக்கு வேலை அளித்து துணிந்து செயல்பட்டால் இவர்கள் ஆட்டம் போட அஞ்சுவார்களோ. அல்லது வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் போதே அவனவன் ஜாதகத்தை ஆய்வுசெய்து தேர்வு செய்தாலும் நலமேற்படுமோ நாட்டிற்கு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|