புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பக்கத்து வீட்டினர் ஏதோ ஒரு விஷயமாக பேசும்போது அதான் நான் சொன்னேனே அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று நீ தான் கேட்கவில்லை என கூற
என் இளைய மகன் அவன் அம்மாவிடம் பார்த்தியா அடி தான் உதவுகிறது கெஞ்சினால் எதுவும் நடக்காது என்றான்
அவனை பார்த்து சிறித்தவாறே உன்னைப்போல் பலரும் தப்பாகவே அந்த பதத்தை பிரயோகிக்கிறார்கள் அதன் அர்தமே வேறு என்றேன்
அப்படியா அண்ணன் தம்பிக்கு அடி உதவாதா பின்னர் எதுதான் உதவும் அன்பா அஹிமசையா? என கேட்டான்
அவனிடம் அதன் அர்தம் சொல்லுகிறேன் கேள் பின்னர் உனக்கு நான் சொல்வது புரியும் என அவனுக்கு கூறிய விளக்கம் உங்களுக்காக
மகனே இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இனைத்தான்
அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான்
அதே போல் ஹனுமன் யுத்தத்தில் மூர்ச்சையான இலக்குமனனை காப்பாற்ற சஞ்சீவிமலையை கொண்டு வந்து காப்பாற்றினான்
இராமாயணத்தில் ராமன் பதினான்காண்டுகள் முடித்து திரும்பி வரவில்லையே என ஏங்கி பரதன் தீக்குளிக்க எத்தனித்தபோது இராமனின் ஆக்ஞைக்கு இணங்க ஹனுமன் இங்கும் தூதனாக சென்று காப்பாற்றினான்
இங்கு இராமனோ பரதனோ இலக்குமணனோ ஒருவருக்கு ஒருவர் உதவமுடியவில்லை
அதே நேரம் பெரிய திருவடியும் சிறிய திருவடியும் விரைந்து வந்து உதவினர்
அதனால் தான் பெரியவர்கள் ஹனுமனையும் கருடனையும் குறிப்பிட்டு அண்ணனும் தம்பியும் உதவமுடியவில்லை என்றால் அவனின் திருவடிகள் நமக்கு உதவும் என்றனர் அதை தான் அடி உதவ வருவது போல் அண்ணன் தம்பி உதவ வர மாட்டார்கள் என்றனர்
அதாவது ஒருவன் ராமா என விளித்தாலே ஹனுமன் ஓ இவன் ராமா நாமா உச்சரிக்கிறானே என்று எண்ணி அவனுக்கு நன்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவானாம்
ஆனால் ஶ்ரீராமனோ எதற்காக கூப்பிடுகிறான் என அடுத்த கோரிக்கை வரும் வரை காத்திருப்பானாம்
ஒருவன் நாராயணா என விளித்தால் கருடன் உடனே ஓ நாராயணன் கிளம்பிவிடுவாரே என எண்ணி பக்தனுக்கு உதவ தயாராக தன் இறக்கைகளை விரித்து கிளம்ப தயாராகி விடுவானாம்
ஆனால் நாராயணன் இவன் நம்மை தான் கூப்புடுகிறானா என அடுத்த வார்த்தைக்கு காத்திருப்பனாம்
பரதன் இராம்பிரானிடம் வந்து தன் தாயார் தங்களை காட்டு அனுப்பியது மன்னிக்க முடியாத செயல் எனக்கு இராமன் தான் வேண்டும் அவனுக்கு உரிய இராஜ்யம் வேண்டாம்
அண்ணன்மார்களே நாட்டுக்கு திரும்புங்கள் என்று வசிஷ்டர் முதலிய மகாபெரியவர்களுடன் வந்து பணிந்த போதும் அண்ணனும் தம்பியும் இணங்காமல் இறுதியில் ஶ்ரீராம்மூர்த்தியின் திருவடி பாதுகையை பெற்று அதன் உதவியுடன் நாட்டை ஆண்டானாம்
அதாவது அங்கும் அண்ணனும் தம்பியும் பரதனுக்கு உதவவில்லை ஆனால் அவரது திருவடி சம்பந்தமான பாதுகை உதவியது இதை தான் அண்ணன் தம்பி உதவாவிட்டாலும் அடி உதவும் என்றனர் என்றேன்
அன்பர்களே அதனால் தான் பகவானை பற்றாதீர் அவன் திருவடியை பற்றுங்கள் என ஆழ்வார்களும் பூர்வர்களும் பெரியவர்களும் கூறி சென்றனர்
நாமும் பகவான் மற்றும் ஆசாரியன் திருவடிகளை பற்றி உய்வோம்
ஆழ்வார் ஆண்டாள் ஆசாரியன் திருவடிகளே சரணம்!
