புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
Page 1 of 1 •
-
திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும்
நிறைந்தது. திருவக்கரை வக்கிரகாளியை வழிபட்டால்
எல்லா வக்கிரங்களும் தீரும்.
திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய 35 சிறப்புகள்
1. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார்,
அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள்
திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.
2. திருவக்கரை கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும்
புதுச்சேரியில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சிறப்பு
பஸ்கள் செல்கின்றன.
3. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம்
பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.
4. ஒவ்வொரு பவுணர்மி அன்றும் ஏராளமான பக்தர்கள் கூடி
நின்று தீபம் ஏற்றி வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறிய
பக்தர்கள் தம்பதி சகிதமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை
மனமுருகி வழிபட்டுச் செல்கிறார்கள்.
5. தலப்புராணத்தில் வக்கிராசூரனுடைய தாத்தாவாக
குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன்
வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான
வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில்
காணப்படுகின்றன.
6. சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் பெருமாள் கோவிலில்
பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் கோவில்
அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு
லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளது. இது அபூர்வ லிங்கம்.
7. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா
வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும்.
8. திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும்
நிறைந்தது.
9. வராக ஆறு என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின்
வடகரையில் கோவில் அமைந்துள்ளது.
-
----------------------------------
10. திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர்
இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய்
மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை
செய்தால் நல்ல பலன் உண்டு.
11. நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத்
தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும்.
12. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம்
அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை
வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.
13. இத்திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம்
திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.
14. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின்
பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி
பெற்று விளங்குகிறார்.
15. கருவறையில் பின்புறம் மேற்கு நோக்கி
வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் தனித்து
காட்சியளிக்கிறார்.
16. இக்கோவிலில் உள்ள வக்கிரகாளியம்மன்,
சந்திரமவுலீஸ் வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு
திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன.
17. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள்
இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம்,
வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக
கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர
கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று
வாழ்க்கையில் பயன் அடைவர்.
18. அமாவாசை, பவுர்ணமி விழாக்காலங்களில் வக்கிர
காளியம்மனை சந்தன காப்பு அலங்காரத்துடன் காணும்
காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
19. பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும்,
அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும்
ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
20. மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை விழா, சித்ரா பவுர்ணமி
உற்சவம் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை தீப உற்சவம்,
தை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம், தமிழ்
வருடப்பிறப்பு, திருக்குளத்தில் தெப்பல், உற்சவம் ஆகியவை
இத்தலத்து முக்கிய விழாக்கள்ஆகும்.
21. வக்கிர காளியம்மனை தொடர்ந்து தரிசனம் செய்து
வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என பக்தர்கள்
கருதுகின்றனர்.
22. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத்
திருக்கோவில்கள் முப்பத்து இரண்டினுள் முப்பதாவது
திருக்கோவில் இது. இறைவன் சந்திரசேகரர்,
இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை.
23. தஞ்சை நிசும்ப சூதனி, திருநல்லூர்க் காளி, ஆலம்பாக்கத்து
அம்மன், பட்டி சுரம் துர்க்கை, சிதம்பரம் நான் முகநாயகி,
தில்லை காளி, திண்டிவனம் கிடங்கில் கொற்றவை போன்ற
அற்புதமான சிற்பங்களைப் போலவே, வக்கிர காளியின்
திருவுருவம் எல்லா வகையிலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
24. நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு
இங்கே, ‘வக்கிர தாண்டவம்’ ஆடுவது குறிப்பிடத்தக்கது.
25. சோழன் கோச்செங்கணான் இங்குள்ள பெருமாள்
கோவிலைக் கட்டினான் என்பதிலிருந்து சுமார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலம்
பெருமையுடன் விளங்கியது என்பதை அறியலாம்.
26. முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ
மன்னர்கள் அந்த கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும்
கட்டி வந்திருக்கிறார்கள்.
27. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும்
பெற்று பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
-
---------------------------------------
28. சைவ சமயக் குரவர்கள் தொண்டை மண்டலத்தில்
முப்பது திருப்பதிகளைப் பாடி இருக்கிறார்கள்.
இதில் முப்பதாவது தலமாக விளங்குவது திருவக்கரை
தலம்.
29. திருமுறையில் சம்பந்தர் இந்த தலம் பற்றிப் பாடிய
தேவாரப் பதிகங்கள் உள்ளன.
30. புதுச்சேரியிலிருந்து பதிமூன்றாவது மைலில் புதுச்சேரி
மயிலம் சாலையில் இந்த தலம் இருக்கிறது. பிரதான
சாலையிலிருந்து இந்த தலம் சுமார் 10 கிலோ மீட்டர்
தொலைவில் வடக்கில் உள்ளது.
31. இந்த தலத்தின் பெருமையைக் குறிக்கும் பல கதைகள்
வழங்குகின்றன.
32. மேற்குப்பாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ-
ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை.
கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று
ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக
முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும்
கூறுகிறார்கள்.
33. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு
முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே
லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல்
அமைந்திருப்பது புதுமை.
34. எலிபெண்டாக் குகைக் கோவில், பிரமன் ஸ்தாபித்த
காளஹஸ்திக் குடைவரையிலுள்ள முகலிங்கம் ஆகிய
இடங்களில் ஒவ்வொரு முகத்தை நோக்கியும் ஜன்னலோ,
திறந்த வெளியோ இருக்கிறது. இங்கே அப்படி
அமையவில்லை.
35. அலைபுனலில் தவழ் வளை சில வைத்தருமணி
திரு வக்கரை யுறைவோனே அடியவர் இச்சையில் எவை
எவை புற்றன அவை தரு வித்தருள் பெருமானே
என்று அருணகிரிநாதர் இந்த தலத்திலுள்ள முருகப்
பெருமானை வேண்டுகிறார்.
-
-----------------------------------
நன்றி- மாலைமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மாலை மலருக்கு ஓர் அஞ்சல் அட்டை மூலம் நன்றி தெரிவிக்கலாமே>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|