புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
89 Posts - 38%
heezulia
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
2 Posts - 1%
manikavi
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
2 Posts - 1%
prajai
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
340 Posts - 48%
heezulia
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
24 Posts - 3%
prajai
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
3 Posts - 0%
manikavi
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:20 am

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா UnbtuuHMST6dIsubeWhQ+karpagajpg(1)

பனைப் பாளையைச் சீவி பதப்படுத்தவும், மட்டைகளை வெட்டிச் சீர்செய்யவும் அரிவாள் பயன்படுகிறது. அரிவாள்கள் பனையேறிகளின் முக்கியப் பணிக் கருவி. இதில் இரு வகை உண்டு. மட்டைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது மட்டையருவாள். பாளைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது பாளையருவாள்.

குறிப்பாகப் பனையேறும் தொழிலில் பனையைச் சுத்தப்படுத்துவது அவசியமானது. அதாவது பழைய மட்டைகளை வெட்டித் தள்ளிவிட்டுத்தான் மேலேறிச் சென்று பதனீர் இறக்க இயலும். இந்த மட்டைகள் தாமே காய்ந்து விழுவதும் உண்டு. மட்டைகளையும் வேறு பொருட்களையும் வெட்டி அப்புறப்படுத்துகையில், மட்டையருவாளின் முனை சிதைய வாய்ப்பு உண்டு.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:21 am

ஆனால், பாளையருவாளின் முனை எவ்விதத்திலும் சிதையக் கூடாது. அது சீராக இருக்க வேண்டும், மழுங்கி விடக் கூடாது என்பதே வெற்றிகரமாகப் பதனீர் எடுக்க ஏற்ற வழி. அதனால் இருவிதமான பயன்பாட்டுக்கும் இருவிதமான அருவாள்கள்.

பாளையருவாள் செய்வதற்கெனத் தனியான கொல்லர்கள் இருக்கிறார்கள். வேம்பாரில் நாளைக்கு மூன்று அரிவாள்வரை செய்த கொல்லர் ஒருவரைப் பார்த்திருக்கிறேன். தற்போது வருடத்துக்கு மூன்றுதான் செய்கிறார். பெரும்பாலும் பழைய அருவாளைப் புதுப்பிக்கும் பணிதான் அதிகமாக வருகிறதாம்.

கருங்கல் சந்தையில் இன்றும் விற்பனைக்குப் பாளையருவாள்கள் வருகின்றன. விலை சற்றேறக்குறைய 1,000 ரூபாய். பாளை அருவாள் சிறிதாகவும் மட்டையருவாள் பெரிதாகவும் கவிந்த பிறைபோலும் இருக்கும். காளியின் கரத்திலிருக்கும் ஒரு ஆயுதம் இவ்விதம் பிறை வடிவில்தான் இருக்கும். இந்த ஒற்றுமை தற்செயலானது அல்ல.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 09, 2018 4:32 pm

இரெண்டு அருவாக்களுடன் தென்னை/பனையேறும் ஆட்களை பார்த்திருக்கிறேன்.
இரெண்டு அருவாட்களின் அவசியம் என்ன என்று யோசித்தது உண்டு.
இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:இரெண்டு அருவாக்களுடன் தென்னை/பனையேறும் ஆட்களை பார்த்திருக்கிறேன்.
இரெண்டு அருவாட்களின் அவசியம் என்ன என்று யோசித்தது உண்டு.
இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288147
நான் பனையேறும் நபர்களை, எங்கள் பனை மரங்களில் நொங்கு வெட்டி போடும் போது பார்த்து இருக்கிறேன் ஐயா.
பள்ளி பருவத்தில் தினமும் சீசனில் காலை எழுந்தவுடன் நொங்கு தான். வெயில் காலத்தில் அருமருந்து ஐயா.
தற்போது இந்த மரங்கள் குறைந்து போய் விட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 12, 2018 4:02 pm

எனக்கு பிடித்த பானங்களில் பதநீர் ஒன்று.
அய்யே என்று சில பேர் சொன்னாலும்
"ஹையா " என்றே நான் மகிழ்வேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 6:19 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு பிடித்த பானங்களில் பதநீர் ஒன்று.
அய்யே என்று சில பேர் சொன்னாலும்
"ஹையா " என்றே நான் மகிழ்வேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288240
இன்றும் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் மக்கள் இதை காலையில் விரும்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:27 pm

பதனீருக்கு இணையான பானம் ஏது?

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738 கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

Dr.S.Soundarapandian wrote:பதனீருக்கு இணையான பானம் ஏது?

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738 கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1288251
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக