புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு
Page 1 of 1 •
புதுடில்லி :
பெண்களை போன்று மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும்
குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பெண் ஊழியர்கள், 2 குழந்தைகள் வரை
வைத்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக வருடத்திற்கு
3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக
(CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம்
என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.
இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற
அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக
குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின்
ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு
விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக்
கொள்ளலாம் என முறையை கொண்டு வர மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது.
730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன்
விடுப்பு அளிக்கப்பட உள்ளது. முதல் 365 நாட்களுக்கு
100 சதவீதம் சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சத
வீதமும் சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது.
இத தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள்
வழங்கப்படுவது போல் ஆணும் 15 நாட்கள் வரை விடுப்பு
கேட்க முடியும்.
-
----------------------------
தினமலர்
பெண்களை போன்று மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும்
குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பெண் ஊழியர்கள், 2 குழந்தைகள் வரை
வைத்திருந்தால் அவர்களை பராமரிப்பதற்காக வருடத்திற்கு
3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக
(CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம்
என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.
இதே போன்று திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற
அல்லது மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாக
குழந்தையை பராமரிக்கும் ஊழியராக இருந்தால் அவரின்
ஒட்டுமொத்த பணி காலத்தில் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு
விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக்
கொள்ளலாம் என முறையை கொண்டு வர மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 730 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட உள்ளது.
730 நாட்கள் விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு சம்பளத்துடன்
விடுப்பு அளிக்கப்பட உள்ளது. முதல் 365 நாட்களுக்கு
100 சதவீதம் சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சத
வீதமும் சம்பளம் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது.
இத தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாட்கள்
வழங்கப்படுவது போல் ஆணும் 15 நாட்கள் வரை விடுப்பு
கேட்க முடியும்.
-
----------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரவேற்போம் ஜாலிய லீவு போட்டு மனைவியை பார்த்துக் கொள்ளலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1290107பழ.முத்துராமலிங்கம் wrote:வரவேற்போம் ஜாலிய லீவு போட்டு மனைவியை பார்த்துக் கொள்ளலாம்.
மனைவியே நிம்மதியா இருக்கவிடமாட்டீங்களே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சில மனைவிகள் கணவன்மார்களை லீவெல்லாம் வேண்டாம்
நீங்க இல்லாத போது வரவேண்டிய வரும்படியெல்லாம் மத்தவங்க
அடிச்சிண்டு போயிடுவாங்க.
நீங்க பெரிசா இங்கே ஒன்னும் வெட்டி முறிக்கிறது இல்லை.
தண்ணி போட்டுட்டு வந்து நொய் நொய் என்று
ஏதாவது அதெ பண்ணு இதே பண்ணு
என்று சொல்லிட்டே இருப்பீங்க.
கிளம்புங்க ஆபீசுக்கு என்று துரத்தினாலும் துரத்துவார்கள்.
ரமணியன்
நீங்க இல்லாத போது வரவேண்டிய வரும்படியெல்லாம் மத்தவங்க
அடிச்சிண்டு போயிடுவாங்க.
நீங்க பெரிசா இங்கே ஒன்னும் வெட்டி முறிக்கிறது இல்லை.
தண்ணி போட்டுட்டு வந்து நொய் நொய் என்று
ஏதாவது அதெ பண்ணு இதே பண்ணு
என்று சொல்லிட்டே இருப்பீங்க.
கிளம்புங்க ஆபீசுக்கு என்று துரத்தினாலும் துரத்துவார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1290115T.N.Balasubramanian wrote:சில மனைவிகள் கணவன்மார்களை லீவெல்லாம் வேண்டாம்
நீங்க இல்லாத போது வரவேண்டிய வரும்படியெல்லாம் மத்தவங்க
அடிச்சிண்டு போயிடுவாங்க.
நீங்க பெரிசா இங்கே ஒன்னும் வெட்டி முறிக்கிறது இல்லை.
தண்ணி போட்டுட்டு வந்து நொய் நொய் என்று
ஏதாவது அதெ பண்ணு இதே பண்ணு
என்று சொல்லிட்டே இருப்பீங்க.
கிளம்புங்க ஆபீசுக்கு என்று துரத்தினாலும் துரத்துவார்கள்.
ரமணியன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதை எல்லாம் விட்டுவிட்டு படித்த பணியிள்ள பெண்ணிற்கு
பணியில்லாத ஆண் தான் கணவனாக வேண்டும். அதேபோல்
பண்புடன் வீட்டு பணியை மேற்கொள்ளும் பெண்ணிற்கு
படித்த பணியிலுள்ள ஆண்மகன் கணவனாகவேண்டும்
என்று ஓர் சட்டம் கொண்டு வந்து விட்டால் நல்லது .குடும்பம்
நல்லகுடும்பமாக அமையும். நாடும் நல்நிலை அடையும்.
தமிழக பண்படு கலாச்சாரம் கோலோச்சி வளரும்.
வன்கொடுமைகள் ஈகோக்கள் ஒழியும் ......
பணியில்லாத ஆண் தான் கணவனாக வேண்டும். அதேபோல்
பண்புடன் வீட்டு பணியை மேற்கொள்ளும் பெண்ணிற்கு
படித்த பணியிலுள்ள ஆண்மகன் கணவனாகவேண்டும்
என்று ஓர் சட்டம் கொண்டு வந்து விட்டால் நல்லது .குடும்பம்
நல்லகுடும்பமாக அமையும். நாடும் நல்நிலை அடையும்.
தமிழக பண்படு கலாச்சாரம் கோலோச்சி வளரும்.
வன்கொடுமைகள் ஈகோக்கள் ஒழியும் ......
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சம்பளமில்லா விடுப்பாக அளித்து வேறு எந்த வித
பாதிப்பிமின்றி உதவலாம். அவ்விடுப்பு காலத்தில்
வேலை வேண்டி உள்ளவருக்கு வேலை வழங்கி
வாழ்வாரத்திற்கு உதவலாம். அரசுக்கும் நல்ல
பெயர் கிடைக்கும். வாக்குக்கு உறுதி அளிக்கும்.
பாதிப்பிமின்றி உதவலாம். அவ்விடுப்பு காலத்தில்
வேலை வேண்டி உள்ளவருக்கு வேலை வழங்கி
வாழ்வாரத்திற்கு உதவலாம். அரசுக்கும் நல்ல
பெயர் கிடைக்கும். வாக்குக்கு உறுதி அளிக்கும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஓட்டு வங்கி அரசியல்ல வேற என்ன செய்வாங்க எப்படி எல்லாம்
செய்தா நமக்கே ஓட்டு போடுவர்என கொண்டுவரும் சலுகைங்க இது.
செய்தா நமக்கே ஓட்டு போடுவர்என கொண்டுவரும் சலுகைங்க இது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மனைவியை இழந்து குழந்தையை பராமரிக்க ஆண்களுக்கு விடுப்பு
மனிதாபமான கருணை காட்டும் விடுப்புங்க ஏதோ ஒரு சிலருக்காவது
உதவட்டுமே வரவேற்போம். புதிய விதி அறிவிக்கை ........
மனிதாபமான கருணை காட்டும் விடுப்புங்க ஏதோ ஒரு சிலருக்காவது
உதவட்டுமே வரவேற்போம். புதிய விதி அறிவிக்கை ........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|