புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
44 Posts - 42%
heezulia
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 2%
prajai
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
8 Posts - 2%
prajai
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_m10அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 11:06 am

நாகப்பட்டினம் : நாகை, கஜா புயலின் சீரமைப்பு ஆய்வு பணியின் போது, ஆதரவற்ற மாணவியை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அழியா நினைவால் கண்கலங்கினார். தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் மாணவியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்கொட்டிய நெகிழ்ச்சியான தருணத்தில் அங்கிருந்த ஆசிரியர்களும் கண்கலங்கினர்.


நாகை மாவட்டத்தில், 2004ல், கோரதாண்டவம் ஆடிச் சென்ற சுனாமியின் இரண்டாவது நாளில் கீச்சாங்குப்பம் கடலோரத்தில், 2 வயது குழந்தையின் அழுகுரல் கேட்டமீனவர்கள், குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்க உத்தரவிட்ட கலெக்டர், காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, 150 குழந்தைகள் மீது, தனி கவனம் செலுத்தி வந்தார்.

நன்றி
தினமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 11:07 am

அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 1a5xIFXSreMyKqCu9rlA+gallerye_015408231_2167492

கீச்சாங்குப்பம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட, 2 வயது குழந்தைக்கு மீனா என்றும், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்று பெயர் சூட்டப்பட்டது. நாள்தோறும் வேலை பளுவுக்கு இடையிலும், ராதாகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் காப்பகத்தில் சில மணி நேரங்களை செலவழித்து வந்தார். இதனால், இத்தம்பதியை, அப்பா - அம்மா என்று காப்பக குழந்தைகள் அழைத்தனர்.


பதவி உயர்வில், ராதாகிருஷ்ணன் நாகையை விட்டு சென்றாலும், ஆண்டு தோறும் அன்னை சத்யா காப்பக குழந்தைகளை வந்து பார்த்து, செல்லாமல் இருந்ததில்லை. இந்நிலையில் காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி சென்று விட்ட நிலையில், மீனாவும், சவுமியாவும் காப்பக பராமரிப்பில் உள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 11:11 am

நேற்று முன்தினம் நாகையில் கஜா புயல் சீரமைப்பு பணி ஆய்வில் இருந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் மீனாவை திடீரென்று சந்தித்தார். 2 வயதில் கண்டெடுக்கப்பட்டு, 17 வயது சிறுமியாக பள்ளி சீருடையில் இருந்த மீனா, அப்பா என்று சந்தோஷ குரலில், ஆனந்த கண்ணீருடன் ஓடிவரவும், தன் மகளை போல் அரவணைத்த அவர் தன்னை அறியாமல் கண் கலங்கினார்.


பின், நலம் விசாரித்த ராதாகிருஷ்ணனிடம், தான் பி.காம்., படிக்க விரும்புவதாக மீனா தெரிவித்தார்.நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, மேல் படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்தவர், தனியார் கல்லுாரியில், பி.ஏ.முதலாமாண்டு படிக்கும் சவுமியாவின் நலம் குறித்து, மீனாவிடம் கேட்டறிந்தார்.மற்றொரு நாளில் சவுமியாவை சந்திப்பதாக உறுதியளித்து, புறப்பட்டு சென்றார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 14, 2018 12:17 pm

இதல்லவோ மனிதநேயம்.ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி
இவர் குலம் என்றென்றும் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 9:40 pm

T.N.Balasubramanian wrote:இதல்லவோ மனிதநேயம்.ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி
இவர் குலம் என்றென்றும் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288402
நன்றி ஐயா
ஒரு நெகிழ்வான நிகழ்வு
கண்ணீர் பெருக்கெடுத்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 14, 2018 10:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:இதல்லவோ மனிதநேயம்.ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி
இவர் குலம் என்றென்றும் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288402
நன்றி ஐயா
ஒரு நெகிழ்வான நிகழ்வு
கண்ணீர் பெருக்கெடுத்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1288507

ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 14, 2018 10:41 pm

இதாங்க  மனித நேயம் என்பது.  நடுரோட்டில் கொலைசெய்து விட்டு ஓடும் காவாளி கயவர்களையும் இந்நாடு வாழவைக்கிறதை பார்த்தால் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக