புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
25 Posts - 38%
heezulia
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 3%
prajai
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_m10நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 27, 2018 10:15 pm

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 145616_thumb
-
எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்
கூடியவை, செவ்வரளிச் செடிகள். இதன் மலர்கள், அதிக
மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி...
காரணம் என்ன?

செவ்வரளிச் செடி, அரளிக் குடும்பத்தைச் சார்ந்தது.
மிகவும் நச்சுத்தன்மை கொண்ட தாவர வகை. அதிக
நச்சுத்தன்மை கொண்ட தாவரங்கள் சிலவற்றை நாம்
எப்போதுமே ஒதுக்கித்தான் வந்திருக்கிறோம்.

ஆனால், செவ்வரளி என்ற நச்சுத்தன்மை கொண்ட
செடியை நாம் அப்படி ஒதுக்குவதில்லை. காரணம்,
அவற்றின் பயன்கள்தாம்.

நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி
தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள்
உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில்
தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு.

திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில்
தலமரமாக அரளிச் செடி இருக்கிறது. செவ்வரளி மலர்கள்
இக்கோயில்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

சிவத்திருத்தலங்களில் தலமரமாக இருப்பதும்
செவ்வரளிதான். ஆன்மிகத்தில் நன்மைக்காகப் பயன்
படுத்தப்பட்டாலும், செடியின் விஷத்தன்மை காரணமாக
யாரும் வீடுகளில் வளர்க்க அதிகமாக விரும்புவதில்லை.

செவ்வரளியின் இலைகள், தண்டுகள் எனப் பல பாகங்கள்
விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், மலர்கள்
மருத்துவக் குணம் கொண்டவை.

விஷத்தன்மை கொண்ட செடிகளை ஏன் நெடுஞ்
சாலைகளில் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்பது
நம்மில் பெரும்பாலானோருக்கு அதிகமாகத்
தெரிந்திருப்பதில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 27, 2018 10:17 pm

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? Canva-corsican-oleander-plant-mediterranean-MAC1K5X52cw_09437

நச்சுகள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுவாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதனால்தான் இதன் இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும்.

செவ்வரளிச் செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றிலுள்ள மாசுகளை அகற்றி, தூய காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை. மண் அரிப்பையும் தாங்கும் தன்மை கொண்டவை. மேலும் வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை. எதிர்ப்புறம் உள்ள சாலைகளில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எதிர்வரும் வாகன ஓட்டிகளின்மீது படாமலும் தடுக்கின்றன. அந்த அளவுக்கு இலைகள் அடர்த்தி மிக்கவை.

மேலும் இவற்றைப் பராமரிக்கும் செலவுகளும் குறைவாகத்தான் இருக்கும். விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை உண்ணாது என்பது இயற்கையின் விதி. அதனால் விலங்குகள் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அழகோடு சேர்த்து இத்தனை வசதிகளும் இருப்பதால்தான் நிறைய நெடுஞ்சாலைகளில் இதைக் காணமுடிகிறது.

நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் செழித்து வளரக்கூடியவை. இதைச் சரிவர பாதுகாத்து வருவதும் அவசியம். ஒரே அளவில் இவை வளர்ந்ததாக இருக்க வேண்டும். அதிகமாக வளர்ந்தால் மக்கள் சாலையைக் கடக்கும்போது விபத்துகள் நேரலாம்.

அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிக உயரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்தால் கவாத்து செய்யப்பட்டு விடுகின்றன. அதிக பூக்கள் பூத்துக் குலுங்கும் நேரங்களில் வாகன ஓட்டிகள் நின்று ரசித்துச் செல்வதும் உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 27, 2018 10:19 pm

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 26166911_1629424663785602_2167242296815605840_n_09051
-
எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடியது, செவ்வரளி. செவ்வரளிச் செடியின் மலர்கள், அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டவை. வீடுகளில் குழந்தைகள் தொடாத இடங்களிலும், தோட்டங்களிலும் அரளிச் செடிகளை வளர்க்கப்பட்டு வரப்படுகின்றன. காற்றுமாசு நீங்கி, சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

எளிய மணம் கமழும் அழகிய செவ்வரளி மலர்கள், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சீன மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில், பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி மருத்துவக் குணங்களைக் கொண்ட தாவரம் என்று கொண்டாடினாலும், செவ்வரளிப் பூக்களும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவைதாம்.

சமீப காலமாக செவ்வரளிச் செடிகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். செவ்வரளிப் பூக்கள் மலர்ச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாவதுதான் முக்கியமான காரணம். இவை அதிக காலம் நிலைத்து நின்று வளரக்கூடியவை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 27, 2018 11:41 pm

மொக்கும் பூவும் நாலுநாள் நல்லா இருக்கும் அண்ணா...புன்னகை........அருமையான பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Fri Dec 28, 2018 6:57 am

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 3838410834 நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 103459460 நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி... காரணம் என்ன? 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 11:01 am

ஐயா எப்போதும் இந்த செவ்வரளி மார்கெட்டில்
கிலோ 120 லிருந்து 200 ருபாய் வரை விற்பனையாகிறது.
விழாக்காலங்களில் 400 ருபாய்க்கு கூட விற்கும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 11:01 am

ஐயா எப்போதும் இந்த செவ்வரளி மார்கெட்டில்
கிலோ 120 லிருந்து 200 ருபாய் வரை விற்பனையாகிறது.
விழாக்காலங்களில் 400 ருபாய்க்கு கூட விற்கும்.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக