புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 12:10 pm

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 12:05 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
53 Posts - 47%
heezulia
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
3 Posts - 3%
jairam
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
2 Posts - 2%
சிவா
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
15 Posts - 4%
prajai
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
6 Posts - 2%
jairam
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_m10இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 11:13 pm

ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். 

நாரதரிடம், ○தேவரிஷியே... எங்கு செல் கிறீர்கள்?○ என்று கேட்டான் அந்த தவ சீலன். 

○பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்! என்றார் நாரதர்.○

□அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள் என வேண்டினான். 

○நாரதர் அதை ஏற்றுக் கொண்டார். 

மற்றோரிடத்தில் ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும், நாரதரே, எங்கே போகிறீர் கள்? என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித் தன. 

நாரதர், சொர்க்கத்துக்கு! என்றார். 

அப்படியானால், நான் எப் போது முக்தி அடைவேன் என்று கடவு ளிடம் கேட்டு வாருங்கள்! என்றான். 

சரி! என்ற நாரதர், சொர்க்கம் சென்றார். 

மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வரு கையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். சந்தோஷப்பட்டார். சுவாமி... என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா? என்றார். 

நாரதர் புன்சிரிப்புடன், ஆமாம், தவசியே... நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்! என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார். 

இதற்காக ஏன் அழுகிறாய்? என்றார் நாரதர். 

சுவாமி... நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்! என்றான். 

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா? என்றான். 

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 11:14 pm

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா? என்றான். 

நாரதரும் கேட்டேன்... கேட்டேன் என்றார். 

என்ன சொன்னார்? 

நாரதர் அமைதியாக, அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்றார் நாரதர். 

ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக் தியா? என்னால் நம்ப முடியவில்லையே என்றபடி ஆடிப் பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. 

○அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்!○ 

அவன் முக்தியடைந்தான். 

○நாரதர் அசரீரியிடம் கேட்டார்: 

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். 

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார். 

○○இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!○○



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 1:10 pm

Code:

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர்.

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

அருமையான உண்மை
எதற்கும் கலங்காதவனே ஞானி.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 22, 2018 3:38 pm

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 103459460 இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 22, 2018 6:57 pm

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 11:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர்.

அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

அருமையான உண்மை
எதற்கும் கலங்காதவனே ஞானி.
நன்றி அம்மா
உண்மைதான் ஐயா, நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 11:39 pm

ayyasamy ram wrote:இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 103459460 இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை! 3838410834
நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக