புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருமையான எருமை மாடுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விவசாயிகள் வேளாண்மையை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பையும் சார்புத் தொழிலாக மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நாட்டு மாடுகள், எருமை மாடுகள் வளர்ப்பு, விவசாயத்தின் அங்கமாகவே இருந்து வந்தன. வறட்சியைத் தாங்கி வளரும் உடல் அமைப்பு, கடின உடல் உழைப்பு போன்ற அம்சங்களால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர்.
இவற்றில் எருமை மாட்டுப் பால், நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும், திடமும் கொழுப்புச் சத்தும் கொண்டது. அதனால் எருமைப் பாலில் ஊட்டச்சத்து அதிகம். தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப்போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு. இது பால் சார்ந்த இனிப்புப் பொருட்கள் தயாரிப்புக்கு உகந்தது.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெண்மைப் புரட்சி
ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.
பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.
எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.
ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.
பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.
எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிற மாட்டு இனங்களைப் போல எருமை வளர்ப்புக்குத் தனிப்பட்ட கவனிப்போ செலவோ தேவையில்லை. நீண்ட கொம்புகளுடன், கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு ஆற்றல் அதிகம். எனவே, நோய் தாக்கினாலும், அவை எளிதில் மரணமடையாது. தனிப்பட்ட தீவனங்களும் தேவையில்லை. அவிழ்த்துவிட்டால் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, சாதுவாக வீடு திரும்பிவந்து, பால் கறக்கும் தன்மை கொண்டவை.
“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.
“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேலும், எருமைகளைப் பிற மாடுகளைப் போல் கட்டிவைத்து வளர்ப்பது சரியானதல்ல. அவற்றை அடைத்து வைத்து, எவ்வளவு சத்தான தீவனத்தை அளித்தாலும், குறைவாகவே பால் கறக்கும். மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால் மட்டுமே, எதிர்பார்க்கும் அளவுக்குப் பால் கிடைக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும் எனச் சொல்கிறார் அவர்.
ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்
ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
- SALINIபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018
மேற்கோள் செய்த பதிவு: 1288292பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288342SALINI wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288292பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில்
நன்றி சாலினி.
நீங்கள் கூறுவது உண்மை கிராமங்களில்
இன்றும் பலரின் வாழ்வாதாரமே இந்த மாடு
வளர்ப்பே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|