புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மேற்கோள் செய்த பதிவு: 1288349T.N.Balasubramanian wrote:கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
நன்றி ஐயா. கணினி சம்மந்தப்பட்ட வேலைதான். வேலை நிலவரம் திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. இந்தக் கனவு மகன் உடல் நிலையைப் பற்றி சூசகமாகக் குறிப்பிடுகிறதா? மகன் உடல் நிலை பாதிக்குமா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சரியாக பதிவிடவில்லை என எண்ணுகிறேன். இப்பிடி இருந்திருக்கவேண்டும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288373SK wrote:எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் இருக்கும் போது வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மேற்கோள் செய்த பதிவு: 1288363T.N.Balasubramanian wrote:பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
திரு. T.N.பாலசுப்ரமணியன் ஐயா, வணக்கம். காலந்தாழ்ந்த பதிலுரைக்கு மன்னிக்கவும். பணிச்சுமை சற்று அதிகமானதால் தங்களுக்கு உடனடியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. தனி மடலிடுவது எவ்வாறு என்று விளக்கமுடியுமா? தனிமடல் என்று நீங்கள் குறிப்பிடுவது இ-மெயிலையா? மேற்கோளிட்டுக்காட்டப்பட்டிருக்கிற தங்கள் பதிலால் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் திருநெல்வேலிக்காரன் என்பதும் எனது மகனுக்கு 9 வயது ஆகிறது என்பதும் தங்களுக்கு எவ்வாறு தெரியும்? இன்னும் சில விசயங்கள் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? அதாவது மெயில் அட்ரஸ் அல்லது அலைபேசி எண் தர முடியுமா? வாட்ஸப் எண் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். என்னுடைய தொலைபேசி எண்: 8608674781 (வாட்ஸப் எண்).
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
விதையின்றி வேரில்லையே என்ற பாடல் கேட்டு உள்ளீரல்லவா!
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288348rtr_18 wrote:அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
கனவுகளைக் கண்டு குழப்பம் அடையாதீர்கள்......... லைட்டாக எடுத்துக் கொண்டு போங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|