புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289512- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நான், எனது, எனக்கு என்று சுருங்கிவிட்ட உலகில், இன்றும் உள்ளம் நெகிழச் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம்மைச் சிலிர்க்க வைத்து, சிலாகிக்கவும் வைத்து, கவனம் ஈர்த்த சில நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக....
'ஐபிஎஸ்' மகளுக்கு பெருமையுடன் 'சல்யூட்' அடித்த காவல்துறை துணை ஆணையர்
காவல்துறையில் பலர் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து அடித்தே பழக்கப்பட்டுப் போயிருப்பர். ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வர சர்மா, தன் பணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு சல்யூட் அடித்தபோது பெருமைப்பட்டார்
நன்றி
இந்து தமிழ்
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289513- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக வந்த தனது மகள் சிந்து சர்மாவுக்குத்தான் அவர் சல்யூட் அடித்தார். கொங்கலா காலன் பகுதியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில், பாதுகாப்புப் பணிக்காக இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றினர். அப்போது உயரதிகாரியான தனது மகளுக்கு முதல் முறையாக சல்யூட் அடித்து நெகிழ்ந்தார் சர்மா.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289514- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கேரளா வெள்ள நிவாரணம்: அரிசி மூட்டையை நள்ளிரவில் தோளில் சுமந்து சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள்
தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, கோதுமை மூட்டைகள் நள்ளிரவில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்திறங்கின. ஜீப்பை அனுப்பினால்தான் அடுத்த பணிகளுக்கு வாகனம் செல்ல முடியும் நிலை. நள்ளிரவு என்பதால் அலுவலத்தில் இரு காவலாளிகளைத் தவிர்த்து யாரும் இல்லை.
சிறிதும் யோசிக்காத ஐஏஎஸ்அதிகாரிகள் இருவர், நிவாரணப் பொருட்களைத் தங்களின் தோளில் சுமந்து இறக்கினர். பெரிதும் பாராட்டைப் பெற்ற இரு ஐஏஎஸ்களில் ஒருவர் தமிழர், ராஜமாணிக்கம் ஐஏஎஸ்.
தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, கோதுமை மூட்டைகள் நள்ளிரவில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்திறங்கின. ஜீப்பை அனுப்பினால்தான் அடுத்த பணிகளுக்கு வாகனம் செல்ல முடியும் நிலை. நள்ளிரவு என்பதால் அலுவலத்தில் இரு காவலாளிகளைத் தவிர்த்து யாரும் இல்லை.
சிறிதும் யோசிக்காத ஐஏஎஸ்அதிகாரிகள் இருவர், நிவாரணப் பொருட்களைத் தங்களின் தோளில் சுமந்து இறக்கினர். பெரிதும் பாராட்டைப் பெற்ற இரு ஐஏஎஸ்களில் ஒருவர் தமிழர், ராஜமாணிக்கம் ஐஏஎஸ்.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289515- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உலகத்தையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து சம்பவம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய குகை 10 கி.மீ. நீளமுடைய தாய்லாந்தின் தாம் லுவாங் குகை . குகை குறித்து அதிகம் அறியாமல், உள்ளூர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த சிறுவர்களும் துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்றனர். திடீர் மழையால் வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்தது. இதனால் குகையைவிட்டு வெளியேற முடியாமல் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 14 நாட்களாக உணவும், நீரும் இல்லாமல் தாகத்தாலும் பசியாலும் தவித்தனர்.
சர்வதேச மீட்பு குழுவினர், தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து அவர்களை வெற்றிகரமாக மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த குகைக்குள் வீரர்கள் துணிச்சலுடன் சென்று, சிறுவர்களைப் பாதுகாப்புடன் மீட்டது உலகையே மெய்சிலிர்க்க வைத்தது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குகை 10 கி.மீ. நீளமுடைய தாய்லாந்தின் தாம் லுவாங் குகை . குகை குறித்து அதிகம் அறியாமல், உள்ளூர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த சிறுவர்களும் துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்றனர். திடீர் மழையால் வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்தது. இதனால் குகையைவிட்டு வெளியேற முடியாமல் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 14 நாட்களாக உணவும், நீரும் இல்லாமல் தாகத்தாலும் பசியாலும் தவித்தனர்.