ஜெய் ஶ்ரீராம்!!
என் இளைய மகன் அவன் அம்மாவிடம் பார்த்தியா அடி தான் உதவுகிறது கெஞ்சினால் எதுவும் நடக்காது என்றான்
அவனை பார்த்து சிறித்தவாறே உன்னைப்போல் பலரும் தப்பாகவே அந்த பதத்தை பிரயோகிக்கிறார்கள் அதன் அர்தமே வேறு என்றேன்
அப்படியா அண்ணன் தம்பிக்கு அடி உதவாதா பின்னர் எதுதான் உதவும் அன்பா அஹிமசையா? என கேட்டான்
அவனிடம் அதன் அர்தம் சொல்லுகிறேன் கேள் பின்னர் உனக்கு நான் சொல்வது புரியும் என அவனுக்கு கூறிய விளக்கம் உங்களுக்காக
மகனே இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இனைத்தான்
அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான்
அதே போல் ஹனுமன் யுத்தத்தில் மூர்ச்சையான இலக்குமனனை காப்பாற்ற சஞ்சீவிமலையை கொண்டு வந்து காப்பாற்றினான்
இராமாயணத்தில் ராமன் பதினான்காண்டுகள் முடித்து திரும்பி வரவில்லையே என ஏங்கி பரதன் தீக்குளிக்க எத்தனித்தபோது இராமனின் ஆக்ஞைக்கு இணங்க ஹனுமன் இங்கும் தூதனாக சென்று காப்பாற்றினான்
இங்கு இராமனோ பரதனோ இலக்குமணனோ ஒருவருக்கு ஒருவர் உதவமுடியவில்லை
அதே நேரம் பெரிய திருவடியும் சிறிய திருவடியும் விரைந்து வந்து உதவினர்
அதனால் தான் பெரியவர்கள் ஹனுமனையும் கருடனையும் குறிப்பிட்டு அண்ணனும் தம்பியும் உதவமுடியவில்லை என்றால் அவனின் திருவடிகள் நமக்கு உதவும் என்றனர் அதை தான் அடி உதவ வருவது போல் அண்ணன் தம்பி உதவ வர மாட்டார்கள் என்றனர்
அதாவது ஒருவன் ராமா என விளித்தாலே ஹனுமன் ஓ இவன் ராமா நாமா உச்சரிக்கிறானே என்று எண்ணி அவனுக்கு நன்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவானாம்
ஆனால் ஶ்ரீராமனோ எதற்காக கூப்பிடுகிறான் என அடுத்த கோரிக்கை வரும் வரை காத்திருப்பானாம்
ஒருவன் நாராயணா என விளித்தால் கருடன் உடனே ஓ நாராயணன் கிளம்பிவிடுவாரே என எண்ணி பக்தனுக்கு உதவ தயாராக தன் இறக்கைகளை விரித்து கிளம்ப தயாராகி விடுவானாம்
ஆனால் நாராயணன் இவன் நம்மை தான் கூப்புடுகிறானா என அடுத்த வார்த்தைக்கு காத்திருப்பனாம்
பரதன் இராம்பிரானிடம் வந்து தன் தாயார் தங்களை காட்டு அனுப்பியது மன்னிக்க முடியாத செயல் எனக்கு இராமன் தான் வேண்டும் அவனுக்கு உரிய இராஜ்யம் வேண்டாம்
அண்ணன்மார்களே நாட்டுக்கு திரும்புங்கள் என்று வசிஷ்டர் முதலிய மகாபெரியவர்களுடன் வந்து பணிந்த போதும் அண்ணனும் தம்பியும் இணங்காமல் இறுதியில் ஶ்ரீராம்மூர்த்தியின் திருவடி பாதுகையை பெற்று அதன் உதவியுடன் நாட்டை ஆண்டானாம்
அதாவது அங்கும் அண்ணனும் தம்பியும் பரதனுக்கு உதவவில்லை ஆனால் அவரது திருவடி சம்பந்தமான பாதுகை உதவியது இதை தான் அண்ணன் தம்பி உதவாவிட்டாலும் அடி உதவும் என்றனர் என்றேன்
அன்பர்களே அதனால் தான் பகவானை பற்றாதீர் அவன் திருவடியை பற்றுங்கள் என ஆழ்வார்களும் பூர்வர்களும் பெரியவர்களும் கூறி சென்றனர்
நாமும் பகவான் மற்றும் ஆசாரியன் திருவடிகளை பற்றி உய்வோம்
ஆழ்வார் ஆண்டாள் ஆசாரியன் திருவடிகளே சரணம்!
ஜெய் ஶ்ரீராம்!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
"அடி சக்கை" ன்னாம் ...நல்ல விளக்கம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|