புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
Page 1 of 1 •
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....
அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...
என் சித்திக்கு தாய் அல்லவா?
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....
அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...
என் சித்திக்கு தாய் அல்லவா?
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288742விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
ம்ம்...இது பாலச்சந்தர் உருவாக்கியக்கதை இல்லை ....நான் மேலே சொன்னது போல , வேதாளம் கேட்ட , விக்கிரமாதித்தனுக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த 27 வது கதை ஐயா !....பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288742விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
.
.
.
.இரண்டு ஐயாக்களுக்குமான பதில் .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288968T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்"
படித்ததது இல்லையா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288978krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288968T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்"
படித்ததது இல்லையா?
கலாட்டா செய்யறது நானா அல்லது நீங்களா என்று தெரியவில்லை.
அந்த காலத்துலே, வயது முதிர்ந்தவர்களுக்கு கண் பார்வை சரியாக இருக்காது
நாம் இப்போது சொல்லுகின்ற கேட்ராக்ட் மாதிரி. அதற்காக, அவர்களுக்கு என்று
பெரிய எழுத்தில் கதைகள் வரும். நமக்கு இன்னும் அந்த வயது வரவில்லையே..
அம்புலிமாமாவில் தவறாமல் படித்துள்ளேன்.
TV சீரியலில் பேதால் அவுர் விக்ரம் பார்த்து ரசித்து இருக்கேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி போடுகிறேன் ஐயா
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|