சர்வதேச மீட்பு குழுவினர், தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து அவர்களை வெற்றிகரமாக மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த குகைக்குள் வீரர்கள் துணிச்சலுடன் சென்று, சிறுவர்களைப் பாதுகாப்புடன் மீட்டது உலகையே மெய்சிலிர்க்க வைத்தது.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289516- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பணம் மட்டுமே உதவி அல்ல
துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் பணம் மட்டுமே சிறந்த உதவியாக இருந்துவிடாது. சில நேரங்களில் பணத்தைத் தாண்டிய உதவியும் இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான உதவியைச் செய்தனர் கொல்லம் மீனவர்கள். கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தின்போது தங்களின் வாழ்வாதாரமான படகுகளை மீட்புப் பணிகளுக்காகக் கொடுத்தனர். படகுகளோடு தங்களது உடல் உழைப்பையும்அளித்து அனைவரையும் நெகிழ வைத்தனர்.
துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் பணம் மட்டுமே சிறந்த உதவியாக இருந்துவிடாது. சில நேரங்களில் பணத்தைத் தாண்டிய உதவியும் இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான உதவியைச் செய்தனர் கொல்லம் மீனவர்கள். கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தின்போது தங்களின் வாழ்வாதாரமான படகுகளை மீட்புப் பணிகளுக்காகக் கொடுத்தனர். படகுகளோடு தங்களது உடல் உழைப்பையும்அளித்து அனைவரையும் நெகிழ வைத்தனர்.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289517- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வழிதவறிய சிறார்கள் 434 பேரை மீட்ட ரேகா
கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் என வழிதவறித் தடுமாறும் குழந்தைகளை மீட்டெடுப்பதையே தனது முதல் பணியாகக் கொண்டிருக்கிறார் ரேகா மிஸ்ரா. மும்பையைச் சேர்ந்த இவர் ஆர்பிஎப்பில் பணியாற்றுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல இதுவரை 434 பேரை மீட்டிருக்கிறார் ரேகா. இதில் 45 சிறுமிகளும் அடக்கம்.
குழந்தைகளின் வாழ்க்கை நொடியில் தடம் மாறும் அபாயத்துக்கு மத்தியில் அவர்களை மீட்டு, வழிகாட்டும் ரேகா, குரு மட்டுமல்ல, தாயும்கூட!
கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் என வழிதவறித் தடுமாறும் குழந்தைகளை மீட்டெடுப்பதையே தனது முதல் பணியாகக் கொண்டிருக்கிறார் ரேகா மிஸ்ரா. மும்பையைச் சேர்ந்த இவர் ஆர்பிஎப்பில் பணியாற்றுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல இதுவரை 434 பேரை மீட்டிருக்கிறார் ரேகா. இதில் 45 சிறுமிகளும் அடக்கம்.
குழந்தைகளின் வாழ்க்கை நொடியில் தடம் மாறும் அபாயத்துக்கு மத்தியில் அவர்களை மீட்டு, வழிகாட்டும் ரேகா, குரு மட்டுமல்ல, தாயும்கூட!
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289518- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஜா புயலால் கையேந்திய டெல்டா: நம்பிக்கை கொடுத்த முகங்கள்
ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்களை ஒருவேளை சோற்றுக்காகக் கையேந்த வைத்தது 'கஜா' புயல். வீடு, வாசல், தோட்டம், கால்நடைகள், மரங்கள் என அனைத்தையுமே இழந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றனர் அம்மக்கள். தன்னார்வலர்கள் பலர் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து அரசு செய்ய வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தனர். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையும் அளித்தனர்.
குறிப்பாக ந.வசந்தகுமார், 'லவ் குரு' ராஜவேல், இனியன், ஆன்மன், சரவணன், பிரேமா ரேவதி, சிவகுரு நாதன், ஷேக் முக்தார், ஷாஜகான், ஓவியர் நட்ராஜ், மணிமாறன், கார்த்திக் புகழேந்தி உள்ளிட்டோர் தங்களின் வீடு மறந்து, உணவு துறந்தனர். அவர்கள் செய்த அளப்பரிய சேவையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்
ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்களை ஒருவேளை சோற்றுக்காகக் கையேந்த வைத்தது 'கஜா' புயல். வீடு, வாசல், தோட்டம், கால்நடைகள், மரங்கள் என அனைத்தையுமே இழந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றனர் அம்மக்கள். தன்னார்வலர்கள் பலர் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து அரசு செய்ய வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தனர். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையும் அளித்தனர்.
