புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_lcapகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_voting_barகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jan 06, 2019 10:47 am

First topic message reminder :

எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "கங்கை கொண்ட சோழன்" - அனைத்து பாகங்களும்(4 பாகங்களும்) ...

தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ..






புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 28, 2019 12:39 pm

aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Aug 28, 2019 10:16 pm

T.N.Balasubramanian wrote:
aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1303078

அய்யா

மீண்டும் அந்த குறிப்பைப்

படித்துப் பாருங்கள்


மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது

எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...


மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது


முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்


நன்றி ---








T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2019 9:57 am

aeroboy2000 wrote:
T.N.Balasubramanian wrote:
aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1303078

அய்யா

மீண்டும் அந்த குறிப்பைப்

படித்துப் பாருங்கள்


மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது

எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...


மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது


முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்


நன்றி ---






மேற்கோள் செய்த பதிவு: 1303101

திரு பாலகுமாரன் நாவல்கள் எனக்கு பிடிக்கும். தனிப்பட்ட முறையிலும் பழக்கம் உண்டு.
மற்றவர்களை, தன்னில் வயதில் இளையவரையும் தரக்குறைவாக பேசாதவர் அவர்.

அவர் ஒரு சகாப்தம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 29, 2019 1:29 pm

ஒன்றும் புரியவில்லை.......
புரியாமல் இருப்பதும் நல்லது தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 29, 2019 2:12 pm

காவிரி மைந்தன் எழுதிய கட்டுரையிலிருந்து:-{பகிர்வுக்காக}
----------------

தினமலர் நாளிதழின் தீபாவளி
இணைப்பில் “ப்ரியமுடன்” என்கிற தலைப்பில் {பாலகுமாரன்}
அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரை என்னை நொந்து போகச்
செய்து விட்டது.

தனது அம்மாவுக்கு எழுதுவதாக ஒரு கடிதம்…
அதில் உலகில் எந்த ஒரு மகனும் பயன்படுத்த முடியாத
கேவலமான வார்த்தைகளால் தன் தந்தையை ஏசி
இருக்கிறார். தந்தையை ஏசும் வார்த்தைகள் தன் தாயையும்
சேர்த்தே அவமானப்படுத்துவதாக இருக்கின்றன என்பதைக்
கூடவா அவரால் உணர முடியவில்லை…?

எப்போதோ, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே
இறந்து போய் விட்ட தந்தையின் மீது ஒரு மகனுக்கு
இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமா…இருக்கலாமா..?
அதுவும் பாலகுமாரன் போன்ற வயதிலும், உயரத்திலும்
இருப்பவர்களுக்கு…?

எழுத்தாளர், ஆசிரியர் என்கிற நிலையிலிருந்து உயர்ந்து –
குரு, ஆன்மிகவாதி – அடுத்து ஆசிரமம் அமைக்கலாமா
என்று யோசிக்கும் நிலையில் இருப்பவருக்கு…?

ஒருவேளை மனதில் இருந்தாலும் கூட, அதை இப்போது,
இந்த நிலையில், இந்த வயதில் – இப்படி பொதுமேடையில்
அள்ளிக்கொட்ட வேண்டிய அவசியம் என்ன…?

அவரது தந்தை மிகவும் மோசமான மனிதராகவே
இருந்திருந்தாலும் கூட இறந்து போன மனிதரை இப்படி
எல்லாம் அசிங்கப்படுத்தலாமா…? இதன் மூலம் தனது
தாயின் அந்தரங்க வாழ்க்கையையும் சேர்த்து
அசிங்கப்படுத்துகிறார் என்பதைக் கூட உணர முடியாமல்
எது அவரது கண்களையும், சிந்தனையையும் மறைக்கிறது…?
ARROGANCE – தானே…?

தனது தாயின் நினைவையும், உயர்வையும் நினைந்து,
போற்றி எழுத நினைத்திருந்தால் – தந்தையை இகழாமலேயே

அதை மிக அழகாக அவர் செய்திருக்கலாம்….
தன் தாயின் வாழ்க்கையை சொல்வதன் மூலம்
மற்ற பெண்களுக்கு எதாவது செய்தி
சொல்ல நினைத்திருந்தால் – அதையும் கூட, தந்தையை
இப்படி அசிங்கப்படுத்தாமலே சொல்லி இருக்கலாம்…

———————————-
ஆனாலும் – நீங்கள் இப்படி செய்தது குறித்து –
வருந்துகிறேன். உங்கள் நீண்ட நாள் அபிமானி என்கிற முறையில்
மிகவும் வருந்துகிறேன் பாலகுமாரன் அவர்களே.
———————————–


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2019 5:16 pm

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கூட்டல்களும் உண்டு கழித்தல்களும் உண்டு.
அவரது தந்தையை பற்றிய கட்டுரையை நானும் படித்துள்ளேன்.
கரும்புள்ளி கண்ணுக்கு பளிச்சென்றே தெரிகிறது.
சிறு தொழில் செய்தாலும் மரியாதை தவறி பேசினால்
நிச்சயமாக கரும்புள்ளிகள் கொண்ட முகம் கண்ணுக்கு தெரியும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
ரஞ்சனி
Guest

Postரஞ்சனி Tue Jan 21, 2020 1:08 pm

உளமார்ந்த நன்றிகள் பல🙏

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக