புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
Page 1 of 1 •
வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
#1289405வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதது,
ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர்த்து
அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகியவற்றின்
மூலம் கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம்
இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரத்து 391 கோடியை
21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
அதிலும் நடப்பு நிதியாண்டு (2018-19) ஏப்ரல் முதல்
அக்டோபர் வரை ரூ. ஆயிரம் கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக ஏடிஎம்களை
அதிகமாக பயன்படுத்தி பணம் எடுத்ததன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
--
நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திபயெந்து அதிகாரி கேட்ட கேள்விக்கு, நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக இந்தப் பதிலை அளித்துள்ளது.
இதில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தொகையை அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி ரூ.2,894 கோடி வசூலித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த இருப்பு பராமரிக்காவிட்டால் அவர்களுக்கு வங்கிகள் குறைந்தபட்ச அபராதம் விதிக்கின்றன. ஆனால், இந்த அபராதத் தொகை கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் அதிக அளவு வசூலிக்கத் தொடங்கின.
கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி அபராதம் வசூலிப்பதை நிறுத்திய நிலையில் மீண்டும் நடைமுறைப்படுத்தியது. ஆனால், ஜன்தன் வங்கிக்கணக்குக்கு மட்டும் அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் அபராதம் விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால் அபராதத்தொகையை அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி குறைத்தது. முதலில் ரூ.5 ஆயிரம் குறைந்த இருப்பு என்றும் எதிர்ப்புக்குப் பின் ரூ.3 ஆயிரமாகவும் குறைத்தது.
இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்தும், கணக்கு வைத்துள்ள ஏடிஎம்கள் நிர்ணயிக்கப்பட்ட முறைகளுக்கு அப்பால் பணம் எடுத்தமைக்காகவும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுவாரியாக வசூலிக்கப்பட்ட அபராத விவரங்கள்
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 2015-16-ம் ஆண்டில் இருந்து 2019-19-ம் ஆண்டுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,246 கோடியை அரசு வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன.
கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்து வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் விதிக்கப்படும் அபராதம் மூலம் ரூ.4,145 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 'மினிமம் பேலன்ஸ்' பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ரூ.2 ஆயிரத்து 894 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.493 கோடியும், கனரா வங்கி ரூ.352 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ. 348 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.328 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள இலவச பரிமாற்றம் தவிர்த்துக் கூடுதலாக முறை பணம் எடுத்தால் அபராதம் விதிக்கின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ வங்கி ரூ.1,554 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.464 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.323 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.241 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.183 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
அரசு வங்கிகள் வசூலித்த அபராதங்களின் மதிப்புகள், விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்துவசூலித்த அபராத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
-
நன்றி- தி இந்து
ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர்த்து
அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகியவற்றின்
மூலம் கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம்
இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரத்து 391 கோடியை
21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
அதிலும் நடப்பு நிதியாண்டு (2018-19) ஏப்ரல் முதல்
அக்டோபர் வரை ரூ. ஆயிரம் கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக ஏடிஎம்களை
அதிகமாக பயன்படுத்தி பணம் எடுத்ததன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
--
நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திபயெந்து அதிகாரி கேட்ட கேள்விக்கு, நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக இந்தப் பதிலை அளித்துள்ளது.
இதில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தொகையை அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி ரூ.2,894 கோடி வசூலித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த இருப்பு பராமரிக்காவிட்டால் அவர்களுக்கு வங்கிகள் குறைந்தபட்ச அபராதம் விதிக்கின்றன. ஆனால், இந்த அபராதத் தொகை கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் அதிக அளவு வசூலிக்கத் தொடங்கின.
கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி அபராதம் வசூலிப்பதை நிறுத்திய நிலையில் மீண்டும் நடைமுறைப்படுத்தியது. ஆனால், ஜன்தன் வங்கிக்கணக்குக்கு மட்டும் அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் அபராதம் விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால் அபராதத்தொகையை அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி குறைத்தது. முதலில் ரூ.5 ஆயிரம் குறைந்த இருப்பு என்றும் எதிர்ப்புக்குப் பின் ரூ.3 ஆயிரமாகவும் குறைத்தது.
இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்தும், கணக்கு வைத்துள்ள ஏடிஎம்கள் நிர்ணயிக்கப்பட்ட முறைகளுக்கு அப்பால் பணம் எடுத்தமைக்காகவும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுவாரியாக வசூலிக்கப்பட்ட அபராத விவரங்கள்
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 2015-16-ம் ஆண்டில் இருந்து 2019-19-ம் ஆண்டுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,246 கோடியை அரசு வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன.
கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்து வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் விதிக்கப்படும் அபராதம் மூலம் ரூ.4,145 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 'மினிமம் பேலன்ஸ்' பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ரூ.2 ஆயிரத்து 894 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.493 கோடியும், கனரா வங்கி ரூ.352 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ. 348 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.328 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள இலவச பரிமாற்றம் தவிர்த்துக் கூடுதலாக முறை பணம் எடுத்தால் அபராதம் விதிக்கின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ வங்கி ரூ.1,554 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.464 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.323 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.241 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.183 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
அரசு வங்கிகள் வசூலித்த அபராதங்களின் மதிப்புகள், விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்துவசூலித்த அபராத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
-
நன்றி- தி இந்து
Re: வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
#1289408- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
வாயில்லா பூச்சிகள் ஆன பொதுஜனமிடம் இருந்து கோடி கோடியாக
அபராதம் வசூலித்து மல்லயாவிற்கும்,நீரவ் மோடிக்கும் கொடுத்து வாங்க
முடியாமல் தவிக்கும் அரசு வங்கிகள்.
இதன் தலைமை அதிகாரிகளை செமையாக தண்டிக்கவேண்டும்.
ரமணியன்
அபராதம் வசூலித்து மல்லயாவிற்கும்,நீரவ் மோடிக்கும் கொடுத்து வாங்க
முடியாமல் தவிக்கும் அரசு வங்கிகள்.
இதன் தலைமை அதிகாரிகளை செமையாக தண்டிக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ரூ.34 ஆயிரம் கோடி கல்விக்கடன் மத்திய அரசு தகவல்
» மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு: ஆர்டிஐ தகவல்
» விமானப்படைக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள் - மத்திய அரசு ஒப்புதல்
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு: ஆர்டிஐ தகவல்
» விமானப்படைக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள் - மத்திய அரசு ஒப்புதல்
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|