குறிப்பாக ந.வசந்தகுமார், 'லவ் குரு' ராஜவேல், இனியன், ஆன்மன், சரவணன், பிரேமா ரேவதி, சிவகுரு நாதன், ஷேக் முக்தார், ஷாஜகான், ஓவியர் நட்ராஜ், மணிமாறன், கார்த்திக் புகழேந்தி உள்ளிட்டோர் தங்களின் வீடு மறந்து, உணவு துறந்தனர். அவர்கள் செய்த அளப்பரிய சேவையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289519- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கேன்சர் விவசாயி- 450 ஏக்கர் பருத்தியை 5 மணிநேரத்தில் அறுவடை செய்த அக்கம்பக்கத்தினர்
கிரெக் பிஷப் என்ற விவசாயி எல்லோருக்கும் கொடுத்தே பழக்கப்பட்டவர். மற்றவர்களிடம் உதவி கேட்டே அறியாதவர். கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கீமியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புசக்தி குறைந்ததால், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் உத்தரவிட, செய்வதறியாமல் அமர்ந்தார் பிஷப்.
அவரின் 450 ஏக்கர்களில் விதைக்கப்பட்டிருந்த பருத்தி, விளைந்து அறுவடைக்காகக் காத்திருந்தது. செய்தி அறிந்த அக்கம்பக்கத்தினர் கூடினர். நன்றி மறக்காத அவர்கள் ஐந்தே மணி நேரத்தில் அறுவடையை முடித்துக் கொடுத்தனர். வழக்கமாக வாரக்கணக்கில் ஆகும் அவரின் அறுவடைக் காலம், ஒற்றை நாளில் தீர்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
கிரெக் பிஷப் என்ற விவசாயி எல்லோருக்கும் கொடுத்தே பழக்கப்பட்டவர். மற்றவர்களிடம் உதவி கேட்டே அறியாதவர். கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கீமியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புசக்தி குறைந்ததால், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் உத்தரவிட, செய்வதறியாமல் அமர்ந்தார் பிஷப்.
அவரின் 450 ஏக்கர்களில் விதைக்கப்பட்டிருந்த பருத்தி, விளைந்து அறுவடைக்காகக் காத்திருந்தது. செய்தி அறிந்த அக்கம்பக்கத்தினர் கூடினர். நன்றி மறக்காத அவர்கள் ஐந்தே மணி நேரத்தில் அறுவடையை முடித்துக் கொடுத்தனர். வழக்கமாக வாரக்கணக்கில் ஆகும் அவரின் அறுவடைக் காலம், ஒற்றை நாளில் தீர்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289520- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முதுகையே படிக்கல்லாக்கிய ஜெய்சல்
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. கேரளா பெரும் துயரத்துக்கு ஆளானது. இதையடுத்து அரசுடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும்போது, சிலர் படகில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது ஜெய்சல் என்னும் மீனவர், தண்ணீரில் குனிந்தார். தனது முதுகையே படிக்கல்லாக மாற்றியவர், அதில் பெண்கள் ஏறிச் செல்ல உதவினார். எதையும் யோசிக்காமல் ஜெய்சல் இயல்பாகவே மேற்கொண்ட இந்தச் செயல்,சமூக ஊடகங்களில் வைரலானது. பார்த்தோரின் பாராட்டை அள்ளியது.
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. கேரளா பெரும் துயரத்துக்கு ஆளானது. இதையடுத்து அரசுடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும்போது, சிலர் படகில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது ஜெய்சல் என்னும் மீனவர், தண்ணீரில் குனிந்தார். தனது முதுகையே படிக்கல்லாக மாற்றியவர், அதில் பெண்கள் ஏறிச் செல்ல உதவினார். எதையும் யோசிக்காமல் ஜெய்சல் இயல்பாகவே மேற்கொண்ட இந்தச் செயல்,சமூக ஊடகங்களில் வைரலானது. பார்த்தோரின் பாராட்டை அள்ளியது.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#1289521- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏழைகளின் இதயம் காக்கும் மருத்துவர் மாரியப்பன்
விருதுநகர், இடையங்குளத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சிரமத்துக்கிடையில் மருத்துவம் படித்தவர் மாரியப்பன். தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார் இந்த மனிதநேய மருத்துவர் மாரியப்பன்.
விருதுநகர், இடையங்குளத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சிரமத்துக்கிடையில் மருத்துவம் படித்தவர் மாரியப்பன். தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார் இந்த மனிதநேய மருத்துவர் மாரியப்பன்.
Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
» கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி
» அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
» சென்னை -நள்ளிரவு நேரம் --காவல் துறை இணை ஆணையர்
» உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது
» கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி
» அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
» சென்னை -நள்ளிரவு நேரம் --காவல் துறை இணை ஆணையர்
» உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|