புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
61 Posts - 46%
heezulia
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
4 Posts - 3%
prajai
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
176 Posts - 40%
heezulia
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
21 Posts - 5%
prajai
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
5 Posts - 1%
mruthun
இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_m10இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 30, 2018 8:55 pm

இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து! YHe4zHD3RlCUVEPCbrG6+4dc876a7-a3c4-4862-b9ee-ad8e9c8f2853


ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.

இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து!

 “நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது!”

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத் திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார்.

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பல மாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர், “நம் தந்தைக்கு இணையான பிதா மகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? ” என்று கடுமையாகக்கேட்டார்.

“துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்த போது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது ? ” என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

அப்பொழுது பீஷ்மர் பேசினார். “பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.

துரியோதனன், அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான். ஆனால், அவன்செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம்.

” ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் .”

” ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கை யில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீயசக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் ” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள்.

நன்றி whatsup  !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 30, 2018 9:24 pm

அருமையிருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 31, 2018 7:36 pm

Code:


” ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் .”

” ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கை யில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீயசக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் ” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.




அற்புதமான கருத்துக்கள்
அருமை நன்றி அம்மா.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 31, 2018 8:17 pm

அதனால்தான் இதி காசங்கள் என புகழ் பெயர் பெற்று திகழ்கின்றன.
ஆழ்ந்த பொருளை அறிதல் வேண்டும். ஆன்மா சுத்தமடையும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக