புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
14 Posts - 70%
heezulia
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
8 Posts - 2%
prajai
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_m10உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையவரின் உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 9:31 pm

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ...
ராமானுஜரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ...

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... NhLj2Z5iRiCjy1LAei9J+220px-Ramanujacharya

வரதாழ்வான் என்னும் பக்தன் ஒருவர்.மிகவும் ஏழை அவரும்,அவரின் மனைவியும்  பல முறை ஸ்வாமி ராமானுஜரை தங்களுடைய அகத்திற்கு (வீட்டிற்கு) ஸ்வாமி பொன்னடி சாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்... 

ஒரு நாள்  அவன் அகத்துக்கு தான் எழுந்தருளுவதை முன்கூட்டியே சொல்லாமல் ,(வீட்டிற்கு) செல்கிறார் ஸ்வாமி ராமானுஜர். அப்பொழுது அங்கே அந்த வரதாழ்வான் இல்லை .வெளியே சென்று இருந்தான் வரதாழ்வான்.வீட்டிலோ பரம தரித்திரம்.

 வரதாழ்வான் மனைவி உடையவரை உபதரிசித்து, ஸ்வாமி தேவரீர் ஸ்நானம் செய்து வந்ததும்,தங்களுக்கு  "திருவமுது" (உணவு)தயாராய் இருக்கும் என்று சொல்லிவிடுகிறாள் . வீட்டில் அரிசி, பருப்பு, புளி மிளகாய், ஒன்றுமே கிடையாது. ஓடுகிறாள் வணிகன் கடைக்கு...

தன்னிடம் தற்போது கையில் பணம் இல்லை .தன் கணவன் வந்தவுடன்  பணத்தைக் கொடுத்து விடுகிறேன் ,தாங்கள் கொஞ்சம் தயை கூர்ந்து உதவி செய்யும்படி வணிகனிடம்  உதவி கேட்கிறாள் .ஆனால் வணிகனோ ,உன் கணவன் வந்து பணம் கொடுத்த பிறகு சாமான்களை  தருகிறேன் என்றான் ...

ஆனால் ,வரதாழ்வாரின் மனைவியோ ,இன்னும் சற்று நேரத்தில் ,ஸ்வாமி ராமானுஜருக்கு ,தான் "திருவமுது "படைக்க வேண்டும் .அதனால் உடனே உதவும்படி பிரார்த்திக்கின்றாள்.வணிகனுக்கு அவள் மீது ஒரு கண்...

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 9:32 pm

எனக்கு நீ உன்னை கொடுக்க முன்வந்தால் மட்டுமே, நீ உடையவருக்கு விருந்து படைக்க உணவுப் பண்டங்களை தருவேன் என்று சொன்னான் . 'நீ என் வீட்டுக்கு மளிகை சாமான் அனுப்பினால் இன்று "யதிராஜர் குடற்பசி தீர்ப்பேன்; அப்படியே இன்று இரவு உன்னிடம் வந்து "உன் உடற்பசி தீர்ப்பேன்' என்கிறாள். 

அவனும் வாயெல்லாம் பல்லாய் இளித்து, வேண்டுமட்டும் சாமான் அனுப்புகிறான். அவளும் எதிராஜருக்கு இன்சுவை விருந்து படைக்கிறாள் .வரதாழ்வானும் வீடு திரும்பி ஸ்வாமிகளை சேவிக்கிறான்.மனைவி நடந்தவற்றை எல்லாம் சொல்லி ,தன் கணவனிடம் அழுகின்றாள். பிறகு நடந்ததை அறிந்த ராமானுஜர், தன் பிரசாதத்தை வணிகனிடம் கொடுத்து விடும்படி சொல்லி விடைபெறுகிறார்.

வரதாழ்வாரும்,உடையவரின் உத்திரவுப்படி ,அவரின் உணவை அந்த வணிகனுக்கு கொடுக்க ,எடுத்துக்கொண்டு ,தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு ,அன்று இரவு, வணிகனின் வீட்டில் விடச் செல்கிறான். முதலில் பிரசாதத்தினை உண்கிறான் வணிகன் .பிரசாத்தை உண்டதும், வணிகனுக்கு தன்  கண் முன் சாட்சாத்" நாராயணனும் திருமகளும்" நிற்பதாகத் தோன்றுகிறது. மனம் மாறும் வணிகன் இனி பரஸ்த்ரீகளை ஏறெடுத்தும் பாரேன் என்று சத்தியம் செய்கிறான்.

வரதாழ்வாரின் மனைவியின்  பாதங்களில் விழுந்து ,மன்னிப்பு கோருகிறான் ...அவர்கள் வழிகாட்டுதல் படி ,உடையவரே ஆஸ்ரயித்து,பரம ஸ்ரீ வைஷ்ணவனாக ஆனான் ...

உடையவர் உண்ட உணவின் எச்சம் ,ஒருவனின் வக்கிர புத்தியை மாற்றி நல்வழிப்படுத்தி இருக்கிறது என்று எண்ணுகையில் ,அவரின் கடாக்ஷம் ,சம்பந்தம் நிச்சயம் எம்பெருமானின் கிருபையையும் பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஏதும் சந்தேகம் உண்டோ ?

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 31, 2018 7:21 pm

உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 3838410834 உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 103459460 உடையவரின்  உணவும்....அதனால் உண்டான உணர்வும் ... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக